வேர்வை இரத்தாமாய் மாறிடவே – Viyarvai Raththamaai Maaridave
வேர்வை இரத்தாமாய் மாறிடவே – Viyarvai Raththamaai Maaridave வேர்வை இரத்தாமாய் மாறிடவேவியாகுலத்தால் வேதனையில் போரிடவேதாங்கா துயர் தனில் நீர் தனிமையிலே தவிக்கின்ற போது சீடர்கள் உறங்கையிலேஎன்ன நினைத்தீரோ என் இயேசு நாதா உம்மை நான் நினைக்கையில் உருகுகின்றேனய்யா(2) 1.பற்பல அதிசயங்களை பார்த்தறிந்தவனும்பணப்பையை தன் தோளில் சுமந்தே திரிந்தவனும்முப்பது வெள்ளிக்காக மோகம் கொண்டு மோசம் செய்யமுத்தமிட்டு உம்மை காட்டிக் கொடுத்த வேளையிலே – என்ன நினைத்தீரோ 2.உமக்காக ஜீவனைத் தருவேன் என்றவனும்உன் நிமித்தன் எது வரிணும் இடரல் […]
வேர்வை இரத்தாமாய் மாறிடவே – Viyarvai Raththamaai Maaridave Read More »