Tamil Christians Songs

ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் – Jebam Seithiduvom Kanneer sinthiduvom

ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் – Jebam Seithiduvom Kanneer sinthiduvom ஜெபம் செய்திடுவோம்கண்ணீர் சிந்திடுவோம்தேசத்தின் க்ஷேமத்திற்காய்ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம் அதிகாலையில்… ராச்சாமத்தில்….பகலில்… இரவில்… இடைவிடாமல் எப்பொழுதுமே Jebam Seithiduvom Kanneer sinthiduvom song lyrics in English Jebam Seithiduvom Kanneer sinthiduvomDesaththin ShemaththirkkaaiJebippom jeyam Peruvom Athikaalaiyil RaasamaththilPagalil iravil Idaividamal Eppoluthumae 1.Jebaththinaal Saathan oodipovanJebaththinaal Ethirppugal maraikintranaJebaththinaal JebaththinaalJebippom Koduppomvirainthu Seyalpaduvom 2.Belaththin Mel Belan perugidumKirubaiyin Mel Kirubai perugidumJebathinaal jebaththinaalKaathirunthu […]

ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் – Jebam Seithiduvom Kanneer sinthiduvom Read More »

பிரார்த்தனை கேட்கணும் என் அன்பு – Pirarthanai Keatkanum En Anbu

பிரார்த்தனை கேட்கணும் என் அன்பு – Pirarthanai Keatkanum En Anbu பிரார்த்தனை கேட்கணும்என் அன்பு இயேசப்பாகண்ணீரின் ஜெபத்திற்குபதில் தாங்கப்பா இயேசப்பா தாங்கப்பா… இப்போ தாங்கப்பாதாங்கப்பா பதிலை தாங்கப்பா -2 1.எலியா என்னை கேட்டருளும்என்று ஜெபித்தாரேஎளியவன் நானும்இன்று ஜெபிக்கிறேனப்பா 2.ஆகாரின் அழுகைக்குபதில் கொடுத்தீங்கஅடிமையின் கதறலுக்குசெவிசாய்ங்கப்பா 3.பர்திமேயு கூக்குரலைகேட்டீங்களேயப்பா என்பரிதாப நிலைமையெல்லாம்மாற்றுங்களேயப்பா Pirarthanai Keatkanum En Anbu song lyrics in English Pirarthanai KeatkanumEn Anbu YesappaKanneerin JebathirkkuPathi Thangangappa Yesappa Thangappa Ippo ThangappaThangappa Pathilai

பிரார்த்தனை கேட்கணும் என் அன்பு – Pirarthanai Keatkanum En Anbu Read More »

நம்பி வந்தேன் இயேசுவே என் ஜெபம் – Nambi Vanthean yesuvae En Jebam

நம்பி வந்தேன் இயேசுவே என் ஜெபம் – Nambi Vanthean yesuvae En Jebam நம்பி வந்தேன் இயேசுவேஎன் ஜெபம் கேட்டு இரங்குவீர்விண்ணப்பமும் வேண்டுதலைகேட்டு பதில் செய்வீர் Nambi Vanthean yesuvae En Jebam song lyrics in English Nambi Vanthean yesuvae En JebamKeattu IranguveerVinnappamum VenduthalaiKeattu Pathil seiveer 1.En saththam keatkum vallavaraeUrukkamaga iranguveerUmamiyallaal YaarunduUnthanin Paathaththai Andinean 2.Idaividamal JebithidaThadaigal yaavum neekkuveerSornthidamal jebithidaJebaththin Aaviyai Nalguveer 3.ookkamaai naanum

நம்பி வந்தேன் இயேசுவே என் ஜெபம் – Nambi Vanthean yesuvae En Jebam Read More »

ஜெப வேளையில் என் தேவனே – Jeba Vealaiyil En Devanae

ஜெப வேளையில் என் தேவனே – Jeba Vealaiyil En Devanae ஜெப வேளையில் என் தேவனேஅப்பா உம்மை நான்நோக்கி பார்க்கின்றேனே – உம்மை (2) Jeba Vealaiyil En Devanae song lyrics in English Jeba Vealaiyil En DevanaeAppa Ummai naanNokki Paarkkirenae – Ummai -2 1.Athikalaiyil Kan vilithuUm Mugaththai Tharisippean -2 2.Puthu Kirubai Puthu belanaumAnuthinamum Nirappidum 3.Kalvaariyae En nesarae UmAnbinaal Iluththu Kondeer Pas.சாம்சன்

ஜெப வேளையில் என் தேவனே – Jeba Vealaiyil En Devanae Read More »

