U

உனக்கெதிராய் ஆயுதங்கள் – Unakeathiraai Aayuthangal

உனக்கெதிராய் ஆயுதங்கள் – Unakeathiraai Aayuthangal 1.உனக்கெதிராய் ஆயுதங்கள்வாய்க்காதே போகும்உன் மேலே யுத்தங்கள் எழும்பி வந்தாலும் -2 மகனே(மகளே) நீ பயப்படாதேதேவன் இருக்கிறார்-2 2.ஆபிரகாமின் தேவன் உன்னோடுஈசாக்கின் தேவன் உன்னோடுயாக்கோபின் தேவன் உன்னோடுயாவையும் செய்திடுவார்-2 – மகனே 3.யோசேப்பின் தேவன் உன்னோடுஎலியாவின் தேவன் உன்னோடுஎழும்பிடுவாய் நீ சேவை செய்யகர்த்தர் பார்த்துக் கொள்வார்-2 – மகனே 4.தாவீதின் தேவன் நம்மோடுசேனைகளின் கர்த்தர் நம்மோடுகர்த்தரைத் துதித்து பாடிடுவோம்ஆசீர்வாதம் நமக்குண்டு-2 – மகனே Unakeathiraai Aayuthangal song lyrics in English […]

உனக்கெதிராய் ஆயுதங்கள் – Unakeathiraai Aayuthangal Read More »

உண்ட வீட்டுக்கு இரண்டகம் – Unda veettuku Rendagam Ninaithaal

உண்ட வீட்டுக்கு இரண்டகம் – Unda veettuku Rendagam Ninaithaal உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைத்தால்யூதாஸின் நிலை வருமேமனிதன் தான் வெட்டிய குழியில் தானே விழுவானேதுரோகம் செய்யாதே மனிதா துரோகம் செய்யாதே-2 – உண்ட வீட்டுக்கு 1.பாம்பென்று தெரியாமல் பாலை வார்த்தது தவரல்லவோ மனிதா-2பிராண சினேகிதன் என்றே உன்னை நினைத்தேனே மனிதா-2காலை தூக்கினாயே உந்தன் குதி காலை தூக்கினாயே -2- – உண்ட வீட்டுக்கு 2.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அறியாயோ மனிதா-2உடன் பிறந்தே கொல்லும் வியாதியாய்

உண்ட வீட்டுக்கு இரண்டகம் – Unda veettuku Rendagam Ninaithaal Read More »

உங்கள நினைச்சிட்டா உள்ளமே – Ungala ninaichikitta ullamae

உங்கள நினைச்சிட்டா உள்ளமே – Ungala ninaichikitta ullamae உங்களை நினைச்சிட்டா உள்ளமே பொங்குதைய்யாஉங்கள் வார்த்தை நினைச்சிட்டா சந்தோசம் பொங்குதைய்யா எங்கள் வாழ்வில் நீங்க வாங்கைய்யாஎங்க வாழ்க்கை துணை நீங்க இயேசைய்யா 3.சத்துருக்கள் சிதறிடுவார் கண்ணு முன்னே மறைந்திடுவார்சற்று முன்னே எனக்கு இருந்த எதிரிகள் நொறுங்கிடுவார்நீங்க இருந்தா போதும் இயேசைய்யாசத்துரு கூட்டம் எல்லாம் மறையும் இயேசைய்யா Ungala ninaichikitta ullamae song lyrics in English Ungala ninaichikitta ullamae ponguthaiyaUnga vaarthai ninaichukittaSanthosam ponguthaiyaa Enga

உங்கள நினைச்சிட்டா உள்ளமே – Ungala ninaichikitta ullamae Read More »

உம் மூச்சிலே என் சுவாசத்தை – Um Moochilae en swasathai

உம் மூச்சிலே என் சுவாசத்தை – Um Moochilae en swasathai உம் மூச்சிலே உம் மூச்சிலே என் சுவாசத்தை உணர்ந்தேன் ஐயாஉம் வேதத்தால் உம் வேதத்தால்விழாமலே வாழ்ந்தேன் ஐயா உம் வார்த்தைகள் என்றுமே மாறாதயாஉம்மை புகழவே வார்த்தைகள் (பாடலும்2)போதாதையா (2) உம் மூச்சிலே உம் மூச்சிலே என் சுவாசத்தை உணர்ந்தேன் ஐயாஉம் வேதத்தால் உம் வேதத்தால்விழாமலே வாழ்ந்தேன் ஐயா நதிகளின் நீரும் கடலாய் மாறும் அதைப்போல் என் ஜீவன் இயேசுவிடம் சேரும் (2)நீரூற்ற மரத்தில் பூக்கள்

