காலையில் உம்குரல் – Kaalaiyil Um kural Aalithida
காலையில் உம்குரல் – Kaalaiyil Um kural Aalithida Scale – D major மெல்லிய ஒளிதுளி வானத்தில் பரவபாடிடும் புல்லினம் குரல்களை உயர்த்தசில்லென வீசிடும் தென்றலின் வருடலில்தேன் மலர்மொட்டுக்கள் இதழ்களை விரிக்கபுல்லிடை இறங்கிய பனித்துளி ஜொலிக்ககதிரவன் எழுந்தனன் கர்த்தரை துதிக்க காலையில் உம்குரல் அழைத்திட கேட்டேன்கண்விழுத்து உம்மை தேடியே பார்த்தேன்திறந்தஎன் வேதம் முன்பாய் அமர்ந்தேன்வசனத்தின் வழிநீர் பேசிட கேட்டேன்(2) 1.வைகறை சூரியன் கதிர்களை கண்டேன்அகவிருள் நீக்கும் அருளினை உணர்ந்தேன்காலையில் புதிதாய் பூத்திட்ட மலரில் நித்தமும்கிருபை புதிதென […]
காலையில் உம்குரல் – Kaalaiyil Um kural Aalithida Read More »