வழித்தப்பி போன ஆட்டை போல் – Vazhithappi Pona Aattai Pol Irundhen

வழித்தப்பி போன ஆட்டை போல் – Vazhithappi Pona Aattai Pol Irundhen வழித்தப்பி போன ஆட்டை போல் இருந்தேன்தடுமாறி ஓடி நானும் மாட்டிக்கொண்டேன் -2நல் மேய்ப்பர் ஓடி வந்தார் மார்போடு சேர்த்துக்கொண்டார்தோளின்மேல் சுமந்தென்னை அழைத்து வந்தார்-2 1.பாவத்தின் எல்லைகளில் காலை வைத்தேன்வேடனின் கன்னிக்குள் நான் மாட்டிக்கொண்டேன்நல் மேய்ப்பர் ஓடி வந்தார் மார்போடு சேர்த்துக்கொண்டார்தோளின்மேல் சுமந்தென்னை அழைத்து வந்தார்-2 2.உழையான பாவ சேற்றில் காலை வைத்தேன்நிலையான சேற்றுக்குள் நான் சிக்கிக்கொண்டேன்என் நேசர் ஓடி வந்தார் அழகாக மீட்டுக்கொண்டார்அதிசயமாக […]

வழித்தப்பி போன ஆட்டை போல் – Vazhithappi Pona Aattai Pol Irundhen Read More »