ஜெப தூபமே ஜெப தூபமே – Jeba Thoobamae Jeba Thoobamae Ennaalum

ஜெப தூபமே ஜெப தூபமே – Jeba Thoobamae Jeba Thoobamae Ennaalum ஜெப தூபமே ஜெப தூபமேஎந்நாளும் ஏறெடுக்க வேண்டும்ஜெப மேகமே ஜெப மேகமேதேசத்தில் எழும்பிட வேண்டும் எழுப்புதலின் மழை தேசத்தில்பெய்திடவே வேண்டும்எழுப்புதலின் ஊற்று சபைகளில்பொங்கிடவே வேண்டும் முழங்காலில் நின்றுஜெபதூபம் ஏறெடுத்துதேசத்தை காத்திடுவோம் -2 Jeba Thoobamae Jeba Thoobamae Ennaalum song lyrics in English Jeba Thoobamae Jeba ThoobamaeEnnaalum Yearedukka VendumJeba Megamae Jeba MegamaeDesaththil Elumbida Vendum Elupputhalain Mazhai

ஜெப தூபமே ஜெப தூபமே – Jeba Thoobamae Jeba Thoobamae Ennaalum Read More »

தேவையானத நீங்க தந்துவிட்டீங்க – Thevaiyaanathai Neenga Thanthuvittinga

தேவையானத நீங்க தந்துவிட்டீங்க – Thevaiyaanathai Neenga Thanthuvittinga தேவையானத நீங்க தந்துவிட்டீங்கதேவையான நேரத்தில தந்துவிட்டீங்க -2 யகோவாயீரே யகோவாயீரேஎல்லாமே பார்த்துக்கொள்வீரே -2 ஐயாஎல்லாமே பார்த்துக்கொள்வீரே வறுமையில் வாழ்ந்த என்னை செழிப்பாகஉயர்த்தி உங்க கிருபையால வாழ வச்சீங்க -2ஒன்னுமே இல்லாத இந்த மனுஷனைகனிதரும் மனுஷனாய் மாற்றிவிட்டீங்க – ஐயாகனிதரும் மனுஷனாய் மாற்றிவிட்டீங்க – யகோவாயீரே தனிமையில் வாழ்ந்த போது துணையாக இருந்துஉங்க அரவணைப்பால் காத்து கொண்டீங்க -2நீங்க இல்லாம இந்த வாழ்க்கை இல்லையேஉங்க தயவினால் தாங்கிக்கொண்டீங்க –

தேவையானத நீங்க தந்துவிட்டீங்க – Thevaiyaanathai Neenga Thanthuvittinga Read More »

பரலோகத்தில் எனக்கு நீரே நாதா – Paralogathil Enakku Neerae Naadha

பரலோகத்தில் எனக்கு நீரே நாதா – Paralogathil Enakku Neerae Naadha பரலோகத்தில் எனக்கு நீரே நாதாபூலோகத்தில் எனது விருப்பமும் நீரே-2 ஆராதனை உமக்கு ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனைஆராதனை எனது ஆயுள் எல்லாம் தப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்கைவிடா நேசர் நீர் ஒருவர் தானே-2உற்றாரும் உலகமும் வெறுத்திட்டாலும்உண்மையாய் நேசிப்பவர் நீர் அல்லவோ-2 -ஆராதனை எனக்கு எதிராக ஓர் பாளையம் வந்தாலும்பாதுகாக்கும் புகலிடம் நீர் அல்லவோ-2தீங்கு நாளில் என்னை உமது கூடாரத்தில்மறைத்தென்னை ஆற்றுபவர் நீர் அல்லவே-2

பரலோகத்தில் எனக்கு நீரே நாதா – Paralogathil Enakku Neerae Naadha Read More »

கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளி – Kristhuvin paadugalukku pangaali

கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளி – Kristhuvin paadugalukku pangaali கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளி ஆனதால்சந்தோஷப்படு நீ சந்தோஷப்படு பங்காளியே பங்காளியே பங்காளியே பங்காளியே கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளியே கிறிஸ்துவோடு பாடுபட்டால் மகிமையாய் வாழலாம்அவரோடு ஆளுகையும் செய்திடலாம். கிறிஸ்துவின் நாமத்தின் நிமித்தம் நிந்திக்கப்பட்டால்பாக்கியவான் நீ பாக்கியவான் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்க மட்டுமல்லபாடுபடுவதும் நமக்கு அருளப்பட்டிருக்கிறது. நன்மை செய்து பாடுகள் வந்து பொறுமையோடு சகித்தால்தேவனுக்கு முன்பாக பிரீதியாயிருக்குமே. கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் போதுகளி கூர்ந்து மகிழ்ந்திடலாம் Kristhuvin paadugalukku pangaali song

கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளி – Kristhuvin paadugalukku pangaali Read More »

