Uncategorized

Deiva Samaathana Inba Nathiyae – தெய்வ சமாதான இன்ப நதியே

1.தெய்வ சமாதான இன்ப நதியே மா பிரவாகமான வெள்ளம் போலவே நிறைவாகப் பாயும் ஓய்வில்லாமலும்; ஓட ஆழமாயும் நித்தம் பெருகும் அருள்நாதர் மீதில் சார்ந்து சுகிப்பேன், நித்தம் இளைப்பாறல் பெற்று வாழுவேன். 2.கையின் நிழலாலே என்னை மறைத்தார்; சத்துரு பயத்தாலே கலங்க விடார், சஞ்சலம் வராமல் அங்கே காக்கிறார்; ஏங்கித் தியங்காமல் தங்கச் செய்கிறார். 3.சூரிய ஜோதியாலே நிழல் சாயையும் காணப்பட்டாற் போலே, துன்பம் துக்கமும் ஒப்பில்லா பேரன்பாம் சூரிய சாயையே;

Deiva Samaathana Inba Nathiyae – தெய்வ சமாதான இன்ப நதியே Read More »

Mei Samaathanama Thur – மெய்ச் சமாதானமா துர்

1.மெய்ச் சமாதானமா துர் உலகில்? ஆம், இயேசு ரத்தம் பாயும் நெஞ்சினில் 2.மெய்ச்சமாதானமா பல் தொல்லையில்? ஆம், இயேசு சித்தத்தை நாம் செய்கையில் 3.மெய்ச்சமாதானமா சூழ் துக்கத்தில்? ஆம், இயேசு சீர் அமர்ந்த நெஞ்சத்தில் 4.மெய்ச்சமாதானமா உற்றார் நீங்கில்? ஆம், இயேசு கரம் நம் காக்கையில் 5. மெய்ச்சமாதானமா சிற்றறிவில்? ஆம், இயேசு ராஜன் என்று அறிகில். 6. மெய்ச்சமாதானமா சாநிழலில்? ஆம், இயேசு சாவை வென்றிருக்கையில், 7. பூலோகத் துன்பம் ஒழிந்த பின்னர், இயேசு மெய்ச்சமாதானம்

Mei Samaathanama Thur – மெய்ச் சமாதானமா துர் Read More »

Anbae Vidaamal Serthu – அன்பே விடாமல் சேர்த்துக்

1. அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர் சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்; தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர், பிரவாக அன்பில் பாய்ந்தென்றும் ஜீவாறாய்ப் பெருகும். 2. ஜோதி! என் ஆயுள் முற்றும் நீரே; வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம்; நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே; பேர் ஒளிக் கதிரால் உள்ளம் மேன்மேலும் ஸ்வாலிக்கும். 3. பேரின்பம் நோவில் என்னைத் தேடும்! என் உள்ளம் உந்தன் வீடே என்றும்; கார் மேகத்திலும் வான ஜோதி!

Anbae Vidaamal Serthu – அன்பே விடாமல் சேர்த்துக் Read More »

Oppillatha dhiviya Anbae – ஒப்பில்லாத திவ்ய அன்பே

1. ஒப்பில்லாத திவ்ய அன்பே, மோட்சானந்தா, தேவரீர் எங்கள் நெஞ்சில் வாசம்செய்தே அருள் பூர்த்தியாக்குவீர் மா தயாள இயேசு நாதா அன்பு மயமான நீர், நைந்த உள்ளத்தில் இறங்கி உம் ரட்சிப்பால் சந்திப்பீர். 2. உமது நல் ஆவி தாரும், எங்கள் நெஞ்சு பூரிப்பாய் உம்மில் சார நீரே வாரும், சுத்த அன்பின் வடிவாய்; பாவ ஆசை எல்லாம் நீக்கி அடியாரை ரட்சியும்; விசுவாசத்தைத் துவக்கி முடிப்பவராய் இரும். 3. வல்ல நாதா எங்கள்பேரில் மீட்பின் அன்பை

Oppillatha dhiviya Anbae – ஒப்பில்லாத திவ்ய அன்பே Read More »