உம் மூச்சிலே என் சுவாசத்தை – Um Moochilae en swasathai Read More »

உலகம் காக்க வந்தாரு உன்னதரு – Ulagam Kakka Vantharu unnatharu

உலகம் காக்க வந்தாரு உன்னதரு – Ulagam Kakka Vantharu unnatharu உலகம் காக்க வந்தாரு உன்னதருபாவம் நீக்கி மீட்டாரு பெரியவருவந்து பாரு மனசை தந்து பாருஉலகம் தோன்றும் முன்பே இருந்தாருஇருந்தவரு என்றும் இருப்பவருவருபவரு என்றும் காப்பாரு 1.பரலோகம் ஆள்பவருபூலோகம் ஆள்பவருஅனைத்தையும் ஆள்பவருஆண்டவரு பெண்ணின் வித்தில் பிறந்தாருதூய ஆவியினால் பிறந்தாரு Ulagam Kakka Vantharu unnatharu song lyrics in English Ulagam Kakka Vantharu unnatharuPaavam neekki meettaaru PeriyavaruVanthu paaru manasai thanthu paaruUlagam

உலகம் காக்க வந்தாரு உன்னதரு – Ulagam Kakka Vantharu unnatharu Read More »

உன்னதத்திலே என்னை உயர்த்தி – Unnadhathilae Ennai Uyarthi

உன்னதத்திலே என்னை உயர்த்தி – Unnadhathilae Ennai Uyarthi உன்னதத்திலே என்னைஉயர்த்தி வைத்தீரேஎன் நேசர் அருகில்என்னை அமரச் செய்தீரே – (2) சகலத்தையும் ஆள அதிகாரம் தந்தீர்சத்துருவின் மேலும் ஆளுகை தந்தீர் நீரே பெரியவர்நீரே உயர்ந்தவர்நீரே மகத்துவர்அன்பு நிறைந்தவர்(2) 1.தூரமாயிருந்த உம் பிள்ளையானஎன்னையும்.இயேசுவின்இரத்தத்தால் உம் சமீபமாக்கினீர் (2) -நீரே பெரியவர் 2.கிறிஸ்துவை எழுப்பிய உம் உயிர்ப்பிக்கும்ஆவியை எனக்குள்ளே அனுப்பிஎன் சரீரத்தை உயிர்பித்தீரே(2) -நீரே பெரியவர் Unnadhathilae Ennai Uyarthi song lyrics in English Unnadhathilae Ennai

உன்னதத்திலே என்னை உயர்த்தி – Unnadhathilae Ennai Uyarthi Read More »

உம்மை நம்பி நடக்கிறேன் – Ummai Nambi Nadakiraen song lyrics

உம்மை நம்பி நடக்கிறேன் – Ummai Nambi Nadakiraen song lyrics உம்மை நம்பி நடக்கிறேன் என் தகப்பனே (இயேசுவே)உங்க பாதை நன்மை என்று நம்புகிறேன் நீங்க பிடிச்சிருங்க உங்க கரத்தாலே என்னைநீங்க நடத்திடுங்க உங்க சித்தம் போல என்னை 1.தண்ணீரைக் கடந்தாலும் என்னோடு இருக்கின்றீர்அக்கினியில் நடந்திட்டாலும் வெந்து போக விடமாட்டீர் -2செழிப்பான இடத்திலே என்னை கொண்டு வந்திடுவீர் -2அக்கினியும் தண்ணீரையும் நன்மையாய் மாற்றிடுவீர் -2 2.அறியாத வழிகளிலே என்னை நீர் நடத்துகிறீர்புரியாத பாதைகளை எனக்கு முன்

உம்மை நம்பி நடக்கிறேன் – Ummai Nambi Nadakiraen song lyrics Read More »

உம் வசனம் என் கண்களை – Um vasanam en kangalai thiranthithade

உம் வசனம் என் கண்களை – Um vasanam en kangalai thiranthithade உம் வசனம் என் கண்களை திறந்திட்டதேஉம் அன்பு என் உள்ளத்தை குளிர வைத்ததேஉம் வசனம் என் கண்களை திறந்திட்டதேஉம் அன்பு என் உள்ளத்தை குளிர வைத்ததே ஆஹா!! என்ன அன்பு இது, மனித அன்பு இல்லை இதுஎதிர்பார்க்காத அன்பு, என் இயேசுவின் அன்புஆஹா என்ன அன்பு இது, மனித அன்பு இல்லை இதுஎதிர்பார்க்காத அன்பு, என் இயேசுவின் அன்பு எலியாவைப் போல் நான்

உம் வசனம் என் கண்களை – Um vasanam en kangalai thiranthithade Read More »

