Uncategorized

Pilayunda Malayae pugalidam – பிளவுண்ட மலையே புகலிடம்

1.பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே; பக்கம் பட்ட காயமும் , பாய்ந்த செந்நீர் வெள்ளமும் பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும். 2.எந்த கிரியை செய்துமே, உந்தன் நீதி கிட்டாதே கண்ணிர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும் , பாவம் நீங்க மாட்டாதே ; நீரே மீட்பர் இயேசுவே. 3.யாதுமற்ற ஏழை நான் , நாதியற்ற நீசன் நான் ; உம சிலுவை தஞ்சமே , உந்தன் நீதி ஆடையே ; தூய ஊற்றை அண்டினேன் , […]

Pilayunda Malayae pugalidam – பிளவுண்ட மலையே புகலிடம் Read More »

Yesuvin kaigal Kakka- இயேசுவின் கைகள் காக்க

1. இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன் பேரன்பின் நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன் பளிங்குக் கடல் மீதும் மாட்சி நகர் நின்றும் தூதரின் இன்ப கீதம் பூரிப்புண்டாக்கி விடும் இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன் பேரன்பின் நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன் 2. இயேசுவின் கைகள் காக்க பாழ்லோகின் கவலை சோதனை பாவக்கேடும் தாக்காது உள்ளத்தை கஷ்டம் துக்கம் கண்ணீரும் காணாமல் நீங்குமே வதைக்கும் துன்பம் தோஷம் விரைவில் தீருமே. 3. இயேசு என்

Yesuvin kaigal Kakka- இயேசுவின் கைகள் காக்க Read More »

En Kalippukku Kaaranam – என் களிப்புக்குக் காரணம்

1.என் களிப்புக்குக் காரணம், என் நல்ல நாதரே; பகலில் நீர் என் மகிமை, ராவில் என் ஜோதியே. 2.இருளிலே நீர் தோன்றினால் என் மனம் மகிழும்; நீர் விடிவெள்ளி, ஆனதால் என்னில் பிரகாசியும். 3.இயேசுவைத் தந்த தயவு என் செல்வமானதால், என் ஆத்துமா சந்தோஷித்து மகிழும் வாழ்வினால். 4. நரகத்துக்கும் சாவுக்கும் அஞ்சாமல் இருப்பேன்; தெய்வன்பும் விசுவாசமும் கொண்டு நான் வெல்லுவேன்.

En Kalippukku Kaaranam – என் களிப்புக்குக் காரணம் Read More »

Kiristhuvin Ratham Neethiyum – கிறிஸ்துவின் ரத்தம் நீதியும்

1.கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் என் அலங்காரம் சால்வையும்; அதை உடுத்திட்டடியேன் தெய்வாசனத்தின்முன் நிற்பேன். 2.என் ஆத்துமத்தை ரட்சிக்க மரத்தில் ரத்தம் சிந்தின தெய்வாட்டுக் குட்டியானவர் என் கர்த்தர். என் இரட்சகர். 3.அவரின் ரத்தம் யாவிலும் உயர்ந்த செல்வம் ஆஸ்தியும்; அதென்றைக்கும் பரத்திலே செல்லும் மெய் மீட்புப் பொருளே. 4.அவர் ரட்சிப்பின் பலனாய், அவர்க்கு நான் மா உண்மையாய் உழைத்தெப்பாவங்களுக்கும் முற்றும் மரித்துத் தேறினும், 5.நான் அவரண்டை செல்லவே, இதை எல்லாம் நான் எண்ணாதே, “மா ஏழைப்பாவி அடியேன்,

Kiristhuvin Ratham Neethiyum – கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் Read More »

En Aandavaa En Paakamae – என் ஆண்டவா என் பாகமே

1. என் ஆண்டவா என் பாகமே நீர் நித்த மாட்சிமை விஸ்தார வையகத்திலே நீரே என் வாஞ்சனை. 2. இவ்வானமும் இப்பூமியும் மிகுந்த அற்பமே இவைகளில் ஏதாகிலும் உமக்கொப்பாகாதே. 3. பூலோக ஆஸ்திகள் எல்லாம் எனக்கிருந்துமே, என் நெஞ்சில், கர்த்தரே நீர்தாம் தங்காவிட்டால் வீணே. 4. சிநேகம், சுகம், செல்வமும் உம் ஈவாய்ப் பெறுவேன் நன்மைக்கு ஊற்றாம் உம்மையும் நான் நாடித்தேடுவேன். 5. நீர் நிறைவான ஆஸ்தியே, நீரே சமஸ்தமும் என் ஏழை நெஞ்சை கர்த்தரே, உம்மாலே

