Uncategorized

Vaikarai Irukaiyil – வைகறை இருக்கையில்

1.வைகறை இருக்கையில் ஓடி வந்த மரியாள் கல்லறையின் அருகில் கண்ணீர் விட்டு அழுதாள் என்தன் நாதர் எங்கேயோ அவர் தேகம் இல்லையே கொண்டுபோனவர் யாரோ என்று ஏங்கி நின்றாள் 2. இவ்வாறேங்கி நிற்கையில் இயேசு மரியாள் என்றார் துக்கம் கொண்டாட நெஞ்சத்தில் பூரிப்பை உண்டாக்கினார் தெய்வ வாக்கு ஜீவனாம் தெய்வ நேசம் மோட்சமே தூய சிந்தையோர் எல்லாம் காட்சி பெற்று வாழவே

Vaikarai Irukaiyil – வைகறை இருக்கையில் Read More »

Siluvaiyai Patti nintru- சிலுவையைப் பற்றி நின்று

1. சிலுவையைப் பற்றி நின்று துஞ்சும் மகனைக் கண்ணுற்று, விம்மிப் பொங்கினார் ஈன்றாள்; தெய்வ மாதா மயங்கினார்; சஞ்சலத்தால் கலங்கினார்; பாய்ந்ததாத்துமாவில் வாள். 2. பாக்கியவதி மாதா உற்றார் சிலுவையை நோக்கிப் பார்த்தார்; அந்தோ, என்ன வேதனை! ஏக புத்திரனிழந்து, துக்க சாகரத்தில் ஆழ்ந்து, சோகமுற்றனர் அன்னை. 3. இணையிலா இடருற்ற அன்னை அருந்துயருற யாவரும் உருகாரோ? தெய்வ மைந்தன் தாயார் இந்த துக்க பாத்திரம் அருந்த, மாதாவோடழார் யாரோ? 4. தம் குமாரன் காயப்பட, முள்ளால்

Siluvaiyai Patti nintru- சிலுவையைப் பற்றி நின்று Read More »

Thuyarutta Vendharae – துயருற்ற வேந்தரே

1. துயருற்ற வேந்தரே, சிலுவை ஆசனரே, நோவால் வாடும் முகத்தை இருள் திரை மூடிற்றே; எண்ணிறைந்த துன்பம் நீர் மௌனமாகச் சகித்தீர். 2. பலியாக மரிக்கும் வேளை வரும் அளவும் மூன்று மணி நேரமாய், துணையின்றி மௌனமாய் காரிருளில் தேவரீர் பேயோடே போராடினீர். 3. தெய்வ ஏக மைந்தனார், அபிஷேக நாதனார், ‘தேவனே, என் தேவனே, எந்தனை ஏன் கைவிட்டீர்?’ என்றுரைக்கும் வாசகம் கேள், இருண்ட ரகசியம். 4. துயர் திகில் இருண்டே சூழும்போது, தாசரை கைவிடாதபடி

Thuyarutta Vendharae – துயருற்ற வேந்தரே Read More »

Kartharai Deivamaai – கர்த்தரை தெய்வமாய்

கர்த்தரை தெய்வமாய்-LYRICS C // 95 // 2/4(t) கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம்பாக்கியவான் பாக்கியவான் என்னப்படும் கர்த்தரை நம்புவோம் கர்த்தரை பணிவோம் துதிபாடுவோம் – (துதிபாடுவோம் ) பாடிப் போற்றுவோம் – (பாடிப் போற்றுவோம் )(2) 1. எகிப்தின் அடிமை வாழ்ந்தாலும் கானான் தேசம் சுதந்தரிப்போம் (2)செங்கடலை தாண்டிடுவோம் எரிகோவை வீழ்த்திடுவோம்(2) ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம்-(கர்த்தரின் ஜனம்) -2ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் – ஆஹா ஆஹா– 2 2. எமது பிள்ளைகள் இளமையிலே

Kartharai Deivamaai – கர்த்தரை தெய்வமாய் Read More »

