Uncategorized

Vaana Jothiyaai Elangi- வான ஜோதியாய் இலங்கி

1. வான ஜோதியாய் இலங்கி மாண்பாய்ப் பொன்முடி தாங்கி தெய்வ ஆசனமுன் நிற்பார் மாட்சியாம் இவ்வானோர் யார்? அல்லேலூயா! முழங்கும் விண்ணின் வேந்தர் துதியும். 2. பகலோனின் ஜோதியோடு தெய்வ நீதி அணிந்து தூய வெண்மையான அங்கி என்றும் தூய்மை விளங்கி தூயோராய்த் தரித்தனர் எங்கிருந்து வந்தனர்? 3. ஜீவ காலம் முற்றும் மீட்பர் மேன்மைக்காய்ப் போராடினர் லோகத்தாரின் சேர்க்கை நீக்கி சாவு மட்டும் போராடி போரில் முற்றும் நின்றனர் மீட்பராலே வென்றனர். 4. வேதனை தம் […]

Vaana Jothiyaai Elangi- வான ஜோதியாய் இலங்கி Read More »

Viswasathodu Saatchi Pakarnthatae – விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே

1. விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே தம் வேலை முடித்தோர் நிமித்தமே, கர்த்தாவே, உம்மைத் துதி செய்வோம் அல்லேலூயா! அல்லேலூயா! 2. நீர் அவர் கோட்டை, வல் கன்மலையாம் நீர் யுத்தத்தில் சேனைத் தலைவராம் நீர் காரிருளில் பரஞ்சோதியாம், அல்லேலூயா! அல்லேலூயா! 3. முன்நாளில் பக்தர் நற்போராடியே வென்றார்போல் நாங்கள் வீரராகவே, பொற்கிரீடம் பெற்றுக்கொள்வோமாகவே, அல்லேலூயா! அல்லேலூயா! 4. இங்கே போராடி நாங்கள் களைத்தும் உம் பக்தர் மேன்மையில் விளங்கினும் யாவரும் உம்மில் ஓர் சபை என்றும் அல்லேலூயா!

Viswasathodu Saatchi Pakarnthatae – விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே Read More »

Vellangi Poondu Maatchiyaai- வெள்ளங்கி பூண்டு மாட்சியாய்

1. வெள்ளங்கி பூண்டு மாட்சியாய் நிற்கும் இப்பாக்கியர் யார்? சதா சந்தோஷ ஸ்தலத்தை எவ்வாறு அடைந்தார்? 2. மிகுந்த துன்பத்தினின்றே இவர்கள் மீண்டவர், தம் அங்கி கிறிஸ்து ரத்தத்தில் தூய்மையாய்த் தோய்த்தவர் 3. குருத்தோலை பிடித்தோராய் விண் ஆசனமுன்னர் செம்ஜோதியில் தம் நாதரை இப்போது சேவிப்பர். 4. வெம் பசி, தாகம் வெய்யிலும் சற்றேனும் அறியார்; பகலோனாக ஸ்வாமிதாம் நற்காந்தி வீசுவார். 5. சிங்காசனத்தின் மத்தியில் விண் ஆட்டுக்குட்டிதாம் மெய் அமிர்தத்தால் பக்தரை போஷித்துக் காப்பாராம். 6.

Vellangi Poondu Maatchiyaai- வெள்ளங்கி பூண்டு மாட்சியாய் Read More »

Vellai Angi Tharithu – வெள்ளை அங்கி தரித்து

1. வெள்ளை அங்கி தரித்து சுடர் ஒளியுள்ளோர் ஆர்? ஸ்வாமியை ஆராதித்து பூரிப்போர் களிப்போர் ஆர்? சிலுவையை எடுத்து, இயேசுவின் நிமித்தமே யுத்தம் பண்ணிப் பொறுத்து நின்றோர் இவர்கள்தானே. 2. மா துன்பத்திலிருந்து வந்து, விசுவாசத்தால் தெய்வ நீதி அணிந்து சுத்தமானார்; ஆதலால் ஓய்வில்லாமல் கர்த்தரை கிட்டி நின்று சேவிப்பார் கர்த்தர் சுத்தவான்களை சேர்த்து ஆசீர்வதிப்பார். 3. அவர் ஜெயம் கொண்டோராய் இனி சோதிக்கப்படார் தீமை நீங்கித் தூயோராய் பசி தாகம் அறியார் மத்தியான உஷ்டணம் இனி