Deivanputhaan Maa Inimai – தெய்வன்புதான் மா இனிமை

1.தெய்வன்புதான் மா இனிமை அதற்கென்றே என் உள்ளத்தை கொடுத்திருக்கிறேன் என் மீட்பர் அன்பின் அளவை அறிவதே என் மகிமை எப்போது அறிவேன்? 2.பாதாளம் சாவைப் பார்க்கிலும் அவரின் நேசம் பலமும் ஆழமுமானதே பூலோகத்தார் எல்லோருக்கும் மாட்சிமையுள்ள வானோர்க்கும் எட்டாததாயிற்றே. 3.தெய்வன்பின் ஆழம் கர்த்தாவே அளந்துபார்த்தவர் நீரே அன்பின் பிரவாகத்தை என் ஏழை நெஞ்சில் ஊற்றிடும் இதே என் உள்ளம் வாஞ்சிக்கும் தீராத வாஞ்சனை. 4.உம் திருமுகம் பார்ப்பதும் உம்மண்டை நித்தம் சேர்வதும் என் முழு வாஞ்சையாம் உம்

Deivanputhaan Maa Inimai – தெய்வன்புதான் மா இனிமை Read More »

Naan Ummai Mulumanathaal – நான் உம்மை முழுமனதால்

1. நான் உம்மை முழுமனதால் சிநேகிப்பேன் என் இயேசுவே நான் உம்மை நித்தம் வாஞ்சையால் பின்பற்றுவேன் என் ஜீவனே என் சாவு வேளை மட்டும் நீர் என் நெஞ்சில்தானே தங்குவீர். 2. நான் உம்மை நேசிப்பேன், நீர்தாம் என் உத்தம சிநேகிதர் நீர் தெய்வ ஆட்டுக்குட்டியாம் நீரே என் மீட்பரானவர் நான் உம்மை முன் சேராததே நிர்ப்பந்தம், வெட்கம், நஷ்டமே. 3. உம்மைப் பற்றாமல் வீணணாய் பொல்லாங்கைச் செய்து சுற்றினேன் பரத்தை விட்டுத் தூரமாய் இகத்தை அன்பாய்ப்

Naan Ummai Mulumanathaal – நான் உம்மை முழுமனதால் Read More »

Kiristhoorgalae Nam Kartharin- கிறிஸ்தோர்களே நாம் கர்த்தரின்

1.கிறிஸ்தோர்களே, நாம் கர்த்தரின் மா ஆச்சரியமான பெரிய உபகாரத்தின் உயர்த்திக் கேற்றதான மன மகிழ்ச்சியுடனே இருந்து, அதின்பேரிலே சங்கீதம் பாட வேண்டும். 2.நான் செய்த புண்ணியங்களை பார்த்தால், அது செல்லாது; என் சுயமாய்த் துர்க் கிரியை ஒழிய நன்றிராது. மகாதிகில் எடுத்தது நான் செத்து நரகத்துக்கு தள்ளுண்பேனென்று தீர்த்தேன். 3.இதோ அநாதியாய்ப் பிதா என்மேலே அன்பை வைத்து, என் கேட்டை நீக்கத் தம்முட இரக்கத்தை நினைத்து, யாவற்றிலும் உகந்ததை பாராமல், இந்தப் பாவியை ரட்சிப்பதற்குத் தந்தார். 4.ஒன்றான

Kiristhoorgalae Nam Kartharin- கிறிஸ்தோர்களே நாம் கர்த்தரின் Read More »

Deasam Ara Yaavum Vara – சேதம் அற யாவும் வர

1. சேதம் அற, யாவும் வர கர்த்தர் ஆதரிக்கிறார்; காற்றடித்தும், கொந்தளித்தும் இயேசுவை நீ பற்றப்பார். 2. இயேசு பாரார், அவர் காரார் தூங்குவார் என்றெண்ணாதே கலங்காதே, தவிக்காதே நம்பினோனை விடாரே. 3. கண்மூடாத உறங்காத உன் கர்த்தாவைப் பற்றி, நீ அவர்தாமே, காப்பாராமே என்று அவரைப் பணி. 4. உன் விசாரம் மா விஸ்தாரம் ஆகிலும் கர்த்தாவுக்கு நீ கீழ்ப்பட்டு, கிலேசமற்று அவருக்குக் காத்திரு. 5. தெய்வ கைக்கும் வல்லமைக்கும் சகலமும் கூடாதோ? எந்தச் சிக்கும்