En Aandavaa En Paakamae – என் ஆண்டவா என் பாகமே Read More »

Ennai Deiva saayalaana – என்னைத் தெய்வ சாயலான

1. என்னைத் தெய்வ சாயலான சிஷ்டியாக்கிப் பின்பு நான் கெட்டபோதென் மீட்பரான கர்த்தரே, நீர் நேசந்தான் நேசமே, நான் என்றைக்கும் உம்முடையோனாகவும். 2. என்னை முன்னமே தெரிந்து, காலம் நிறைவேறின போதென் ரூபையே அணிந்து நர ஜென்மமாகிய நேசமே, நான் என்றைக்கும் உம்முடையோனாகவும். 3. எனக்காகப் பாடுபட்டு, நிந்தையுள்ளதாகிய சாவால் பரமண்டலத்து பாக்கியத்தைத் தேடின நேசமே, நான் என்றைக்கும் உம்முடையோனாகவும். 4. எனக்கொளியும் வழியும் சத்தியமும் நித்திய ஜீவனும் பரகதியும் சகலமுமாகிய நேசமே, நான் என்றைக்கும் உம்முடையோனாகவும்.

Ennai Deiva saayalaana – என்னைத் தெய்வ சாயலான Read More »

Ontrae Devai Entruraitheer – ஒன்றே தேவை என்றுரைத்தீர்

1. ஒன்றே தேவை என்றுரைத்தீர் ஸ்வாமி, அதை நாடுவேன்; என்னை உம்மண்டைக் கழைத்தீர், நான் உலகை எத்தனை தழுவினாலும், பலதிலே மெத்த உழன்ற்றுத்தாலும் அனைத்தும் அவத்தம் ஒன்றானதை நான் அடைந்தால், நான் பூரண பாக்கியவான். 2. இதைச் சிஷ்டிகளிடத்தில் தேடினால், கிடையாதே; இயேசு ஸ்வாமியின் வசத்தில் வாழ்வெல்லாம் இருக்குமே; என் ஆத்துமமே, உன் இக்கட்டில் உவாவும் இம்மானுவேலே பரிபூரணம் யாவும் அகப்படப் பண்ணுவர், அவரை நீ உன் பங்கும் உன் கதியுமாகப் பிடி. 3. இந்தப் பங்கையே

Ontrae Devai Entruraitheer – ஒன்றே தேவை என்றுரைத்தீர் Read More »

Karthar En pakkamaagil – கர்த்தர் என் பக்கமாகில்

1. கர்த்தர் என் பக்கமாகில் எனக்குப் பயம் ஏன் உபத்திரவம் உண்டாகில் மன்றாடிக் கெஞ்சுவேன் அப்போதென்மேலே வந்த பொல்லாவினை எல்லாம் பலத்த காற்றடித்த துரும்பு போலே ஆம். 2. என் நெஞ்சின் அஸ்திபாரம் மேலான கர்த்தரே அதாலே பக்தர் யாரும் திடன் கொள்வார்களே நான் ஏழை பலவீனன் வியாதிப்பட்டோனே அவரில் சொஸ்தம் ஜீவன் சமஸ்தமும் உண்டே 3. என் நீதி இயேசுதானே அவர் இல்லாவிட்டால் பிதாவுக்குமுன் நானே மா பாவியானதால் விழிக்கவும் கூடாதே என் இயேசுவன்றியே ரட்சிப்புக்

Karthar En pakkamaagil – கர்த்தர் என் பக்கமாகில் Read More »

