Uncategorized

Peayin Koostam Oorin – பேயின் கோஷ்டம் ஊரின்

பேயின் கோஷ்டம் ஊரின் தீழ்ப்பு ராவின் கோர கனாவால் மாய்ந்த பாவி மரியாளை மீட்பர் மீட்டார் அன்பினால் மாதை மீட்ட நாதா எம்மின் பாவம் கோஷ்டம் நீக்கியே தீதாம் இருள் தேங்கும் நெஞ்சில் ஞான ஜோதி தாருமே தூய்மையான மரியாளே நாதர் பாதம் நீங்காது வாய்மையோடு சேவை ஆற்றி சென்றாள் எங்கும் ஓயாது நாதா, நாங்கள் தாழ்மையோடும் ஊக்கத்தோடும் மகிழ்வாய் யாதும் சேவை செய்ய உந்தன் ஆவி தாரும் தயவாய் மீட்பர் சிலுவையில் தொங்கி ஜீவன் விடக் […]

Peayin Koostam Oorin – பேயின் கோஷ்டம் ஊரின் Read More »

Ilamai Muthumaiyilum – இளமை முதுமையிலும்

1. இளமை முதுமையிலும் பட்டயம் தீயாலே மரித்த பக்தர்க்காகவும் மா ஸ்தோத்திரம் கர்த்தரே. 2. உம் நல்லழைப்பைக் கேட்டதும் யாக்கோபப்போஸ்தலன் தன் தந்தை வீட்டை நீங்கியும் உம்மைப் பின்பற்றினன். 3. மற்றிரு சீஷரோடுமே யவீர் விட்டுள் சென்றான் உயர் மலைமேல் ஏறியே உம் மாட்சிமை கண்டான். 4. உம்மோடு காவில் ஜெபித்தும் உம் பாத்திரம் குடித்தான் ஏரோதால் மாண்டு மீளவும் உம்மைத் தரிசித்தான். 5. பூலோக இன்ப துன்பத்தை மறந்து நாங்களும், விண் ஸ்தலம் நாட அருளை

Ilamai Muthumaiyilum – இளமை முதுமையிலும் Read More »

Thuyar Raaja Ennirantha – தூயர் ராஜா எண்ணிறந்த

1. தூயர் ராஜா, எண்ணிறந்த வான்மீன் சேனை அறிவீர் மாந்தர் அறியா அநேகர் உம்மைப் போற்றப் பெறுவீர் எண்ணரிய பக்தர் கூட்டம் லோக இருள் மூடினும் விண்ணின் ராஜ சமுகத்தில் சுடர்போல விளங்கும். 2. அந்தக் கூட்டத்தில் சிறந்த ஓர் அப்போஸ்தலனுக்காய் நாங்கள் உம்மைத் துதிசெய்வோம் வருஷா வருஷமாய் கர்த்தர்க்காக அவன் பட்ட நற் பிரயாசம் கண்டதார்? பக்தரின் மறைந்த வாழ்க்கை கர்த்தர்தாமே அறிவார். 3. தாசரது ஜெபம், சாந்தம் பாடு, கஸ்தி யாவுமே தெய்வ மைந்தன்

Thuyar Raaja Ennirantha – தூயர் ராஜா எண்ணிறந்த Read More »

Itho Un Naathar Selkintaar – இதோ உன் நாதர் செல்கின்றார்

1. இதோ, உன் நாதர் செல்கின்றார்; உன்னை அழைக்கும் அன்பைப் பார்! வீண் லோகம் விட்டென்பின் செல்வாய் என்றன்பாய்ச் சொல்வதைக் கேளாய் 2. துன்பத்தில் உழல்வோனே நீ மோட்சத்தின் வாழ்வைக் கவனி பற்றாசை நீக்கி விண்ணைப் பார் இதோ, உன் நாதர் செல்கின்றார்! 3. அவ்வழைப்பை இப்பக்தன்தான் கேட்டே, செல்வத்தை வெறுத்தான் சீர் இயேசுவின் சிலுவைக்காய் எல்லாம் எண்ணினான் நஷ்டமாய். 4. நாடோறும் ‘என்பின் செல்’ என்னும் அழைப்பு அவன் நெஞ்சிலும், உற்சாகத்தோடுழைக்கவே திட சித்தம் உண்டாக்கிற்றே.

