Sam Sudhakar

Thanthaiyai Pola Nenjinil Sumanthu – தந்தையைப்போல நெஞ்சினில் சுமந்து

Thanthaiyai Pola Nenjinil Sumanthu – தந்தையைப்போல நெஞ்சினில் சுமந்து தந்தையைப்போல நெஞ்சினில் சுமந்து வளர்த்த நேசரேதாயைப்போல கருவினில் சுமந்து காத்த தெய்வமே உம் அன்பை நினைக்கையிலே என் கண்கள் கலங்குதய்யா –(2) அதை எண்ணி துதிக்கையிலே என் உள்ளம் மகிழுதைய்யா —(2) 1) ஒன்றும் இல்லா நேரத்திலும் துன்பமான வேளையிலும் ஓடிவந்து என்னைத் தூக்கிதேடி வந்து உதவி செய்தீர் …எண்ணி முடியா நன்மைகளை எந்தன் வாழ்வில் செய்தவரேசொல்லி முடியா ஈவுகளை சொந்தமாக்கிக் கொண்டவரே உம் அன்பை

Thanthaiyai Pola Nenjinil Sumanthu – தந்தையைப்போல நெஞ்சினில் சுமந்து Read More »