எனை உம்மிடம் தருகிறேன் – Enai Ummidam Tharukirean
எனை உம்மிடம் தருகிறேன் – Enai Ummidam Tharukirean எனை உம்மிடம் தருகிறேன் என் இயேசுவேஉம் அன்பால் நிரப்பிடுமே உம்மார்பில் சாய்ந்து நான் அழவேண்டும்என் கண்ணீரை உம்மிடம் தரவேண்டும்உடைந்த என் உள்ளம் தேற்றிடுமேவழிதெரியா ஆட்டைப் போல் அலைகின்றேனே – எனை கடல்நீரில் மீனழுதால் யாரறிவார்மழைநீரில் நானழுதால் யார் காண்பார் என்னுள்ளம் உடைத்து உம்மிடமேதருகின்றேன் என்னை உம் சொந்தமதாய் என் நம்பிக்கை நங்கூரம் நீர்தானையாஉம் மார்போடு சேர்த்தென்னை காப்பவரே தாய்ப்போல் என்றும் அணைப்பவரே ஆறுதல் எனக்கென்றும் நீரே ஐயா […]
எனை உம்மிடம் தருகிறேன் – Enai Ummidam Tharukirean Read More »