Itho Un Naathar Selkintaar – இதோ உன் நாதர் செல்கின்றார் Read More »

Thanthayin Pirakasamaaki – தந்தையின் பிரகாசமாகி

1. தந்தையின் பிரகாசமாகி பக்தர் ஜீவனானோரே விண்ணோரோடு மண்ணோர் சேர்ந்து உம்மைத் துதி செய்வாரே. 2. கோடாகோடித் தூதர் கூட்டம் யுத்த வீர சேனைதான் வெற்றிக் குருசை கையில் தாங்கி தூய மிகாவேல் நிற்பான். 3. பட்டயத்தை ஓங்கி துரோக சேனை விண்ணின்றோட்டுவான் தெய்வ சத்துவத்தால் வலு சர்ப்பத்தையும் மிதிப்பான். 4. தீய சேனை அஞ்சி ஓட நாங்கள் மோட்சம் சேரவும் எங்கள் போரில் விண்ணோர் துணை கிறிஸ்துவே கடாட்சியும். 5. மா பிதாவாம் நித்திய ஜீவா

Thanthayin Pirakasamaaki – தந்தையின் பிரகாசமாகி Read More »

Deivaasanamun Nirpeerae – தெய்வாசனமுன் நிற்பீரே

1. தெய்வாசனமுன் நிற்பீரே சேவகத் தூதர் சேனையே பண் மீட்டி விண்ணில் பாடுவர் பொன்முடி மாண்பாய் சூடுவர். 2. சன்னிதி சேவை ஆற்றுவர் இன்னிசை பாடிப் போற்றுவர் நாதரின் ஆணை ஏற்றுமே மேதினியோரைக் காப்பரே 3. நாதா, உம் தூதர் நாளெல்லாம் நடத்திட நற்பாதையாம் மாலை இராவின் தூக்கத்தில் சீலமாய்க் காக்க பாங்கினில் 4. எத்தீங்கு பயம் சேதமே கர்த்தா, தொடாது எங்களை வாணாள் முடிந்தும் பாதமே மாண்பாகச் சேர்வோம் தூதரை.

Deivaasanamun Nirpeerae – தெய்வாசனமுன் நிற்பீரே Read More »

Munne Sareera Vaithiyanaam – முன்னே சரீர வைத்தியனாம்

முன்னே சரீர வைத்தியனாம் லூக்காவைத் தேவரீர் ஆன்மாவின் சா நோய் தீர்க்கவும் கர்த்தாவே, அழைத்தீர் ஆன்மாவின் ரோகம் நீக்கிடும் மெய்யான வைத்தியரே உம் வார்த்தையாம் மருந்தினால் நற்சுகம் ஈயுமே கர்த்தாவே, பாவக் குஷ்டத்தால் சா வேதனையுற்றோம் உம் கரத்தால் தொட்டருளும் அப்போது சுகிப்போம் ஆன்மாக்கள் திமிர்வாத்தால் மரித்துப் போயினும் நீர் வல்ல வாக்கைக் கூறுங்கால் திரும்ப ஜீவிக்கும் துர் ஆசை தீய நெஞ்சிலே தீப்போல காயினும் உம் சாந்த சொல்லால் கோஷ்டத்தை தணிய செய்திடும் எத்தீங்கும் நீக்கும்,

Munne Sareera Vaithiyanaam – முன்னே சரீர வைத்தியனாம் Read More »

Yesu Swami seemon Yudha – இயேசு ஸ்வாமி சீமோன் யூதா

இயேசு ஸ்வாமி, சீமோன் யூதா என்னும் உம் அப்போஸ்தலர் ஒன்று சேர்ந்து உமக்காக உழைத்த சகோதரர் தங்கள் வேலை ஓய்ந்த போது வெற்றி கிரீடம் பெற்றனர் அவர்கள் உம் அருளாலே நேசத்தோடு போதித்தார் சபையில் முற்கால் பல அற்புதங்கள் காண்பித்தார் மார்க்கக் கேடுண்டான வேளை எச்சரித்துக் கண்டித்தார் சீமோன் யூதாபோன்ற உந்தன் பக்தர் பல்லோருடனும் பளிங்காழி முன்னே நாங்கள் உம்மைப் போற்றும் அளவும் சாவுக்கும் அஞ்சாமல் உம்மை பற்ற ஏவி அருளும் அற்புதங்கள் செய்யும் வல்ல மா

Yesu Swami seemon Yudha – இயேசு ஸ்வாமி சீமோன் யூதா Read More »

