Uncategorized

Tharparaa Thayaaparaa Nin- தற்பரா தயாபரா நின்

1. தற்பரா தயாபரா நின் தக்ஷணை கைப்பற்றினோம் பொற்பரா, நினைப் புகழ்ந்து போற்றினோம் பொன் நாமமே அற்புதம், அடைக்கலம் நீ ஆதரித்தனுப்புவாய். 2. நாவினால் நமஸ்கரித்து, நாதா நினைப் பாடினோம் பாவியான பாதகரைப் பார்த்திபா கடாக்ஷித்தே ஆவியால் நிரப்பி எம்மை ஆசீர்வதித்தருள்வாய். 3. நின் சரீரத்தால் எம் மாம்சம் நீதியாக்கப் பெற்றதே மன்னவா, எம்மாசும் நீக்கி மாட்சி முகம் காட்டுவை கன்னலன்ன அன்பின் ஆசி கர்த்தனே, விளம்புவாய். 4. தந்தை முகம் என்றும் காணும் மைந்தன் இயேசு […]

Tharparaa Thayaaparaa Nin- தற்பரா தயாபரா நின் Read More »

Theeratha Thaakathaal En Ullam – தீராத தாகத்தால் என் உள்ளம்

1. தீராத தாகத்தால் என் உள்ளம் தொய்ந்ததே ஆ, ஜீவ தண்ணீரால் தேற்றும் நல் மீட்பரே. 2. விடாய்த்த பூமியில் என் பசி ஆற்றுமே நீர் போஷிக்காவிடில், திக்கற்றுச் சாவேனே. 3. தெய்வீக போஜனம் மெய் மன்னா தேவரீர் மண்ணோரின் அமிர்தம் என் ஜீவ ஊற்று நீர் 4. உம் தூய ரத்தத்தால் என் பாவம் போக்கினீர் உம் திரு மாம்சத்தால் ஆன்மாவைப் போஷிப்பீர் 5. மா திவ்விய ஐக்கியத்தை இதால் உண்டாக்குவீர் மேலான பாக்கியத்தை ஏராளமாக்குவீர்.

Theeratha Thaakathaal En Ullam – தீராத தாகத்தால் என் உள்ளம் Read More »

Eppothum yesu Naatha – எப்போதும் இயேசு நாதா

1. எப்போதும், இயேசு நாதா, உம்மைப் பின்பற்றுவேன் என்றே தீர்மானமாக நான் வாக்குக் கொடுத்தேன்; நீர் என்னைத் தாங்கிக் காப்பீர் அப்போது அஞ்சிடேன்; முன்சென்று பாதை காட்டும், நான் வழி தவறேன். 2. பூலோக இன்பம், செல்வம் வீண் ஆசாபாசத்தால் என் ஆத்துமா மயங்காமல் தெய்வீக பலத்தால் நீர் துணைநின்று தாங்கும், என் அருள் நாயகா; தீங்கணுகாமல் காரும், மா வல்ல ரட்சகா. 3. ஆங்காரம் சுய சித்தம் தகாத சிந்தையால் மா கலக்கம் உண்டாகி நான்

Eppothum yesu Naatha – எப்போதும் இயேசு நாதா Read More »

Pitha suthan Aaviyae – பிதா சுதன் ஆவியே

1. பிதா சுதன் ஆவியே ஏகரான ஸ்வாமியே கேளும் நெஞ்சின் வேண்டலை தாரும் சமாதானத்தை அன்புக்கேற்ற உணர்வும் அன்னியோன்னிய ஐக்கியமும் ஈந்து ஆசீர்வதியும் திவ்விய நேசம் ஊற்றிடும். 2. உந்தன் அடியாரை நீர் ஒரே மந்தையாக்குவீர் ஒரே ஆவியும் உண்டே விசுவாசமும் ஒன்றே ஒன்றே எங்கள் நம்பிக்கை ஐக்கியமாக்கி எங்களை ஆண்டுகொள்ளும் கர்த்தரே ஏக சிந்தை தாருமே. 3. மீட்டுக்கொண்ட ஆண்டவா அன்னியோன்னிய காரணா ஜீவ நேசா தேவரீர் வேண்டல் கேட்டிரங்குவீர் பிதா சுதன் ஆவியே ஏகரான

