REV.VIJAY AARON ELANGOVAN

சோர்ந்து போவதில்லை – sornthu povathillai

சோர்ந்து போவதில்லை – sornthu povathillai சோர்ந்து போவதில்லைநான் அழிந்து போவதில்லைஉள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்கப்படுகின்ற நேரம் இது நான் ஸ்தோத்தரிப்பேன் கிறிஸ்துவையேஅவர் மகிமை விளங்கிடுதேஅவர் இறக்கத்தினால் மாற கிருபையினால்ஸ்தோத்திரம் பெருகிடுதே சோர்ந்து போவதில்லைநான் அழிந்து போவதில்லைஉள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்கப்படுகின்ற நேரம் இது 2.அரண்களை நிர்மூலமாக்குகின்றதேவ பலமுள்ள வார்த்தையை எனக்குத் தந்தார்அவருடனே நான் இணைந்திருக்ககிறிஸ்துவின் சாயலை எனக்குத் தந்தார் சோர்ந்து போவதில்லைநான் அழிந்து போவதில்லைஉள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்கப்படுகின்ற நேரம் இது sornthu povathillai song […]

சோர்ந்து போவதில்லை – sornthu povathillai Read More »

Azhaginil Siranthavar Powerlines Songs lyrics – அழகினில் சிறந்தவர்

Azhaginil Siranthavar Powerlines Songs lyrics – அழகினில் சிறந்தவர் அழகினில் சிறந்தவர்என் அழகையும் ரசிப்பவர்நீல வானமாய்இருளில் வெளிச்சமாய்என் இதயமாய் இருப்பவர் 1.உம் தலை தாழ்ந்ததும் அழகேஎன் தலை நிமிர்ந்ததும் உறவேஉம் அழுகையும் அழகானதேஎன் வாழ்க்கையின் மருந்தானதேஅளவிற்கும் அதிகமாய்முதலில் அன்பு கூர்ந்தீரேஉம் அன்பின் செட்டைக்குள் மறைத்துதீங்கு அரியா நடத்தினீர்ஒரு நாளும் பிரியாத உறவாகினீர் Azhaginil Siranthavar song lyrics in english Azhaginil Siranthavar – The Love Poem” from Vijay Aaron’s #POWERLINES SONGS

Azhaginil Siranthavar Powerlines Songs lyrics – அழகினில் சிறந்தவர் Read More »

Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal

Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal செம்மண்ண விளைய செய்துகருமண்ண தழைக்க செய்துபுசித்து திருப்தி அடைய செய்தாரேஆத்து தண்ணி வத்தினாலும்சேத்து மேல கால வைக்கவானத்தையே திறந்து விட்டாரேஎங்க நிலமெல்லாம் நனைஞ்சாச்சிதன்னா தன்னா தானேபயிர் எனக்காக முளைச்சாச்சுதன்னா தன்னா தானேசொல்லுறேன் கேட்டுக்கோ எங்க நிலம் அழியாதுஏன்னா என்னன்னா அப்பா குணம் அப்படித்தான் பா உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர். இந்தப் பாடலுக்கு ஆதாரமாக எடுக்கப்பட்ட வேத வசனங்கள்உபாகமம் 28:8, எரேமியா 17:7-8,

Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal Read More »

Aaa anbarai paadiduvaen song lyrics – ஆ அன்பரை பாடிடுவேன்

Aaa anbarai paadiduvaen song lyrics – ஆ அன்பரை பாடிடுவேன் ஆ அன்பரை பாடிடுவேன்ஆனந்தமாய் போற்றிடுவேன் x 2செய்த நன்மைகளை எண்ணிகிறிஸ்துவைப் போற்றிடுவேன் x 2ஆ அன்பரை பாடிடுவேன்ஆனந்தமாய் போற்றிடுவேன் ஆ அன்பரை பாடிடுவேன்ஆனந்தமாய் போற்றிடுவேன் x 2செய்த நன்மைகளை எண்ணிகிறிஸ்துவைப் போற்றிடுவேன் x 2ஆ அன்பரை பாடிடுவேன்ஆனந்தமாய் போற்றிடுவேன் Aaa anbarai paadiduvaen song lyrics in tamil Tanglish Lyrics Unnathamaana Nizhal Aaa anbarai paadiduvaenAananthamaai potriduvaenAaa anbarai paadiduvaenAananthamaai potriduvaenSeitha

