Shadrach Devanesan

Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்

Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால் வருஷத்தை நண்மையினால் முடிசூட்டி மகிழ்கின்றீர்பாதைகள் எல்லாம் நெய்யாய் பொழிகின்றது – 2கண்மணி போல் காத்தீரையாகரம் பிடித்து வழி நடதினீரே -2உந்தன் அன்பை எண்ணி பாட ஓர் நாவு போதாதையாநன்றி அய்யா நாள் முழுதும்நன்மை செய்த தேவனுக்கு – 2 தீமைகள் எதுவும் அனுகாமலேஉம் கரத்தின் நிழலில் காத்தீரையாபாதம் கல்லில் இடராமலேஉம் கரத்தில் ஏந்தி சுமந்தீரையா என் கண்ணீரை எல்லாம் துடைத்தீரையாஉம் கரத்தினால் […]

Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால் Read More »

ஏன் கர்த்தாவே ஏன் எனக்கு – Yean karthavae yean enakku ithanai

ஏன் கர்த்தாவே ஏன் எனக்கு – Yean karthavae yean enakku ithanai ஏன் கர்த்தாவே ஏன் எனக்கு இத்தனை ஆசிர்வாதம் ஏன் என்னில் ஒரு நன்மையும் இல்லை எல்லாம் உம் கிருபை. 1. புது ஜீவன் தந்தீர் என்னைப் பாதுகாத்தீர் மரணத்தின் பாதையில் கூடவே வந்தீர் கோளும் தடியும் தேற்றிடச் செய்தீர் ஏன் 2. நல்ல மனைவியைத் தந்தீர் செல்லப் பிள்ளைகள் தந்தீர் நல்ல பெற்றோர் தந்தீர் உற்றார் உறவினர் தந்தீர் அன்பு கூற நண்பர்கள்

ஏன் கர்த்தாவே ஏன் எனக்கு – Yean karthavae yean enakku ithanai Read More »