Uncategorized

Kandeerkalo Siluvayil – கண்டீர்களோ சீலுவையில்

1.கண்டீர்களோ சீலுவையில் மரிக்கும் இயேசுவை கண்டீர்களோ காயங்களில் சொரியும் ரத்தத்தை 2.மன்னியும் என்ற வேண்டலை கேட்டீர்களே ஐயோ ஏன் கைவிட்டீர் என்றார் அதை மறக்கக்கூடுமோ 3.கண்மூடி தலை சாயவே முடிந்தது என்றார் இவ்வாறு லோக மீட்பையே அன்பாய் உண்டாக்கினார் 4.அவ்வேண்டல் ஓலம் காயத்தால் ஈடேற்றம் வந்ததே ஆ பாவீ இதை நோக்குங்கால் உன் தோஷம் தீருமே 5.சீர்கெட்டு மாண்டு போகையில் பார்த்தேன் என் மீட்பரை கண்டேன் கண்டேன் சிலுவையில் மரிக்கும் இயேசுவை

Kandeerkalo Siluvayil – கண்டீர்களோ சீலுவையில் Read More »

Thukkam Kondada – துக்கம் கொண்டாட

1.துக்கம் கொண்டாட வாருமே, பாரும்! நம் மீட்பர் மரித்தார் திகில் கலக்கம் கொள்ளுவோம் இயேசு சிலுவையில் மாண்டார். 2.போர் வீரர், யூதர் நிந்தித்தும், மா பொறுமையாய்ச் சகித்தார் நாமோ புலம்பி அழுவோம்; இயேசு சிலுவையில் மாண்டார். 3.கை காலை ஆணி பீறிற்றே, தவனத்தால் நா வறண்டார்; கண் ரத்தத்தாலே மங்கிற்றே; இயேசு சிலுவையில் மாண்டார். 4.மும்மணி நேரம் மாந்தர்க்காய், தம் மெளனத்தாலே கெஞ்சினார்; நல் வாக்கியம் ஏழும் மொழிந்தே இயேசு சிலுவையில் மாண்டார். 5.சிலுவையண்டை வந்துசேர், நேசர்

Thukkam Kondada – துக்கம் கொண்டாட Read More »

Paava Naasar patta kaayam – பாவ நாசர் பட்ட காயம்

1. பாவ நாசர் பட்ட காயம் நோக்கி தியானம் செய்வது ஜீவன், சுகம், நற்சகாயம், ஆறுதலும் உள்ளது. 2. ரத்த வெள்ளம் பாய்ந்ததாலே அன்பின் வெள்ளம் ஆயிற்று; தெய்வ நேசம் அதினாலே மானிடர்க்குத் தோன்றிற்று. 3. ஆணி பாய்ந்த மீட்பர் பாதம் தஞ்சம் என்று பற்றினேன்; அவர் திவ்விய நேச முகம் அருள் வீசக் காண்கிறேன். 4. பாசத்தால் என் நெஞ்சம் பொங்கி துக்கத்தால் கலங்குவேன்; அவர் சாவால் துக்கம் மாறி சாகா ஜீவன் அடைவேன். 5.

Paava Naasar patta kaayam – பாவ நாசர் பட்ட காயம் Read More »

Marikum Kiristhuvin Aaviyum – மரிக்குங் கிறிஸ்தின் ஆவியும்

1.மரிக்குங் கிறிஸ்தின் ஆவியும் வதைக்கப்ட்ட உடலும் என் உடல் ஆவி யாவையும் நன்றாய்க் குணப்படுத்தவும். 2.அவர் விலாவால் மிகவும் பொழிந்த ரத்தம் தண்ணீரும் என் ஸ்நானமாகி, எனக்கு உயிர்தரக் கடவது. 3.அவர் முகத்தின் வேர்வையும் கண்ணீர் அவதி துடக்கமும் அந்நாளின் தீர்ப்பழிப்புக்கும் இப்பாவியை விலக்கவும். 4.ஆ, இயேசு கிறிஸ்தே, உம்மண்டை ஒதுக்கைத் தேடும் ஏழையை நீர் பட்டக் காயங்களிலே மறையும், நீர் என் மீட்பரே 5.என் மரண அவஸ்தையில் நீர் என்னைத் தேற்றி, மோட்சத்தில் நான் என்றும்