Aruvigal Aayiramaai – அருவிகள் ஆயிரமாய்

1. அருவிகள் ஆயிரமாய் பாய்ந்து இலங்கிடச் செய்வார் அனைத்தும் ஆள்வோர், ‘தாகமாய் இருக்கிறேன்’, என்றார். 2. வெம்போரில் சாவோர் வேதனை வியாதியஸ்தர் காய்ச்சலும் குருசில் கூறும் இவ்வொரே ஓலத்தில் அடங்கும். 3. அகோரமான நோவிலும், மானிடர் ஆத்துமாக்களை வாஞ்சிக்கும் தாகம்முக்கியம்; என் ஆன்மாவும் ஒன்றே. 4. அந்நா வறட்சி, தாகமும் என்னால் உற்றீர், பேர் அன்பரே; என் ஆன்மா உம்மை முற்றிலும் வாஞ்சிக்கச் செய்யுமே.

Aruvigal Aayiramaai – அருவிகள் ஆயிரமாய் Read More »

Poorana Vaazhkkaiyae – பூரண வாழ்க்கையே

1. பூரண வாழ்க்கையே! தெய்வாசனம் விட்டு, தாம் வந்த நோக்கம் யாவுமே இதோ முடிந்தது! 2. பிதாவின் சித்தத்தை கோதற முடித்தார்; தொல் வேத உரைப்படியே கஸ்தியைச் சகித்தார். 3. அவர் படாத் துக்கம் நரர்க்கு இல்லையே; உருகும் அவர் நெஞ்சிலும் நம் துன்பம் பாய்ந்ததே. 4. முள் தைத்த சிரசில் நம் பாவம் சுமந்தார்; நாம் தூயோராகத் தம் நெஞ்சில் நம் ஆக்கினை ஏற்றார். 5. எங்களை நேசித்தே, எங்களுக்காய் மாண்டீர்; ஆ, சர்வ பாவப்

Poorana Vaazhkkaiyae – பூரண வாழ்க்கையே Read More »

Ippothu Neasa Naatha – இப்போது நேச நாதா

1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்து தெளிந்த அறிவோடு ஆவியை ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது பொங்கு நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே. 2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கப் பாரம் நீர் தாங்கி, மனதார மரித்தீர்; உம் சாவில் பெலன் உற்றே, ஆவியையும் அமைதலாய்த் தந்தைக் கொப்புவித்தீர். 3. நல் மீட்பரே, சாவிருள் என்னைச் சூழ்ந்து, மரண அவஸ்தை உண்டாகையில், தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து, ஒளி உண்டாக்கும் அச்சராவினில். 4. நான் மாளும்போதும் சிலுவையைக் காட்டும்; என்

Ippothu Neasa Naatha – இப்போது நேச நாதா Read More »

Vaathaiyutta Meetparae – வாதையுற்ற மீட்பரே

1. வாதையுற்ற மீட்பரே, என் அடைக்கலம் நீரே; நான் என் பாவப் பாரத்தால் தொய்ந்து போய்க் கலங்கினால், என் அடைக்கலம் நீரே, வாதையுற்ற மீட்பரே. 2. நியாயத் தீர்ப்பில் என் எல்லா புண்ணியமும் விருதா; தளரா முயற்சியால், மனஸ்தாபக் கண்ணீரால் குற்றம் நீங்காதென்றைக்கும்; கிருபைதான் ரட்சிக்கும். 3. உள்ளவண்ணம் அண்டினேன், அன்பாய் என்னை நோக்குமேன்; திக்கற்றோன் நான், ரட்சியும்; அசுத்தன் நான், கழுவும். மூடும் என் நிர்வாணத்தை; எழைக்கீயும் செல்வத்தை. 4. வாதையுற்ற மீட்பரே, என் அடைக்கலம்

Vaathaiyutta Meetparae – வாதையுற்ற மீட்பரே Read More »