Hallelujah Paaduvom – அல்லேலூயா பாடுவோம்

அல்லேலூயா பாடுவோம்ஆடி பாடி மகிழுவோம்தேவ சமூகத்தில் நாம் கூடி சேருவோம் – 2 அல்லேலூயா ..அல்லேலூயாநாம் சொல்லிபாடுவோம்அல்லேலூயா ..அல்லேலூயாநாம் சேர்ந்து பாடுவோம் – 2 கரம் தட்டி தட்டி பாடிடுவோம்தலை உயர்த்தி உயர்த்தி துதித்திடுவோம் – 2தேவ அன்பிலே நாம் கூடி மகிழ்ந்திடுவோம் – 2 அல்லேலூயா ..அல்லேலூயாநாம் சொல்லிபாடுவோம்அல்லேலூயா ..அல்லேலூயாநாம் சேர்ந்து பாடுவோம் – 2 இயேசு தந்த எல்லா வாக்கினையும்சொல்லி சொல்லி உயர்ந்திடுவோம் – 2ஜீவ வார்த்தையை நாம்போற்றி புகழ்ந்திடுவோம் – 2 அல்லேலூயா

Hallelujah Paaduvom – அல்லேலூயா பாடுவோம் Read More »

Aa Yesuvae Neer – ஆ இயேசுவே நீர்

1.ஆ இயேசுவே, நீர் என் பலியானீர்; பாவி உம்மை அகற்ற, கல்வாரி சென்றீர்; மன்றாடிடுவீர் இப்பாவிக்காய் நீர்; என்னைக் கொன்றோருக்காய் உயிர் ஈந்தேன் என்பீர். 2.இறங்கிடுமேன், அகற்றிடுமேன் உந்தன் அன்பினால் என்தன் உட்கடினத்தை; சிலுவை அன்பால் என்னை இழுத்தால் ஆவேன் விடுதலை பாவியாம் அடிமை. 3.கோபம் பெருமை போக்கும் சிலுவை; அகற்றுமே தூய ரத்தமும் தோஷத்தை; தீய மனத்தை பாவ பாரத்தை அகற்றி, ரத்தத்தால் சேர்த்திடும் உம்மண்டை. 4.தூய வெண்மையே இப்போ இப்போதே; உந்தன் ரத்தத்தால் தூய்மையாவேன்

Aa Yesuvae Neer – ஆ இயேசுவே நீர் Read More »

Yaackobennum Siru Poochiye – யாக்கோபென்னும் சிறு

யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதேநான் துணை நிற்கிறேன் இஸ்ரவேலின் சிறு கூட்டமே பயப்படாதேநான் துணை நிற்கிறேன் -2என் யாக்கோபே  -3பயப்படாதே,நான் துணை நிற்கிறேன் -2 யாக்கோபே -2 என் யாக்கோபே-2பயப்படாதேநான் துணை நிற்கிறேன் -2 உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்நீ பரவி போகின்ற ஆறாய் மாறிடுவாய்-2உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் நாட்டுவேன்-2 என் யாக்கோபே -3பயப்படாதே,நான் துணை நிற்கிறேன் -2 உனது முகம் இனி வெட்கம் அவதில்லைஉனது முகம் இனி செத்து போவதில்லை-2இனி என்னால் என்றும்

Yaackobennum Siru Poochiye – யாக்கோபென்னும் சிறு Read More »

Yesuvae Paavi Neasar thaam – இயேசு பாவி நேசர்தாம்

1.இயேசு பாவி நேசர்தாம், வழிதப்பிப்போன யாரும் அவரால் திரும்பலாம், அவரால் எக்கேடும் மாறும். அவரால் ரட்சிப்புண்டாம்; இயேசு பாவி நேசர்தாம். 2.நாம் மகா அபாத்திர்ர், அவர் கிருபை புரிந்தோர், ரட்சிப்போம் என்றாண்டவர் சத்தியமிட்டே மொழிந்தார் அவர் கிருபாசம்; இயேசு பாவி நேசர்தாம். 3.மந்தையில் காணாதது மேய்ப்பன் கவையால் திரும்பும் பாவத்தில் விழுந்தது அவர் கையினால் எழும்பும் கெட்டுப்போக மாட்டோம் நாம்; இயேசு பாவி நேசர்தாம். 4.அழும் பாவகிளையே தம்மண்டைக் கழைக்கிறாரே, வரும் பாவியைத் தாமே தேவப் பிள்ளையாக்குவாரே;

Yesuvae Paavi Neasar thaam – இயேசு பாவி நேசர்தாம் Read More »