நித்திய காலமாய் தேவன் என்னை – Nithiya Kaalamaai Devan Ennai

நித்திய காலமாய் தேவன் என்னை – Nithiya Kaalamaai Devan Ennai நித்திய காலமாய் தேவன் என்னை மறந்தாரோஇனி ஒரு போதும் தயை செய்யாதிருப்பாரோஅவரின் கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றேவாக்குத்தத்தங்கள் என்னில் ஒழிந்து போனதோ 1.ஆபிரகாமை அழைத்தவர் என்னை மறவாதவர்ஆகாரைக் கண்டவர் என்னையும் காண்பவர்ஏனோ என் இதயம் தோய்ந்தது என் ஆவி கலங்கினதுஎன் ஆத்துமா ஆறுதல் அடையாமல் போனது நித்திய காலமாய் தேவன் என்னை மறந்ததில்லைஅவர் தயவு என் மேலே குறைந்து போனதில்லைஅவரின் கிருபை முற்றிலும் அற்றுப்போனதில்லை வாக்குத்தத்தங்கள் […]

நித்திய காலமாய் தேவன் என்னை – Nithiya Kaalamaai Devan Ennai Read More »