Uncategorized

Nal Meippar Aadukalukaai – நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்

நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய் மரிக்க வந்து, சாவில் கிடந்த நம்மைத் தயவாய் நினைக்கும் அன்றிராவில் அன்புள்ள கையில் அப்பத்தை எடுத்துஸ்தோத்தரித்து அதற்குப் பிறகே அதை சீஷர்களுக்குப் பிட்டு வாங்கிப் புஷியுங்கள்,இது உங்களுக்காய்ப் படைத்து கொடுக்கப்பட்ட எனது சரீரம் என்றுரைத்து பிற்பாடு பாத்திரத்தையும் எடுத்துத் தந்தன்பாக உரைத்தது அனைவரும் இதில் குடிப்பீராக இதாக்கினைக்குள்ளாக்கிய அனைவர் ரட்சிப்புக்கும் சிந்துண்டுபோகும் என்னுட இரத்தமாயிருக்கும் புது உடன்படிக்கைக்கு இதோ என் சொந்த ரத்தம் இறைக்கப்பட்டு போகுது வேறே பலி அபத்தம் இதுங்கள் அக்கிரமங்களை […]

Nal Meippar Aadukalukaai – நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய் Read More »

Bayathodum Bakthiyodum – பயத்தோடும் பக்தியோடும்

1. பயத்தோடும் பக்தியோடும் தூய சிந்தையுள்ளோராய் சபையார் அமர்ந்து நிற்க, ஆசீர்வாத வள்ளலாம் தெய்வ சுதன் கிறிஸ்து நாதர் ராஜனாய் விளங்குவார். 2. வேந்தர்க்கெல்லாம் வேந்தர் முன்னே கன்னிமரி மைந்தனாய் பாரில் வந்து நின்றார்; இதோ, சர்வ வல்ல கர்த்தராய் வானாகாரமான தம்மால் பக்தரைப் போஷிப்பிப்பார். 3. தூத கணங்கள் முன்சென்று பாதை செவ்வை பண்ணவே விண்ணினின்று அவர் தோன்ற ஜோதியில் மா ஜோதியாய், வெய்யோன் கண்ட இருள் எனத் தீயோன் ராஜ்யம் மாயுமே. 4. ஆறு

Bayathodum Bakthiyodum – பயத்தோடும் பக்தியோடும் Read More »

Pithavae Engalai Kalvaariyil – பிதாவே எங்களை கல்வாரியில்

1. பிதாவே, எங்களை கல்வாரியில் நீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தே, நரர்க்காய் விண்ணில் உம் சமுகத்தில் பரிந்து பேசும் கிறிஸ்துவுடனே ஒரே மெய்யான பலி படைப்போம் இங்கே அதை உம்முன் பாராட்டுவோம். 2. ஆ, எங்கள் குற்றம் குறை யாவையும் பாராமல் கிறிஸ்து முகம் நோக்குமே விஸ்வாஸம் மங்கி, ஜெபம் குன்றியும் உம் பேரருளைப் போக்கடித்தோமே என்றாலும், எங்கள் பாவம் ஆக்கினை இடையில் வைத்தோம் மீட்பர் புண்ணியத்தை. 3. இவ்வேளை எங்கள் நண்பர்க்காகவும் உம் சன்னிதானம்

Pithavae Engalai Kalvaariyil – பிதாவே எங்களை கல்வாரியில் Read More »

Virunthai Searumean – விருந்தைச் சேருமேன்

1. விருந்தைச் சேருமேன் அழைக்கிறார் ஆகாரம் பாருமேன் போஷிப்பிப்பார் தாகத்தைத் தீர்க்கவும் இயேசுவின் மார்பிலும் சாய்ந்திளைப்பாறவும் வா, பாவி, வா. 2. ஊற்றண்டை சேரவும் ஜீவனுண்டாம் பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம் நம்பி வந்தோருக்கு திருப்தி உண்டாயிற்று ஜீவாற்றின் அண்டைக்கு வா, பாவி, வா. 3. மீட்பரின் பாதமும் சேராவிடில், தோல்வியே நேரிடும் போராட்டத்தில் இயேசுவே வல்லவர், இயேசுவே நல்லவர், இயேசுவே ஆண்டவர்; வா, பாவி, வா. 4. மோட்சத்தின் பாதையில் முன் செல்லுவாய் சிற்றின்ப வாழ்வினில்