Marikum Kiristhuvin Aaviyum – மரிக்குங் கிறிஸ்தின் ஆவியும் Read More »

Maritharae En Aandavar – மரித்தாரே என் ஆண்டவர்

1.மரித்தாரே என் ஆண்டவர் சிலுவையில்தான் மரித்தாரே என் ரட்சகர் ஆ எனக்காகவே 2.சிலுவைமீது ஜீவனை என் மீட்பர் விட்டாரே எனக்குத்தான் இப்பலியை செலுத்தி மாண்டாரே 3.நான் எண்ணி எண்ணி வருகில் என் நேசம் ஊக்கமாய் கொழுந்து விட்டேன் நெஞ்சத்தில் எரியும் பக்தியாய் 4.என் மீட்பர் இயேசு கிறிஸ்துதான் இவ்வருள் செய்தாரே நாம் என்ன பதில் செய்யலாம் ஈடொன்றுமில்லையே 5.என் தேகம், செல்வம், சுகமும் என் ஜீவன் யாவுமே சுகந்த பலியாகவும் படைப்பேன் இயேசுவே

Maritharae En Aandavar – மரித்தாரே என் ஆண்டவர் Read More »

Maa Vaathaipatta – மா வாதைப்பட்ட

1.மா வாதைப்பட்ட இயேசுவே அன்பின் சொருபம் நீர் நிறைந்த உந்தன் அன்பிலே நான் மூழ்க அருள்வீர் 2.தெய்வன்பின் ஆழம் அறிய விரும்பும் அடியேன் நீர் பட்ட கஸ்தி ஒழிய வேறொன்றும் அறியேன் 3.என் மீட்பர் ஜீவன் விட்டதால் பூமி அசைந்ததே கன்மலை அதைக் கண்டதால் பிளந்து விட்டதே 4.அவ்வண்ணமாய் என் நெஞ்சத்தை பிளந்து தேவரீர் உமது சாவின் பலத்தை உணர்த்தக் கடவீர் 5.தூராசை நீங்கத்தக்கதாய் தெய்வன்பை ஊற்றிடும் கற்போன்ற நெஞ்சை மெழுகாய் உருகச் செய்திடும்

Maa Vaathaipatta – மா வாதைப்பட்ட Read More »

Ratchakaraana Yesuvae – ரட்சகரான இயேசுவே

1. ரட்சகரான இயேசுவே, எங்களை மீட்க நீர் சுகந்த பலியாகவே ஜீவனைக் கொடுத்தீர். 2. கெட்டோரைச் சேர்த்து, பாவத்தை கட்டோடே நீக்கிடும்; இப்போது பாவ மன்னிப்பை எல்லார்க்கும் ஈந்திடும். 3. பாவத்தை நாசமாக்கவே கால் காயப்பட்டது கெட்டோரை ஏற்றுக்கொள்ளவே கை நீட்டப்பட்டது. 4. செந்நீர் நிறைந்த காயங்கள் சுமந்த கர்த்தனே என்னால் விளைந்த பாவங்கள் எல்லாம் அகற்றுமே. 5. உமது வாக்கை ரூபிக்க ரத்தத்தால் என்னையும் கழுவி, உம்மைச் சேவிக்க கிருபை அளியும்.

Ratchakaraana Yesuvae – ரட்சகரான இயேசுவே Read More »

Yesu Umathainthu kaayam – இயேசு உமதைந்துகாயம்

1 இயேசு, உமதைந்துகாயம் நோவும் சாவும் எனக்கு எந்தப் போரிலும் சகாயம் ஆறுதலுமாவது; உம்முடைய வாதையின் நினைவு என் மனதின் இச்சை மாளுவதற்காக என்னிலே தரிப்பதாக. 2 லோகம் தன் சந்தோஷமான நரக வழியிலே என்னைக் கூட்டிக்கொள்வதான மோசத்தில் நான், இயேசுவே, உமது வியாகுல பாரத்தைத் தியானிக்க என் இதயத்தை அசையும், அப்போ மோசங்கள் கலையும். 3 எந்தச் சமயத்திலேயும் உம்முடைய காயங்கள் எனக்கநுகூலம் செய்யும் என்பதே என் ஆறுதல்; ஏனெனில் நீர் எனக்கு பதிலாய் மரித்தது

