அதிகாலையில் கீதங்கள் பாடி – Adhikaalayil Geethangal Paadi

அதிகாலையில் கீதங்கள் பாடி – Adhikaalayil Geethangal Paadi அதிகாலையில் கீதங்கள் பாடிமன்னனை ஸ்தோத்தரிப்போம்மரித்தவர் உயிர்த்தெழுந்தாரேஜெயம், ஜெயம் என்று பாடிடுவோம். அல்லேலூயா ஜெயம் அல்லேலூயாஅன்பால் தன் ஜீவன் தந்தாரேபரலோகம் சென்று எனக்காய் ஒரு இடத்தைஆயத்த படுத்தினாரே. (2) கண்ணீருடன் வந்த பெண்கள்தூதனை கண்டனரேஇயேசு உயிர்த்தெழுந்த செய்தி – கேட்டுமகிழ்வுடன் விரைந்தனரே. சீஷர்கள் வீட்டின் அறையில்பயத்துடன் வாழ்ந்தனரேஅவர்களின் மத்தியில் இயேசுவந்து சமாதானம் என்றுரைத்தாரே. பாதாளம் உன் ஜெயம் எங்கேமரணம் உன் கூர் எங்கேஎன் இயேசு மகா ராஜன்உன் மேல் […]

அதிகாலையில் கீதங்கள் பாடி – Adhikaalayil Geethangal Paadi Read More »