Deasam Ara Yaavum Vara – சேதம் அற யாவும் வர Read More »

Thanthai Siru paalanae – தந்தை தன் சிறு பாலனை

1 தந்தை தன் சிறு பாலனை கையேந்தி தாங்குவான்; சீராட்டப் பெற்ற பாலகன் அபாயம் நினையான். 2 அவ்வாறே என்னை, தந்தையே, காப்பாற்றித் தாங்குவீர்; என் பலவீனம் நீங்கவும் கையேந்தி வருவீர். 3 மாதாவின் நேச மடியில் சாய்ந்தாடும் குழந்தை தாயாரின் முகம் பார்க்கையில் மறக்கும் கிலேசத்தை. 4 அவ்வாறே, நேச ரசஷகா உம் அருள் முகத்தை நான் பார்க்க, ஸ்திரமாக்குவீர் என் விசுவாசத்தை. 5 தாய் தந்தைப் பக்கம் பாலரை உட்கார வைக்குங்கால், சந்தோஷித்துள்ளம் களிப்பார்

Thanthai Siru paalanae – தந்தை தன் சிறு பாலனை Read More »

Deiva Aattukuttiyae – தெய்வ ஆட்டுக்குட்டியே

1.தெய்வ ஆட்டுக்குட்டியே , லோகத்தாரின் மீட்பரே , உம்மால் மீட்கப்பட்ட நான் தேவரீர்க்கு அடியான்; நீர் என் கோட்டை தஞ்சமாம் , ஆர் என் வாழ்வை நீக்கலாம்? 2.உம்மைப் பற்றும் நேசத்தை , உம்மில் வைக்கும் பக்தியை பேயும், கெட்ட லோகமும் மூர்க்கமாய் விரோதிக்கும் ; இன்பம் துன்பம் நித்தமே கன்னியாக நிற்குமே . 3.கர்த்தரே , என் உள்ளத்தில் அருள் தந்தென் மனதில் அந்தகாரம் நீங்கிட , அன்பின் தீபம் ஸ்வாலிக்க, ஆவியின் நல ஈவையும்

Deiva Aattukuttiyae – தெய்வ ஆட்டுக்குட்டியே Read More »

Naan Balaveena Thoshiyaam – நான் பலவீன தோஷியாம்

1.நான் பலவீன தோஷியாம், நீர் தயாமூர்த்தியே; நின் பாதத் தூளும் மேலிடும் நிர்ப்பந்த நீசனே. 2.எப்பாவம் வெட்கம் எட்டிடா ஏகாந்த ஜோதியே, எம் பாவம் நிந்தை தாங்கினீர்; என் சொல்வேன் அன்பையே! 3.பிதாவின் மாட்சி ஆசனம் அபாத்திர பாவிக்காய் சுதா, நீர் நீத்து மாந்தர் தம் சரீரம் எடுத்தீர். 4.கை காலில் ஆணி பாய்ச்சுங்கால் சகித்தீர் சாந்தமாய்; ஐயா, எந்நாமம் சாற்ற உம் பொறுமை தூய்மைக்கே! 5.அன்பே, நீர் மாந்தர் ஆகினீர் என் அன்பைப் பெற்றிட; நான்

Naan Balaveena Thoshiyaam – நான் பலவீன தோஷியாம் Read More »

Neer Thantheer Enakkaai – நீர் தந்தீர் எனக்காய்

நீர் தந்தீர் எனக்காய் உம் உயிர் ரத்தமும் நான் மீட்கப் பட்டோனாய் சாகாமல் வாழவும் நீர் தந்தீர் எனக்காய் நான் யாது தந்திட்டேன் பின்னிட்டீர் ஆண்டுகள் வேதனை துக்கமும் நான் நித்திய நித்தியமாய் பேரின்பம் பெறவும் பின்னிட்டீர் எனக்காய் நான் யாது பின்னிட்டேன் பிதாவின் விண் வீடும் ஆசனமும் விட்டீர் பார் இருள் காட்டிலும் தனித்தே அலைந்தீர் நீர் விட்டீர் எனக்காய் நான் யாதெது விட்டேன் சொல்ல

Neer Thantheer Enakkaai – நீர் தந்தீர் எனக்காய் Read More »