மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் – Margazhi Kuliril Panivilum Iravil
மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் – Margazhi Kuliril Panivilum Iravil மார்கழி குளிரில் பனிவிழும் இரவில்ஒளிதரும் நிலவே புவிபெரும் அழகேஇதழ்ஓசை நான் பாடவா…என் இருகைகள் உனை ஏந்த வா… 1.புதுப்பாடல் சுகமாகப் பூந்தென்றல் இதமாகப்புவிஇங்கு மகனானவாகனவிங்கு நிகழ்வாக உணவெங்கும் பகிர்வாகஉலகத்தின் மீட்பானவாகடும் நிலைகள் மறைந்தோடும் நீ வரும் காலம்உன் வரவில் விண்மீன்கள் பேரொளியாகும்புவியெங்கும் உன்பாட்டு இசைக்கின்றதேவிண்ணவரின் திருக்கூட்டம் தாலாட்டுதே… 2.எல்லாரும் ஒன்றாக இல்லாரும் நன்றாகவையத்தின் வழியான வாநினைவெல்லாம் மகிழ்வாக நீதிக்கு நிழலாகநியாயத்தின் பொருளான வாஉண்மைக்கு உரமாக […]
மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் – Margazhi Kuliril Panivilum Iravil Read More »