Enthan Yesuvin Naamaththilae song lyrics – எந்தன் இயேசுவின் நாமத்திலே

Enthan Yesuvin Naamaththilae song lyrics – எந்தன் இயேசுவின் நாமத்திலே எந்தன் இயேசுவின் நாமத்திலேஎண்ணில்லா நன்மைகள் செய்தவரே-2இம்மானுவேலனாய் இருப்பவரேநன்றியால் உள்ளம் நிறைந்திடுதே-2 கிருபை தாருமே வரங்கள் தாருமே-2கனிகளால் நிறைத்திட கிருபை தாருமே-2 அல்லேலூயா ஆனந்தமேஅல்லேலூயா ஆராதனை-2 1.அறுவடையின் நேரம் வந்திடுதேஅற்புதங்கள் யாவும் நடந்திடுமே-2அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்சொன்னவை யாவும் நிறைவேறுமே-2-கிருபை 2.நினைப்பதற்கும் மேலாய் செய்பவரேஇழந்தவை யாவும் பெற்றிடவே-2அனுதின ஜெபத்தில் தரித்திருப்போம்தானாய் விளைந்ததை அறுத்திடுவோம்-2-கிருபை 3.உமக்காக என்றும் வாழந்திடவேஓட்டத்தை ஜெயமாய் முடித்திடவேஎக்காள சத்தம் தொனித்திடவேமேகத்தில் ஒன்றாய் சேர்ந்திடவே-2-எந்தன்

Enthan Yesuvin Naamaththilae song lyrics – எந்தன் இயேசுவின் நாமத்திலே Read More »