Pr. S.EDWIN ROSE

Vizhundhutaenu Paarthiya song lyrics – விழுந்துட்டேனு பார்த்தியா

Vizhundhutaenu Paarthiya song lyrics – விழுந்துட்டேனு பார்த்தியா விழுந்துட்டேனு பார்த்தியாஏமாந்துபோய் நின்னியாஇயேசு என்ன நிற்க செய்தார் சாத்தான் நீயும் பார்த்தியா…..(2) கிருபையால நானும் நிற்கிறேன்நிர்மூலமாகாமல் இருக்கிறேன்…..(2) விழுந்துட்டேனு பார்த்தியாஏமாந்துபோய் நின்னியாஇயேசு என்ன நிற்க செய்தார் சாத்தான் நீயும் பார்த்தியா…..(2) சத்துரு வெள்ளம் போல என்னை எதிர்த்தாலும்ஆவியானவர் கொடியேற்றி என்னை நடத்துகிறார்….(2) எனக்கு எதிராக எழும்பும் ஆயுதம்…..(2)வாய்க்காமல் போய்விடும் இயேசுவின் நாமத்திலே….(2) விழுந்துட்டேனு பார்த்தியாஏமாந்துபோய் நின்னியாஇயேசு என்ன நிற்க செய்தார் சாத்தான் நீயும் பார்த்தியா…..(2) எதிரிகள் கூட்டமாக […]

Vizhundhutaenu Paarthiya song lyrics – விழுந்துட்டேனு பார்த்தியா Read More »

உள்ளங்கையில் வரைந்தவரே – Ullankayil Varaindhavare Thaayin

உள்ளங்கையில் வரைந்தவரே – Ullankayil Varaindhavare Thaayin உள்ளங்கையில் வரைந்தவரேதாயின் கருவில் அறிந்தவரேதகப்பன் சுமப்பது போல்என்னை தினம் சுமப்பவரே – (2) நேசரே ஆத்தும நேசரேஎன் நேரே ஆத்தும நேசரே 1.பாடுகள் மத்தியிலே பரிசுத்தமாய் வாழச்செய்தீர்பயனற்ற நிலமானேன் விதை போட்டு, விளையச்செய்தீர் -2 நேசரே ஆத்தும நேசரேஎன் நேரே ஆத்தும நேசரே – உள்ளங்கையில் 2.என்னை நீர் அழைத்து வந்து ஊதியத்தை கொடுத்துவிட்டீர் உண்மையுள்ளவன் என்று உம்மோடு சேர்த்துக்கொண்டீர். -2 நேசரே ஆத்தும நேசரேஎன் நேரே ஆத்தும

உள்ளங்கையில் வரைந்தவரே – Ullankayil Varaindhavare Thaayin Read More »