Sagishna Xavier

Karam pidithu Ennai song lyrics – கரம்பிடித்து என்னை

Karam pidithu Ennai song lyrics – கரம்பிடித்து என்னை உம்மை விட்டு நான் தூரம் போனாலே ஜீவனும் போகுதே உந்தன் அன்பை விட்டு நான் பிரிய நினைத்தாலே (என்) வாழ்கையும் காணமே மூச்சுக் காற்றாக கலந்த தேவனே உந்தன் நினைவாக வாழவேண்டுமே கரம்பிடித்து என்னை நடத்தி வந்த என் இயேசுவே என் கதறலைக் கேட்டு கண்ணீரைத் துடைத்த ராஜனே -(2) உலக வாழ்க்கை அது ஒரு முறை தானே உலக மேன்மைகளும் குப்பையும் தானே மூச்சு […]

Karam pidithu Ennai song lyrics – கரம்பிடித்து என்னை Read More »

மகிமையானவர் உயர்த்திருப்பவர் -Mahimaiyanavar Uyarnthirupavar

மகிமையானவர் உயர்த்திருப்பவர் துதி கன மகிமைக்கு பாத்திரர் உம் நாமமே அதிசயம் என்றும் மாறா சர்வ வல்லவரே உம் நாமமே உயர்ந்ததே என்றென்றுமே ஆராதிக்கிறோம் என் இயேசுவே தாயினும் மேலாய் அன்பு வைத்தீர் கருவினில் இருந்த போது தெரிந்து கொண்டீர் வீழ்ந்த இடத்தில் எல்லாம் உயர்த்தி வைத்தீர் என்றென்றுமே ஜீவிப்பவரே – உம் நாமமே ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீர் ஆதியும் அந்தமும் அற்றவர் நீர் சர்வமும் படைத்திட்ட சற்குரு நீர் என்றென்றுமே உயர்த்தி பாடுவோம் –

மகிமையானவர் உயர்த்திருப்பவர் -Mahimaiyanavar Uyarnthirupavar Read More »