Vellai Angi Tharithu – வெள்ளை அங்கி தரித்து Read More »

Aa Sagotharar Ondrai -ஆ சகோதரர் ஒன்றாய்

1. ஆ, சகோதரர் ஒன்றாய் ஏகமான சிந்தையாய் சஞ்சரித்தல், எத்தனை நேர்த்தியான இனிமை. 2. அது ஆரோன் சிரசில் வார்த்துக் கீழ்வடிகையில் கந்தம் வீசும் எண்ணெயே போன்றதாயிருக்குமே. 3. அது எர்மோன்மேலேயும் சீயோன் மேடுகளிலும் பெய்கிற ஆகாசத்து நற்பனியைப் போன்றது. 4. அங்கேதான் தயாபரர் ஆசீர்வாதம் தருவார் அங்கிப்போதும் என்றைக்கும் வாழ்வுண்டாகிப் பெருகும். 5. மேய்ப்பரே, நீர் கிருபை செய்து, சிதறுண்டதை மந்தையாக்கி, யாவையும் சேர்த்தணைத்துக் கொள்ளவும். 6. எங்கள் நெஞ்சில் சகல நற்குணங்களும் வர, தெய்வ

Aa Sagotharar Ondrai -ஆ சகோதரர் ஒன்றாய் Read More »

Sabai Ekkalum Nirkumae – சபை எக்காலும் நிற்குமே

1. சபை எக்காலும் நிற்குமே கன்மலை கிறிஸ்து மேல் நின்றும், ஆலயம் வீழ்ந்து போயுமே அர்ச்சனை நிலைக்கும் என்றும் இளைஞர் மூப்பர் ஓய்ந்துமே துன்புற்ற மாந்தர் ஏங்கியே அன்புடன் அர்ச்சிப்பார் ஈண்டே. 2. கைவேலையான கோவிலில் தங்கிடார் உன்னத ராஜர் சபையாம் ஆலயத்தினில் தங்குவார் உன்னத நாதர்; வானமும் கொள்ள ஸ்வாமியே பூமியில் வாழ்ந்தார் நம்மோடே மானிடர் உள்ளமே வீடாம். 3. சபையே ஸ்வாமி ஆலயம் ஜீவனுள் கற்களாம் நாமும்; மெய் ஞானஸ்நான பாக்கியம் பெற்றோமே ரட்சிப்பாம்

Sabai Ekkalum Nirkumae – சபை எக்காலும் நிற்குமே Read More »

Paraaparanai Panivom – பராபரனைப் பணிவோம்

1.பராபரனைப் பணிவோம், பரத்தினின்றும் வார்த்தையாம், பார் எங்குமே பரவ ஏற்றுவோம். தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர். 2.உயர்ந்த மலை மீதிலும் உம் நாம வன்மை சார்ந்துமே, உம் சபையே உயரும் என்றென்றும். தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர். 3.உம் நாம மேன்மை லோகத்தார் உம் சபை சேர்ந்து கூறுவார்; உள் மகிழ்வாய் உந்தன்மெய்த்தொண்டராய் தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர். 4.பார் மாந்தர் உந்தன் நாமமே பாடுவார் ஜெய கீதமே;

Paraaparanai Panivom – பராபரனைப் பணிவோம் Read More »

Aanantha Koodi Koottathar – அநந்த கோடி கூட்டத்தார்

1. அநந்த கோடி கூட்டத்தார் ஆனந்த கீதம் பாடியே பண் இசைப்பார் வெண் உடையார் தெய்வாசனம் முன்னே விண்வேந்தர் தயை போக்கிற்றே மண் மாந்தர் பாவம் நோவுமே; மேலோகிலே நீர் நோக்குவீர் உம் நாதர் மாட்சியே பாடற்ற பக்தர் சேனையே கேடோய்ந்து தூதரோடுமே பண் மீட்டுவீர்; விண்நாதர்தாம் தம் வார்த்தை நல்குவார். 2. மா தாழ்வாய் வாழ்ந்தீர் பாரினில், கோதற்ற வெண்மை அணிந்தீர் உம் நீதிக்காய் நம் நாதரே பொற் கிரீடம் சூட்டுவார்; பூலோக வாழ்வின் கண்ணீரை