மகிமையால் நிரப்பிடுவார் – Magimaiyaal Nirappiduvaar

மகிமையால் நிரப்பிடுவார் – Magimaiyaal Nirappiduvaar மகிமையால் நிரப்பிடுவார்மறுரூபமாக்கிடுவார்நிறைவை தந்திடுவார்குறைவை போக்கிடுவார் மகிமை (2) மன்னவரின் மகிமைகிருபை (2) துதிக்கும் போது கிருபை 1)ஐசுவரிய சம்பன்னரேஅழகாய் அலங்கரிப்பாரேகுறைவுகளையெல்லாம்மகிமையால் நிறைவாக்குவார் -மகிமை 2) சமாதான காரணரேசமுத்திரத்தை அசைப்பவரேவிரும்பி கேட்டதையும்விரைந்து செய்திடுவாரே -மகிமை 3) ஆவியானவரேஅக்கினியால் நிரப்பிடுவாரேஆயிரமாயிரமாய்அற்புதங்கள் செய்திடுவாரே -மகிமை Magimaiyaal Nirappiduvaar promise song lyrics in English Magimaiyaal NirappiduvaarMaruroobamakkiduvaarNiraivai thanthiduvaarKuraivai pokkiduvaar Magiai (2) Mannavarin MagimaiKirubai(2) Thuthikkum pothu Kirubai 1.Aiswariya SmabannaraeAlagaai AlangaripparaeKuraivukal

மகிமையால் நிரப்பிடுவார் – Magimaiyaal Nirappiduvaar Read More »

ஒரு போதும் மறவாத தேவன் – Oru Pothum Maravatha Devan

ஒரு போதும் மறவாத தேவன் – Oru Pothum Maravatha Devan ஒரு போதும் மறவாத தேவன்என்னை என்றும் விலகாத தேவன்தாய் போல என்னை சுமந்த பாசம்தந்தையாக என்னை தாங்கும் நேசம் உம் நாமம் சொல்வேன் உமக்காக்கவே வாழ்வேன்உம் அன்பை சொல்லி உம நாமம் துதிப்பேன்-2 பாவியாக இருந்தேன் பாவத்தில் வாழ்ந்தேன்பாசமாய் தேடி வந்தீர் பலியாகி என்னை மீட்டர்-2 தாயின் கருவில் கண்டீர் என்னை தெரிந்து கொண்டீர்உம் கிருபை எனக்கு தந்தீர் என்னைகரம் பிடித்து காத்து கொண்டீர்-2

ஒரு போதும் மறவாத தேவன் – Oru Pothum Maravatha Devan Read More »

கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே – kartharo Kartharo Karthanthamae

கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே – kartharo Kartharo Karthanthamae கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமேஎன்றென்றைக்கும் இருப்பாரே.(4) மகிழ்வேனே,களிகூருவேனே.உன்னதமானவரைகீர்த்தனம் பண்ணுவேனே. (செய்வேன்) கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தானேஎன்றென்றைக்கும் இருப்பாரே. (4) 1.கர்த்தரோ என் அடைக்கலமானார்கர்த்தரோ என் அடைக்கலமானார்சிறுமைப்பட்டேன் நெருக்கபட்டேன்.அவரே என் தஞ்சமுமானார்கர்த்தரோ என்னை கைவிடவில்லைகர்த்தரோ என்னை கைவிடவில்லை -மகிழ்வேனே… 2.கர்த்தரோ என்னை நினைவு கூறுகிறார்கர்த்தரோ என்னை நினைவு கூறுகிறார்மரணவாசல் நான் நின்றிருந்தேன்.கர்த்தரே என்னை தூக்கி விட்டார்.கர்த்தரோ என் கஷ்டத்தை நோக்கினார் (2)கர்த்தரோ என் கஷ்டத்தை நீக்கினார் (2) -மகிழ்வேனே kartharo Kartharo

கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே – kartharo Kartharo Karthanthamae Read More »

பரிசுத்தரே பரிசுத்தரே – Parisutharae Parisutharae ummaithan

பரிசுத்தரே பரிசுத்தரே – Parisutharae Parisutharae ummaithan பரிசுத்தரே பரிசுத்தரே (படைத்தவரே)உம்மைத்தான் ஆராதிப்பேன்காண்பவரே என்னை காப்பவரேஉம்மைத்தான் ஆராதிப்பேன்ஆதியும் அந்தமும் நீர் தானேஅல்பாவும் ஓமேகாவும் நீர் தானே மலடி என்று என்னை தள்ளிடாமல்ஆதரித்தீர் என்னை ஆசீர்வதித்தீர்-2கண்ணீரை கண்டு ஆண் குழந்தை தந்துஎன்னை ஆசீர்வதித்தீர்-2என் சந்ததியை பெருக செய்தீர் அடிமைப்பெண் என்று என்னை தள்ளிடாமல்ஆதரித்தீர் இந்த வனாந்திரத்தில்-2என்னையும் எந்தன் பிள்ளையையும்நீர் அழியாமல் காத்துக்கொண்டீர்-2 ஆகாதவன் என்று என்னை தள்ளிடாமல்ஆதரித்தீர் என்னை உயர்த்திவைத்தீர்-2என் தலை குனிந்த இடங்களில் எல்லாம்என் தலை நிமிர

பரிசுத்தரே பரிசுத்தரே – Parisutharae Parisutharae ummaithan Read More »