உம்மை அறிய வேண்டிய விதத்தில் – Ummai Ariya Vendiya Vidhathil

உம்மை அறிய வேண்டிய விதத்தில் – Ummai Ariya Vendiya Vidhathil உம்மை அறிய வேண்டிய விதத்தில் அறியணுமேவேறொன்றும் எனக்கு மேன்மை இல்லையேவாழ்ந்தாலும் உம்மோடு தாழ்ந்தாலும் உம்மோடுஎல்லா நிலையிலும் உம்மோடு தான் Ummai Ariya Vendiya Vidhathil song lyrics in english Ummai Ariya Vendiya Vidhathil AriyanumayVerondrum Enakku Menmai IllaiyaVaazhndhalum Ummodu Thazhndhalum UmmoduElla Nilaiyilum Ummdu Than Paazhai Kidandha Enthen VaazhvilayPadharai Ponadhay En NaatkalallavoPaasamagavey Ennai Thedi VandheerayPatharadhey

உம்மை அறிய வேண்டிய விதத்தில் – Ummai Ariya Vendiya Vidhathil Read More »

உம்மை புகழ்ந்து பாடி – Ummai Pugalnthu Paadi song lyrics

உம்மை புகழ்ந்து பாடி – Ummai Pugalnthu Paadi song lyrics உம்மை புகழ்ந்து பாடி உயர்த்தி என்றும்மகிமை செலுத்துவேன் நீரே தேவன் நீரே மீட்பர்நீரே எந்தன் தஞ்சமே பாதாளம் நோக்கியே சென்ற ஆத்துமாவைகிருபையை கொண்டு நீர் இரட்சித்தீரேஉந்தன் ஆவி கறைகள் நீக்கிமகிமையில் என்னை சேர்த்திடுமே பெலவீன நேரத்தில் பெலத்தால் இடைக்கட்டிஉற்சாக ஆவி என்னைத் தாங்க செய்தீர்உந்தன் கோலும் உந்தன் தடியும்என்னை தேற்றி நடத்தினதே போக்கிலும் வரத்திலும் செல்லும் இடமெல்லாம்உந்தன் சமூகம் முன் சென்றதேஉந்தன் கிருபை என்னை

உம்மை புகழ்ந்து பாடி – Ummai Pugalnthu Paadi song lyrics Read More »

உம்மைப்போல யாருமில்ல இயேசப்பா – Ummaipola Yaarumilla Yesappa

உம்மைப்போல யாருமில்ல இயேசப்பா – Ummaipola Yaarumilla Yesappa உம்மைப்போல யாருமில்ல இயேசப்பாஎனக்கு உம்மைப்போல யாருமில்ல இயேசப்பா -2பெற்றோர் வெறுத்த போதும் சொந்தம் தள்ளினப்போதும் நண்பன் தூற்றினப்போதும்என்னை தாங்கினீரே -2உந்தன் கரத்தால் என்னை தினமும் தாங்கினீரே – உம்மைப்போல கலங்கின நேரம் எல்லாம் கைபிடித்து தூக்கீனீரேஅலைந்து திரிந்தப்போதும் அணைத்து சேர்த்தீரே -2அடைக்கலமானீரே அணைத்து சேர்த்தீரேஎன்னையும் நேசித்தீரே எனக்காய் வந்தீரே -2உம்மைப்போல போராட்டம் சூழ்ந்தாலும் ஏமாற்றம் தொடர்ந்தாலும்என்னோடு கூட வந்து என்னை நடத்தீனீரே -2ஆழியில் இருந்த என்னை கை

உம்மைப்போல யாருமில்ல இயேசப்பா – Ummaipola Yaarumilla Yesappa Read More »

உம்மை பாட புகழ வழி தேடினேன் – Ummai paada pugazha vazhi thedinaen

உம்மை பாட புகழ வழி தேடினேன் – Ummai paada pugazha vazhi thedinaen உம்மை பாட, புகழ, வழி தேடினேன்உம்மை நெருங்க, என்னை கொடுக்க தேடி ஓடி வந்தேன். என்னை நெருங்கி அருகில் வந்தீர்அரவணைத்து அணைத்து கொண்டீர்உம் நாமமே உயர்ந்ததேஅன்பால் மூடி மறைத்து கொண்டீர்உம் சித்தம் செய்ய வைத்தீர்உம் சமூகமே என் முன்னே-2 உலகை வெறுக்க, உம்மை துதிக்க, வழி தேடினேன்உம்மை நினைக்க, நன்றி செலுத்த, தேடி ஓடி வந்தேன்-2 என்னை நெருங்கி அருகில் வந்தீர்நன்மைகளால்

உம்மை பாட புகழ வழி தேடினேன் – Ummai paada pugazha vazhi thedinaen Read More »