Virunthai Searumean – விருந்தைச் சேருமேன் Read More »

Abhishegam Pettra Sheeshar – அபிஷேகம் பெற்ற சீஷர்

1. அபிஷேகம் பெற்ற சீஷர் தெய்வ வாக்கைக் கூறினார் கட்டளை கொடுத்த மீட்பர் “கூட இருப்பேன்” என்றார். 2. இயேசுவே, நீர் சொன்ன வண்ணம் ஏழை அடியாருக்கே ஊக்கம் தந்து நல்ல எண்ணம் சித்தியாகச் செய்வீரே. 3. முத்திரிக்கப்பட்ட யாரும் ஆவியால் நிறைந்தோராய் வாக்கைக் கூற வரம் தாரும், அனல்மூட்டும் தயவாய். 4. வாக்குத்தத்தம் நிறைவேற சர்வ தேசத்தார்களும் உந்தன் பாதம் வந்து சேர அநுக்கிரகம் செய்திடும். 5. பிதா, சுதன், தூய ஆவி என்னும் தேவரீருக்கே

Abhishegam Pettra Sheeshar – அபிஷேகம் பெற்ற சீஷர் Read More »

Aa Yesuvae Ummalae – ஆ இயேசுவே உம்மாலே

1. ஆ இயேசுவே உம்மாலே நான் மீட்கப்பட்டவன் உம் திவ்விய ரத்தத்தாலே நான் சுத்தமானவன் மிகுந்த கஸ்தியாலே என் தோஷத்தைத் தீர்த்தீர் உமது சாவினாலே நீர் என்னை ரட்சித்தீர். 2. நான் உம்மால் என்றும் வாழ, இப்பந்தியில் நீரே என் ஆவிக்கேற்றதான அமிர்தம் தந்தீரே உம் ஆசீர்வாதம் ஈந்து என் பாவம் மன்னியும் அன்போடு என்னைச் சேர்த்து தயாளம் காண்பியும். 3. நீர் இன்னும் என்னில் காணும் பொல்லாங்கு யாவையும் அகற்றிப்போட வாரும் என் நெஞ்சில் தங்கிடும்

Aa Yesuvae Ummalae – ஆ இயேசுவே உம்மாலே Read More »

Aa Eththanai Nantraka – ஆ எத்தனை நன்றாக

1. ஆ, எத்தனை நன்றாக நீர் தேற்றினீர், என் இயேசுவே நீர் உம்மைத்தான் ஊணாக இப்போதெனக்குத் தந்தீரே இத்தால் அடியேனுக்கு நீர் செய்த கிருபை நீர் என்னை மீட்டதற்கு எனக்கு முத்திரை மகா அருமையான இவ்வன்பு யாவுக்கும் உமக்கனந்தமான துதி உண்டாகவும். 2. இத்தயவை நினைத்து நான் என்றும் உமக்கென்னுட இதயத்தைப் படைத்து, சன்மார்க்கமாயிருக்கிற நடக்கையாய் நடந்து நீர் காட்டும் பாதையில் உம்மைப் பின்சென்றுவந்து, மெய் விசுவாசத்தில் எப்போரிலும் நிலைக்க, அடுத்தவரையும் அன்பால் அரவணைக்க இதென்னை ஏவவும்.

Aa Eththanai Nantraka – ஆ எத்தனை நன்றாக Read More »

Um Arul Pera Yesuvae – உம் அருள் பெற இயேசுவே

1. உம் அருள் பெற, இயேசுவே, நான் பாத்திரன் அல்லேன்; என்றாலும் தாசன் பேரிலே கடாக்ஷம் வையுமேன். 2. நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே. 3. ஆனாலும் வாரும் தயவாய், மா நேச ரக்ஷகா; என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய் என் பாவ நாசகா. 4. நற்கருணையாம் பந்திக்கும் அபாத்திரன் ஆயினேன் நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன். 5. தெய்வீக பான போஜனம்

