Peter Rayan

Karthar keattu Ellaa Ikkatukkum song lyrics – கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும்

Karthar keattu Ellaa Ikkatukkum song lyrics – கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும் கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும்நீங்களாக்கி இரட்சித்தார் – 2யேகோவாயீரே எல்லாமேபார்த்துக்கொள்வீர் – 2 கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும்நீங்களாக்கி இரட்சித்தார் – 2 1) என்னை நோக்கி கூப்பிடுஎன்று சொன்னீர்உம்மை நோக்கி கூப்பிட்டேன்பதில் கொடுத்தீர்-2அறியாததும் எட்டாததும்மானபெரிய காரியங்கள் செய்திடுவீர் – 2 யேகோவாயீரே எல்லாமேபார்த்துக்கொள்வீர் – 2கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும்நீங்களாக்கி இரட்சித்தார் – 2 2)நொருக்கப்பட்டீர் ஒடுக்கப்பட்டீர்சிலுவையில் எனக்காய் இரத்தம் […]

Karthar keattu Ellaa Ikkatukkum song lyrics – கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும் Read More »

Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum Lyrics – இது முதற்கொண்டு போக்கையும்

Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum Lyrics – இது முதற்கொண்டு போக்கையும் இது முதற்கொண்டு போக்கையும் வரத்தையும்ஆசிர்வதிப்பேன் என்று சொன்னவரே -2 எந்தன் கோட்டையே எந்தன் தஞ்சமேஇயேசு என் பரிகாரியே -2 1.பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும்உன்னை காகின்றவர் வலப்பக்கத்தில்நிழலாய் இருக்கின்றார் -2 2.அற்புதம் செய்கின்றவர் உன்னை அதிசயமாய் நடத்துவர்நிச்சயமாகவே முடிவு உண்டுஉன் நம்பிக்கை வீண் போகாது -2 Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum tamil christians song lyrics in English Ithu mutharkondu pokkaiyum

Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum Lyrics – இது முதற்கொண்டு போக்கையும் Read More »

Vaazhnaalellam Ummai Thuthithu song lyrics – வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்தி

Vaazhnaalellam Ummai Thuthithu song lyrics – வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்தி வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திவாழ ஆசைப்படுகின்றேன் – 2 எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவேஉம்மை உயர்த்தியே என்றும் பாடுவேன்எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவேஉம்மை உயர்த்தியே என்றும் பாடுவேன் வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திவாழ ஆசைப்படுகின்றேன் – 2 (1) செங்கடலைப் பிளந்தவர்யோர்தானை கடந்தவர்மகா பரிசுத்தர் நீரே – 2சிங்காசனத்தில் வீற்றிருக்கும்மகா பரிசுத்தர் நீரே….. – 2 எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவேஉம்மை உயர்த்தியே என்றும் பாடுவேன்எந்தன் இயேசுவே

Vaazhnaalellam Ummai Thuthithu song lyrics – வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்தி Read More »

உமக்கு சித்தமுண்டு சொன்னீரே – Umaku sithamundu soneere

உமக்கு சித்தமுண்டு சொன்னீரே – Umaku sithamundu soneere உமக்கு சித்தமுண்டு சொன்னீரே அவன் சுத்தமானானே – 2 மனதுருகி கையை நீட்டி அற்புதம் செய்தவரே – 2 உமக்கு சித்தமுண்டு சொன்னீரே அவன் சுத்தமானானே -2 எனக்காக யவையும் செய்தீர் எனக்காக சிலுவையில் மரித்தீர்-2 எனக்காக அடிமையின் ரூபமாய் எனக்காக சிலுவையில் சாபமாய்-2 எனக்காக எனக்காக எனக்காக யாவையும் செய்தீர் உமக்கு சித்தமுண்டு சொன்னீரே அவன் சுத்தமானானே – 2 தாழும்புகளால் சுகமானேன் இரத்தத்தினால் கழுவப்படேன்

உமக்கு சித்தமுண்டு சொன்னீரே – Umaku sithamundu soneere Read More »