Yesu Umathainthu kaayam – இயேசு உமதைந்துகாயம் Read More »

Yesu Patta balatha – இயேசு பட்ட மா பலத்த

1 இயேசு பட்ட மா பலத்த ஐந்து காயம் வாழ்த்துவேன்; மீட்பளிக்கும் உயிர்ப்பிக்கும் அதையே வணங்குவேன். 2 பாதம் வாழ்த்தி என்னைத் தாழ்த்தி பாவத்தை அரோசிப்பேன்; எனக்காக நீர் அன்பாக பட்ட வாதைக்கழுவேன். 3 மாளுகையில் மீட்பர் கையில் ஆவியை ஒப்புவிப்பேன்; நான் குத்துண்ட திறவுண்ட பக்கத்தில் ஒதுங்குவேன்.

Yesu Patta balatha – இயேசு பட்ட மா பலத்த Read More »

Yesuvae Naan Neer patta – இயேசுவே நான் நீர் பட்ட

1. இயேசுவே, நான் நீர் பட்ட பாடும் வேதனையும் கருத்தாய்த் தியானிக்க உமதாவியையும் பக்தியையும் தயவாய் தந்தென் மீட்புக்காக வதையுண்ட ரூபமாய் என்முன் நிற்பீராக. 2. நீரே பட்ட துயரம் ரத்த வேர்வை கட்டு கும்டுமிழ்நீர் தூஷணம் வாரடி இக்கட்டு சிலுவையின் மரணம் பாடெல்லாவற்றையும் அடியேனின் இதயம் உற்றுப் பார்த்தசையும். 3. இந்தப் பாட்டைப் பார்ப்பதும் அன்றி, அதற்கான காரணமும் பலனும் ஏதேதென்று காண உதவும்; என் பாவத்தை அத்தால் தீர்த்துவிட்டீர், எனக்காகக் கிருபை நீர் அவதரித்தீர்.

Yesuvae Naan Neer patta – இயேசுவே நான் நீர் பட்ட Read More »

En Arul Naatha – என் அருள் நாதா

1. என் அருள் நாதா இயேசுவே சிலுவைக் காட்சி பார்க்கையில் பூலோக மேன்மை நஷ்டமே என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில். 2. என் மீட்பர் சிலுவை அல்லால் வேறெதை நான் பாராட்டுவேன்? சிற்றின்பம் யாவும் அதினால் தகாததென்று தள்ளுவேன் 3. கை, தலை, காலிலும், இதோ பேரன்பும் துன்பும் கலந்தே பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ? முள்முடியும் ஒப்பற்றதே. 4. சராசரங்கள் அனைத்தும் அவ்வன்புக்கு எம்மாத்திரம்! என் ஜீவன் சுகம் செல்வமும் என் நேசருக்குப் பாத்தியம். 5. மாந்தர்க்கு மீட்பைக்

En Arul Naatha – என் அருள் நாதா Read More »

Osanna Paalar paadum – ஓசன்னா பாலர் பாடும்

ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே மகிமை புகழ் கீர்த்தி எல்லாம் உண்டாகவே 1. கர்த்தாவின் நாமத்தாலே வருங் கோமானே நீர் தாவீதின் ராஜ மைந்தன் துதிக்கப்படுவீர். 2. உன்னத தூதர் சேனை விண்ணில் புகழுவார் மாந்தர் படைப்பு யாவும் இசைந்து போற்றுவார். 3. உம்முன்னே குருத்தோலை கொண்டேகினார் போலும் மன்றாட்டு, கீதம், ஸ்தோத்ரம் கொண்டும்மைச் சேவிப்போம். 4. நீர் பாடுபடுமுன்னே பாடினார் தூதரும் உயர்த்தப்பட்ட உம்மை துதிப்போம் நாங்களும். 5. அப்பாட்டைக் கேட்டவண்ணம் எம் வேண்டல்

Osanna Paalar paadum – ஓசன்னா பாலர் பாடும் Read More »