Aanantha Koodi Koottathar – அநந்த கோடி கூட்டத்தார் Read More »

Aa paakkiya Deiva baktharae – ஆ பாக்கிய தெய்வ பக்தரே

1. ஆ பாக்கிய தெய்வ பக்தரே; உம் நீண்ட போர் முடிந்ததே; வெற்றிகொண்டே, சர்வாயுதம் வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்; சீர் பக்தரே, அமர்ந்து நீர் இயேசுவின் பாதத்தில் வாழ்வீர். 2. ஆ பாக்கிய தெய்வ பக்தரே; மா அலுப்பாம் பிரயாணத்தை முடித்து, இனி அலைவும் சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்; சீர் பக்தரே, அமர்ந்து நீர் நல் வீட்டில் இளைப்பாறுவீர். 3. ஆ பாக்கிய தெய்வ பக்தரே; இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே; இப்போதபாய புயலும் உம்மைச் சேராது கிஞ்சித்தும்; சீர்

Aa paakkiya Deiva baktharae – ஆ பாக்கிய தெய்வ பக்தரே Read More »

Thooya Veerar Thiru Naalai – தூய வீரர் திருநாளை

1. தூய வீரர் திருநாளை பக்தி பரவசமாய் ஆண்டுதோறும் வந்திப்போமே எதிர்நோக்கி ஆவலாய். 2. தெய்வ வாழ்க்கைக்கேற்றாற் போலும் வல்ல வீர செயல்கள் செய்தார் என்றும் வாழ்த்துவோமே பாடுவோம் தீங்கீதங்கள். 3. விசுவாசம் மா நம்பிக்கை ஓங்கி உம்மை நேசித்தார் மாட்சியோடும் வெற்றியோடும் தூயர் வீரர் ஆயினார். 4. பாரின் இன்பம் துறந்திட்டே வீரர் செய்கை புரிந்தார் இப்போ வானில் தூயர் கூட்டம் தாமும் ஒன்றாய்ச் சேர்ந்திட்டார். 5. கிறிஸ்துவோடு பாத்தியராகி விண்ணின் மாட்சி அடைந்தார்; நாம்

Thooya Veerar Thiru Naalai – தூய வீரர் திருநாளை Read More »

Karthar Sameepamaam Entae- கர்த்தர் சமீபமாம் என்றே

1. கர்த்தர் சமீபமாம் என்றே யோர்தான் நதியின் அருகே, முன் தூதன் யோவான் கூறிடும் நற்செய்தி கேட்க விழியும். 2. விருந்தும் போன்றே நாதனார் நம் நெஞ்சில் வந்து தங்குவார் அவர்க்கு வழி ஆகவும் அகத்தைச் சுத்தம் பண்ணுவோம். 3. நாதா, நீர் எங்கள் தஞ்சமும், ரட்சிப்பும், ஜீவ கிரீடமும் உம் அருள் அற்ற யாவரும் உலர்வார் புஷ்பம் போலவும். 4. நோய் கொண்டோர் சொஸ்தமாகவும் வீழ்ந்தோர் கால் ஊன்றி நிற்கவும் பூலோகம் சீர் அடையவும் எழும்பி

Karthar Sameepamaam Entae- கர்த்தர் சமீபமாம் என்றே Read More »

Oor Murai vittu – ஓர் முறை விட்டு

ஓர் முறை விட்டு மும்முறை சீமோன் மறுத்தும் ஆண்டவர் என்னிலே அன்புண்டோ என்றே உயர்த்த பின் கேட்டனர் விஸ்வாசமின்றிக் கர்த்தரை பன்முறை நாமும் மறுத்தோம் பயத்தினால் பலமுறை நம் நேசரை விட்டோம் சீமோனோ சேவல் கூவுங்கால் மனம் கசந்து அழுதான் பாறைபோல் நின்று பாசத்தால் கர்த்தாவைச் சேவித்தான் அவன்போல் அச்சங்கொள்ளினும் நாமோ மெய்யன்பு கூர்ந்திலோம் பாவத்தால் வெட்கம் அடைந்தும் கண்ணீர் சொரிந்திலோம் நாங்களும் உம்மை விட்டோமே பன்முறை மறுதலித்தும் நீர் எம்மைப் பார்த்து, இயேசுவே நெஞ்சுருகச் செய்யும்

Oor Murai vittu – ஓர் முறை விட்டு Read More »