Kiristhuvin Suvishesakar – கிறிஸ்துவின் சுவிசேஷகர்

கிறிஸ்துவின் சுவிசேஷகர் நற்செய்தி கூறினார் யாவர்க்கும் திவ்விய ரகசியம் விளங்கக் காட்டினார் பூர்வீக ஞானர் மங்கலாய் அறிந்த வாக்கையே கார்மேகம் இல்லாப் பகல்போல் இவர்கள் கண்டாரே மெய் மாந்தனான கர்த்தரின் மகா செய்கை எல்லாம் உரைக்கும் திவ்விய வசனம் சாகாமை உள்ளதாம் நால் சுவிசேஷகரையும் ஓர் ஆவி ஏவினார் தம் வேதத்தாலே நம்மையும் இப்போதழைக்கிறார் நீர் பரிசுத்த மார்க்குவால் புகன்ற செய்திக்கே அடியார் உம்மை இத்தினம் துதிப்போம் கர்த்தரே

Kiristhuvin Suvishesakar – கிறிஸ்துவின் சுவிசேஷகர் Read More »

Kaarirul Paavam Intriyae – காரிருள் பாவம் இன்றியே

காரிருள் பாவம் இன்றியே பகலோனாக ஸ்வாமிதாம் பிரகாசம் வீசும் நாட்டிற்கே ஒன்றான வழி கிறிஸ்துதாம் ஒன்றான திவ்விய சத்தியத்தை நம் மீட்பர் வந்து போதித்தார் பக்தர்க்கொன்றான ஜீவனை தம் ரத்தத்தால் சம்பாதித்தார் முற்காலம் தூயோன் பிலிப்பு காணாததை நாம் உணர்ந்தோம் கிறிஸ்துவில் ஸ்வாமியைக் கண்டு மேலான ஞானம் அடைந்தோம் நற்செய்கையில் நிலைப்போருக்கே வாடாத கீரிடம் என்றுதான் விஸ்வாசிகள் கைக்கொள்ளவே யாக்கோபு பக்தன் கூறினான் மெய் வழி சத்தியம் ஜீவனும் மாந்தர்க்காய் ஆன இயேசுவே பிதாவின் முகம் நாங்களும்

Kaarirul Paavam Intriyae – காரிருள் பாவம் இன்றியே Read More »

Aaruthalin Maganaam – ஆறுதலின் மகனாம்

1. ஆறுதலின் மகனாம் என்னும் நாமம் பெற்றோனாம் பக்தன் செய்கை, வாக்கிலே திவ்விய ஒளி வீசிற்றே 2. தெய்வ அருள் பெற்றவன் மா சந்தோசம் கொண்டனன் வார்த்தை கேட்ட நேகரும் சேர்ந்தார் கர்த்தர் அண்டையும் 3. பவுல் பர்னபாவையும் ஊழியத்திற்கழைத்தும் வல்ல ஞான வரத்தை ஈந்தீர் தூய ஆவியை 4. கிறிஸ்து வலப் பக்கமாய் நாங்களும் மாசற்றோராய் நிற்க எங்கள் நெஞ்சையும் தேவரீரே நிரப்பும்

Aaruthalin Maganaam – ஆறுதலின் மகனாம் Read More »

Vaanamum Boomiyum Samastha – வானமும் பூமியும் சமஸ்த

1.வானமும் பூமியும் சமஸ்த அண்டமும் படைத்த நீர் வேதத்தின் ஒளியை பரப்பி, இருளை அகற்றி, செங்கோலை செலுத்துவீர். 2. மீட்பை உண்டாக்கவும் மாந்தரைக் காக்கவும் பிறந்த நீர் பாவத்தை அழித்து சாத்தானை மிதித்து, மாந்தரை ரட்சித்து நடத்துவீர். 3. பாவியின் நெஞ்சத்தை திருப்பி ஜீவனை கொடுக்கும் நீர் சபையை முழுதும் திருத்தித் தேற்றவும் ஏகமாய்ச் சேர்க்கவும் அருளுவீர். 4. ஞானம் நிறைந்தவர் அன்பு மிகுந்தவர் திரியேகரே ராஜ்ஜியம், வல்லமை நித்திய மகிமை உமக்கே உரிமை ஆண்டவரே.

Vaanamum Boomiyum Samastha – வானமும் பூமியும் சமஸ்த Read More »