Pitha suthan Aaviyae – பிதா சுதன் ஆவியே Read More »

Aathiyil Irulai Aakattri -ஆதியில் இருளை அகற்றி

1. ஆதியில் இருளை அகற்றி, ஒளியை படைத்த நீர், உம் சுவிசேஷத்தை கேளாத தேசத்தை கண்ணோக்கி, கர்த்தாவே, பிரகாசிப்பீர். 2. நற்சீராம் சுகத்தை, மெய்ஞான பார்வையை அளித்த நீர், நைந்தோர் சுகிக்கவும், கண்ணற்றோர் காணவும், மானிடர் பேரிலும் பிரகாசிப்பீர். 3. சத்தியமும் நேசமும் உள்ளான ஜீவனும் அளிக்கும் நீர், வெள்ளத்தின் மீதிலே புறாப்போல் பறந்தே, பார் இருள் நீக்கியே பிரகாசிப்பீர். 4. ஞானமும் வன்மையும், தூய்மையும் அருளும் திரியேகா நீர், கடலைப் போன்றதாய் மெய்யொளி எங்குமாய் பரம்பும்

Aathiyil Irulai Aakattri -ஆதியில் இருளை அகற்றி Read More »

Seer Aaviyaal Irakkamaai – சீர் ஆவியால் இரக்கமாய்

1. சீர் ஆவியால் இரக்கமாய் உண்டான வேதமே, ஒப்பற்ற ஞானமுள்ளதாய் நமக்குண்டாயிற்றே. 2. அதில் பிறக்கும் போதனை விளக்கைப்போலவே, நற்கதி சேரும் மார்க்கத்தை விளக்கிக் காட்டுமே. 3. இருள் நிறைந்த பூமியில் அதே என் வெளிச்சம் பரத்தை நோக்கிப் போகையில் அதே நட்சத்திரம். 4. கர்த்தாவின் அருளால் அதே மகா ஈவாயிற்று அதைக்குறித்தென் நெஞ்சமே சந்தோஷமாயிரு.

Seer Aaviyaal Irakkamaai – சீர் ஆவியால் இரக்கமாய் Read More »

Naathan vedham Entum – நாதன் வேதம் என்றும்

1. நாதன் வேதம் என்றும் எங்கள் வழி காட்டும்; அதை நம்புவோர்க்கும் மகிழ் ஒளி வீசும். 2. ஆறுதலின் வேதம், மீட்பின் சுவிசேஷம், சத்துரு கிட்டும்போதும் பயம் முற்றும் நீக்கும். 3. புசல், அலை மோதின், மேகம் இருள் மூடின், வேதம் ஒளி வீசும், க்ஷேம வழி சேர்க்கும். 4. வாக்குக்கெட்டா இன்பம், எண்ணில்லாத செல்வம், பேதை மானிடர்க்கும் தெய்வ வார்த்தை ஈயும். 5. ஜீவனுள்ளமட்டும் வேதம் பெலன் தரும்; சாவு வரும்போதும் வேதம் ஆற்றித் தேற்றும்.

Naathan vedham Entum – நாதன் வேதம் என்றும் Read More »

Yesu swami ummandai – இயேசு சுவாமி உம்மண்டை

1.இயேசு சுவாமி, உம்மண்டை சிறு பிள்ளைகளும் வர வேண்டுமென்றீர், மோட்சத்தை இச்சிறியருக்குந் தரச் சித்தமானதால், இப்பிள்ளை தாமதிக்க ஞாயம் இல்லை. 2.நீர்தாம்; மீண்டும் ஒருவன் தண்ணீராலும் ஆவியாலும் பிறவாவிட்டால், அவன் மோட்சத்தில் எவ்வித்த்தாலும் உட்ப்ரவேசிக்கலாகாது என்றுரைத்ததுந் தப்பாது. 3.ஆகையாலே உமது கட்டளைக்குக் கீழடங்கி வந்தோம். இந்தப் பிள்ளைக்குத் தயவைக் காண்பித்திரங்கி நாம் உன்நேசரென்று சொல்லும் இதை அன்பாய் ஏற்றுக்கொள்ளும். 4.ஜென்ம பாவியாகிய இதைக் கழுவி மன்னியும், நீர் இதற்குப் புதிய வஸ்திரத்தைத் தரிப்பியும்; கர்த்தரே, நீர் இதை

