உன்னதமானவரின் மறைவினில் நான் – Unnadhamanavarin maraivinil naan iruppen
உன்னதமானவரின் மறைவினில் நான் – Unnadhamanavarin maraivinil naan iruppen உன்னதமானவரின் மறைவினில் நான் இருப்பேன்சர்வ வல்லவரின் நிழலில் வசித்திடுவேன்-2என் கோட்டையும் அரணுமவர்என் தேவன் என் நம்பிக்கையே என்னை மூடுவார்என்னை மூடுவார்சிறகுகளின் நிழலில்அவர் செட்டைகளில் எந்தன் அடைக்கலம்நான் அசைக்கப்படுவதில்லைமேலானவர் மேலானவர் இயேசு என் ராஜனேஆராதிப்பேன் ஆராதிப்பேன்அவரில் அக மகிழ்ந்தே 1.இரவினில் பயங்கரமோபகலில் அம்புகள் பறந்திடுமோஆயிரம் ஆயிரமாய்என்னை எதிர்ப்பவர் எழும்புவாரோஎன் தாபரம் அவரல்லவோஎந்த வாதையும் அணுகிடுமோஅவரே என் தஞ்சம் என்றால்என்னை விடுவிக்காதிருப்பாரோ என்னை மூடுவார்என்னை மூடுவார்சிறகுகளின் நிழலில்அவர் செட்டைகளில் […]
உன்னதமானவரின் மறைவினில் நான் – Unnadhamanavarin maraivinil naan iruppen Read More »