தங்க தரையினில் நடந்திடும் – Thangath Tharaiyinil Nadappavare
தங்க தரையினில் நடந்திடும் – Thangath Tharaiyinil Nadappavare உன்னத தேவனே உயிருள்ளஉமக்காய் வாழுவேன் உம்மையே பாடுவேன் படைத்தவர் உம்மை நான்படைத்திடலாகுமோ பாவத்தின்கண்களால் பார்த்திடக்கூடுமோ -2ஆதியும் அந்தமாய் என்றும் இருப்பவர்சேரக்கூட ஒளியினில் தெய்வமாய் ஜொலிப்பவர் -2- உன்னத தேவனே மூப்பர்கள் வணங்கிடும் பரிசுத்த தேவன் நீர்துரிகளின் மத்தியில் வசித்திடும் தெய்வம் நீர்-2காணக்கூடா மகிமை நீ கண்டிராத அழகு நீவானங்கள் கொள்ளாத வல்லமையின் வேந்தன் நீ -2 – உன்னத தேவனே தங்க தரையினில் நடந்திடும் தங்கமேமரணத்தை வென்றிட்ட […]
தங்க தரையினில் நடந்திடும் – Thangath Tharaiyinil Nadappavare Read More »