நன்மை செய்யும் நாயகரே – Nanmai Seiyum Nayagarae
நன்மை செய்யும் நாயகரே – Nanmai Seiyum Nayagarae பல்லவி நன்மை செய்யும் நாயகரே பார் போற்றும் தூயவரே-2 எனக்காக நிற்பவரே எப்போதும் இருப்பவரே-2 அனுபல்லவி நன்றி என்ற ஓர் வார்த்தை உமக்கது போதுமோ? -2 உம் பாதம் பணிந்தாலும் நன்றி கடன் தீருமோ? -2 சரணம் -1 விட்டு விடாமலே விட்டுக் கொடாமலே விழுங்க விழி தேடும் கண்களில் படாமலே-2 கரங்களில் வரைந்தீரே காரியமாய் அழைத்தீரே-2 அழைப்பினை மறப்பேனோ? அறுவடை கொடாமல் மரிப்பேனோ?-2 சரணம் -2 […]