Um Arul Pera Yesuvae – உம் அருள் பெற இயேசுவே Read More »

Ummaalae Thaan Yesuvae – உம்மாலேதான் என் இயேசுவே

1. உம்மாலேதான் என் இயேசுவே, ரட்சிக்கப்படுவேன்; உம்மாலேதான் பேரின்பத்தை அடைந்து களிப்பேன். 2. இப்பந்தியில் நீர் ஈவது பரம அமிர்தம்; இனி நான் பெற்றுக்கொள்வது அநந்த பாக்கியம். 3. இவ்வேழை அடியேனுக்கு சந்தோஷத்தைத் தந்தீர் இக்கட்டு வரும்பொழுது நீர் என்னைத் தேற்றுவீர். 4. பூமியில் தங்கும் அளவும் உம்மையே பற்றுவேன்; எவ்வேளையும் எவ்விடமும் நான் உம்மைப் போற்றுவேன்.

Ummaalae Thaan Yesuvae – உம்மாலேதான் என் இயேசுவே Read More »

En Meetpar Yesu kiristhuvae – என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே

1. என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே உம் பாதத்தண்டை நிற்கிறேன் திக்கற்ற பிள்ளை கெஞ்சவே தள்ளாமல் சேர்த்துக் கொள்ளுமேன். 2. என் கிரியைகள் எம்மாத்திரம்? பிரயாசை எல்லாம் விருதா உம்மாலேயே மெய்ப் பாக்கியம் உண்டாகும் நேச ரட்சகா. 3. உந்தன் சரீரம் ரத்தமும் மெய்ப் பொருள் என்று அறிவேன் உட்கொண்டன்பாய் அருந்தவும் நான் பரவசமாகுவேன். 4. மாசற்ற திரு ரத்தத்தை கொண்டென்னைச் சுத்திகரியும் மா திவ்விய ஜீவ அப்பத்தை என் நெஞ்சத்தில் தந்தருளும். 5. என் நாதா

En Meetpar Yesu kiristhuvae – என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே Read More »

Kartharin Maamsam – கர்த்தரின் மாம்சம்

1. கர்த்தரின் மாம்சம் வந்துட்கொள்ளுங்கள் சிந்துண்ட ரத்தம் பானம் பண்ணுங்கள். 2. தூய ரத்தத்தால் ரட்சிப்படைந்தோம் நற்பெலன் பெற்று துதி ஏற்றுவோம். 3. தெய்வ குமாரன், மீட்பின் காரணர் தம் சிலுவையால் வெற்றி பெற்றவர். 4. தாமே ஆசாரி, தாமே பலியாய் தம்மைச் செலுத்தினார் எல்லார்க்குமாய் 5. பண்டை ஏற்பாட்டின் பலிகள் எல்லாம் இந்த ரகசியத்தின் முன்குறிப்பாம். 6. சாவின் கடூர வன்மை மேற்கொண்டார் தம் பக்தருக்கருள் கடாட்சிப்பார். 7. உண்மை நெஞ்சோடு சேர்ந்து வாருங்கள் ரட்சிப்பின்

Kartharin Maamsam – கர்த்தரின் மாம்சம் Read More »

Saantha Yesu Swami – சாந்த இயேசு ஸ்வாமி

1. சாந்த இயேசு ஸ்வாமி, வந்திந்நேரமும், எங்கள் நெஞ்சை உந்தன் ஈவால் நிரப்பும். 2. வானம், பூமி, ஆழி, உந்தன் மாட்சிமை ராஜரீகத்தையும் கொள்ள ஏலாதே. 3. ஆனால், பாலர் போன்ற ஏழை நெஞ்சத்தார் மாட்சி பெற்ற உம்மை ஏற்கப் பெறுவார். 4. விண்ணின் ஆசீர்வாதம் மண்ணில் தாசர்க்கே ஈயும் உம்மை நாங்கள் போற்றல் எவ்வாறே? 5. அன்பு, தெய்வ பயம், நல்வரங்களும், சாமட்டும் நிலைக்க ஈயும் அருளும்.

Saantha Yesu Swami – சாந்த இயேசு ஸ்வாமி Read More »