Koor Aani Thegam Paaya – கூர் ஆணி தேகம் பாய

1. கூர் ஆணி தேகம் பாய மா வேதனைப் பட்டார்; ’பிதாவே, இவர்கட்கு மன்னிப்பீயும்’ என்றார். 2. தம் ரத்தம் சிந்தினோரை நல் மீட்பர் நிந்தியார்; மா தெய்வ நேசத்தோடு இவ்வாறு ஜெபித்தார். 3. எனக்கே அவ்வுருக்கம் எனக்கே அச்செபம்; அவ்வித மன்னிப்பையே எனக்கும் அருளும். 4. நீர் சிலுவையில் சாக செய்ததென் அகந்தை; கடாவினேன், இயேசுவே நானும் கூர் ஆணியை. 5. உம் சாந்தக் கண்டிதத்தை நான் நித்தம் இகழ்ந்தேன்; எனக்கும் மன்னிப்பீயும், எண்ணாமல் நான்

Koor Aani Thegam Paaya – கூர் ஆணி தேகம் பாய Read More »

Um Rajyam Varunkaalai – உம் ராஜ்யம் வருங் காலை

1. உம் ராஜ்யம் வருங் காலை கர்த்தரே அடியேனை நினையும் என்பதாய் சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலே விண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய். 2. அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார் எவ்வடையாளமும் கண்டிலாரே; தம் பெலனற்ற கையை நீட்டினார்; முட்கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே. 3. ஆனாலும், மாளும் மீட்பர் மா அன்பாய் அருளும் வாக்கு, ‘இன்று என்னுடன் மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்’ என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன். 4. கர்த்தாவே, நானும் சாகும் நேரத்தில்,

Um Rajyam Varunkaalai – உம் ராஜ்யம் வருங் காலை Read More »

En Manathu Thudikuthu – என் மனது துடிக்குது

1. என் மனது துடிக்குது குலைபதைத்து நோகும் தேவமைந்தனின் உடல் கல்லறைக்குப் போகும். 2.ஆ, அவரே, மரத்திலே அறையப் பட்டிறந்தார் கர்த்தர் தாமே பாவியின், சாவத்தைச் சுமந்தார். 3.என் பாவத்தால், என் தீங்கினால் இக்கேடுண்டாயிருக்கும்; ஆகையால் என்னுள்ளத்தில் தத்தளிப்பெடுக்கும். 4.என் ஆண்டவர், என் ரட்சகர் வதைந்த மேனியாக ரத்தமாய்க் கிடக்கின்றார் என் ரட்சிப்புக்காக. 5.வெட்டுண்டோரே, ஆ, உம்மையே பணிந்தேன் ஆவிபேணும், ஆகிலும் என் நிமித்தம், நான் புலம்பவேண்டும். 6.குற்றமில்லா மகா கர்த்தா உமது ரத்தம் ஊறும்; மனந்தாபமின்றி

En Manathu Thudikuthu – என் மனது துடிக்குது Read More »

Ennudaya Saavin – என்னுடைய சாவின்

1. என்னுடைய சாவின் சாவே, என் உயிரின் உயிரே, என்னை மீட்க நீர், கர்த்தாவே, தேவ கோபத் தீயிலே பாய்ந்து, மா அவதியாகப் பட்ட கன வாதைக்காக உமக்காயிரத் தரம் இயேசுவே, சங்கீர்த்தனம். 2.கேட்டின் சங்கிலிகளுக்கு என்னை நீங்கலாக்கவே, உம்மைத்தீயோர்துஷ்டத்துக்கு நீரே, தேவமைந்தனே, சூறையிட்ட கள்ளனாக்க் கட்டப்பட்ட நிந்தைக்காக உமக்காயிரந் தரம், இயேசுவே, சங்கீர்த்தனம். 3.நான் சுகிக்க நீர் இக்கட்டு, துன்பம், வாதை நோவிடர், குட்டறை பொல்லாப்பும்பட்டு, வாரடியும் பட்டவர். ஆசீர்வாதமே உண்டாக சாபமானீர் எனக்காக; உமக்காயிரந்

Ennudaya Saavin – என்னுடைய சாவின் Read More »