Yesu swami ummandai – இயேசு சுவாமி உம்மண்டை Read More »

Thammandai Vantha Paalarai – தம்மண்டை வந்த பாலரை

1. தம்மண்டை வந்த பாலரை ஆசீர்வதித்த ரட்சகர், இப்போதும் சிறுவர்களை அணைக்கத் தயையுள்ளவர். 2. குழந்தைகளுக்காகவும் மரித்துயிர்த்த ஆண்டவர் சிறந்த நன்மை வரமும் தரக் காருணியமுள்ளவர். 3. ஆ, இயேசுவே, இப்பிள்ளையை அணைத்து ஏந்தியருளும் அளவில்லாசீர்வாதத்தை அன்பாகத் தந்திரட்சியும்.

Thammandai Vantha Paalarai – தம்மண்டை வந்த பாலரை Read More »

Nee Kurusil Maanda – நீ குருசில் மாண்ட

நீ குருசில் மாண்ட கிறிஸ்துவை அறிக்கை பண்ணவும் அஞ்சாவண்ணம், உன்நெற்றிமேல் சிலுவை வரைந்தோம் கிறிஸ்துவின் மாண்பைக் கூறவே வெட்காத படிக்கும் அவரின் நிந்தைக் குறிப்பை உன்பேரில் தீட்டினோம் நீ கிறிஸ்துவின் செங்கொடிக்கீழ் துணிந்து நிற்கவும் சாமட்டும் நற்போராட்டத்தை நடத்தும் படிக்கும் நீ கிறிஸ்து சென்ற பாதையில் நேராகச் செல்லவும் நிந்தை எண்ணாமல் சிலுவை சகித்தீடேறவும் கிறிஸ்துவின் அடையாளத்தை சபைமுன்னே பெற்றாய் நீ அவர் குருசைச் சுமந்ததால் பொற்கீரிடம் பூணுவாய்

Nee Kurusil Maanda – நீ குருசில் மாண்ட Read More »

Yorthaan Veattaeri Manusha – யோர்தான் விட்டேறி மனுஷ

1. யோர்தான் விட்டேறி, மனுஷ குமாரன் ஜெபித்தார்; வானின்றப்போதிறங்கின புறா உருக் கண்டார். 2. நல்லாவி அபிஷேகமாய் அவர்மேல் தங்கினார் ’என் நேச மைந்தன்’ என்பதாய் பிதா விளம்பினார். 3. அவ்வாறு, ஸ்நானத்தால் புது பிறப்பை அடைந்தார் மெய்த் தெய்வ புத்திரர் என்று விஸ்வாசத்தால் காண்பார். 4. கபடில்லாப் புறாத் தன்மை தரிக்கப்படுவார் நல்லாவி தங்கள் உள்ளத்தை நடத்தப் பெறுவார். 5. உம் ரத்த ஊற்றால் பாவத்தை நீக்கின கிறிஸ்துவே தூய்மையோரான தாசரை தற்காத்துக் கொள்ளுமே. 6.

Yorthaan Veattaeri Manusha – யோர்தான் விட்டேறி மனுஷ Read More »

Ilangar Neasaa Anbarae – இளைஞர் நேசா அன்பரே

1. இளைஞர் நேசா, அன்பரே, அடியேனை உம் சொந்தமாய் படைத்திட சமூலமாய், ஆண்டவா, கர்த்தா – நான் வந்தேன். 2. இளமைக் காலை என்னையே படைப்பேன் வாக்குப்படியே, பின்வையேன் ஒன்றும் – இப்போதே பூரண ஆவலாய் வந்தேன். 3. ஒளியில் என்றும் ஜீவிப்பேன் நீதிக்காய் என்றும் உழைப்பேன் முழுபலத்தால் சேவிப்பேன் உம்மண்டை ஆதலால் வந்தேன். 4. சிறியேன் திடகாத்திரன்; சத்தியம், நீதி, உமக்காய் ஜீவிப்பேன் நல்லுத்தமனாய்; ஜீவாதிபதி – நான் வந்தேன். 5. பொன், புகழ், சித்தி,

Ilangar Neasaa Anbarae – இளைஞர் நேசா அன்பரே Read More »