Aaa anbarai paadiduvaen song lyrics – ஆ அன்பரை பாடிடுவேன் Read More »

Unnathamaana Nizhal – உன்னதமான நிழலின் கீழ்

Unnathamaana Nizhal – உன்னதமான நிழலின் கீழ் உன்னதமான நிழலின் கீழ்தங்குவேன் நாள் முழுதும்அடைக்கலமான தேவனையேநம்புவேன் காலமெல்லாம்அவர் வார்த்தைக்குள் கலந்திடுவேன்புது பாதைகள் பிறந்திடுமேஅவர் வார்த்தைக்குள் தங்கிடுவேன்கிருபை என்னை சூழ்ந்திடுமே வல்லவர் நல்லவர் சர்வ வல்லவர்என்னோடு இருப்பவர்வல்லவர் நல்லவர் சர்வ வல்லவர்என்றென்றும் இருப்பவர் Unnathamaana Nizhal song lyrics in english Unnathamaana nizhalin keezhlThanguvaen naal muzhuthumAdaikalaamana devanaiyaeNambuvaen KaalamellaamAvar vaarththaikkul kalanthiduvaenPuthu paathaigal piranthidumaeAvar vaarththaikkul thangiduvaenKirubai ennai soozhnthidumaeVallavar nallavar Sarva vallavarEnnodu iruppavarVallavar

Unnathamaana Nizhal – உன்னதமான நிழலின் கீழ் Read More »

உறுதியாய் உம்மை என்றும் – Uruthiyaai Ummai Entrum

உறுதியாய் உம்மை என்றும் – Uruthiyaai Ummai Entrum உறுதியாய் உம்மை என்றும் பற்றி கொண்டேன் நான் நம்பி வரும் உறைவிடம் என்றும் நீரே கலக்கம் இல்லாமல் ஓடி வந்தேன் கண்கலங்காமல் காத்திடும் தகப்பன் நீரே நான் நினைப்பதிலும் அதிகம் செய்பவரே நான் கேட்பதிலும் அதிகம் தருபவரே கிருபை நீரே கிருபை நீரே மாறாத கிருபை நீரே கிருபை நீரே கிருபை நீரே விலகாத கிருபை நீரே 1. தூரத்தில் நிற்காமல் ஆபத்தில் காத்து சிங்கத்தின் கெபியில்

உறுதியாய் உம்மை என்றும் – Uruthiyaai Ummai Entrum Read More »

என் கூட இருப்பவரே – En Kooda Irupavarae song lyrics

என் கூட இருப்பவரே – En Kooda Irupavarae song lyrics என் கூட இருப்பவரே எப்போதும் இருப்பவரே வழுவாமல் காப்பவரே விட்டு விலகாமல் இருப்பவரே நீங்க இல்லாத ஒரு நொடியோ ? அது எப்போதும் இருந்ததில்லை நீங்க சொல்லாம ஒரு அணுவும் அது எப்போதும் அசைந்ததில்லை சத்துரு வெள்ளம் போல் வந்தாலுமே ஆவியானவர் கொடி ஏற்றுவார் கெர்ச்சிக்கும் சிங்கம் போல் வந்தாலுமே யூத ராஜா சிங்கம் ஜெயம் எடுப்பார் எதற்கும் பயம் இல்லை எதற்கும் கவலை

என் கூட இருப்பவரே – En Kooda Irupavarae song lyrics Read More »