Uncategorized

Siluvai kodi mun sella – சிலுவைக் கொடி

1 சிலுவைக் கொடி முன்செல்ல செல்வார் நம் வேந்தர் போர் செய்ய; நம் ஜீவன் ஆனோர் மாண்டனர்; தம் சாவால் ஜீவன் தந்தனர். 2 மெய்ச் சத்தியம் நாட்டப் பாடுற்றார், நல் வாலிபத்தில் மரித்தார்; நம் மீட்பர் ரத்தம் பீறிற்றே, நம் நெஞ்சம் தூய்மை ஆயிற்றே. 3 முன்னுரை நிறைவேறிற்றே; மன்னர்தம் கொடி ஏற்றுமே; பலக்கும் அன்பின் வல்லமை சிலுவை வேந்தர் ஆளுகை. 4 வென்றிடும் அன்பின் மரமே! வெல் வேந்தர் செங்கோல் சின்னமே! உன் நிந்தை […]

Siluvai kodi mun sella – சிலுவைக் கொடி Read More »

Thayaala Yesu – தயாள இயேசு

1. தயாள இயேசு தேவரீர் மாண்பாய்ப் பவனி போகிறீர் வெள்ளோலை தூவிக் கூட்டத்தார் ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார். 2. தாழ்வாய் மரிக்க, தேவரீர் மாண்பாய்ப் பவனி போகிறீர் மரணம் வெல்லும் வீரரே உம் வெற்றி தோன்றுகின்றதே. 3. விண்ணோர்கள் நோக்க தேவரீர் மாண்பாய்ப் பவனி போகிறீர் வியப்புற்றே அம்மோக்ஷத்தார் அடுக்கும் பலி பார்க்கிறார். 4. வெம் போர் முடிக்க தேவரீர் மாண்பாய்ப் பவனி போகிறீர் தம் ஆசனத்தில் ராயனார் சுதனை எதிர்பார்க்கிறார். 5. தாழ்வாய் மரிக்க தேவரீர் மாண்பாய்ப்

Thayaala Yesu – தயாள இயேசு Read More »

Maatchi Poorai Poorin – மாட்சி போரை போரின்

1 மாட்சி போரை போரின் ஓய்வை பாடு என்தன் உள்ளமே; மாட்சி வெற்றி சின்னம் போற்றி பாடு வெற்றி கீதமே; மாந்தர் மீட்பர் கிறிஸ்து நாதர் மாண்டு பெற்றார் வெற்றியே. 2 காலம் நிறைவேற, வந்தார் தந்தை வார்த்தை மைந்தனாய்; ஞாலம் வந்தார், வானம் நீத்தே கன்னித் தாயார் மைந்தனாய்; வாழ்ந்தார் தெய்வ மாந்தனாக இருள் நீக்கும் ஜோதியாய். 3 மூன்று பத்து ஆண்டின் ஈற்றில் விட்டார் வீடு சேவைக்காய்! தந்தை சித்தம் நிறைவேற்றி வாழ்ந்தார்; தந்தை

Maatchi Poorai Poorin – மாட்சி போரை போரின் Read More »

Anbulla swami – அன்புள்ள ஸ்வாமி

1 அன்புள்ள ஸ்வாமி, நீர் நிர்ப்பந்தமாக மரிக்கத் தீர்க்கப்பட்ட தேதுக்காக? நீர் என்ன செய்தீர், தேவரீரின் மீது ஏன் இந்தத் தீது? 2 வாரால் அடிப்பட்டு, எண்ணமற்றீர், குட்டுண்டு முள் முடியும் சூட்டப்பட்டீர்; பிச்சுண்கத் தந்து உம்மைத் தூக்கினார்கள், வதைத்திட்டார்கள். 3 இவ்வாதை யாவும் உமக்கெதினாலே உண்டாயிற்று? ஐயோ, என் பாவத்தாலே; அதும்மை, ஸ்வாமி, இத்தனை அடித்து வதை செய்தது. 4 மா ஆச்சரியம், கர்த்தர் சாக வாரார், நல் மேய்ப்பர் மந்தைக்காக ஜீவன் தாரார், அடியார்

Anbulla swami – அன்புள்ள ஸ்வாமி Read More »

Itho Marathil Saaga – இதோ மரத்தில் சாக

1 இதோ, மரத்தில் சாக உன் ஜீவன் உனக்காக பலியாம், லோகமே; வாதை அடி பொல்லாப்பை சகிக்கும் மா நாதனை கண்ணோக்குங்கள், மாந்தர்களே. 2 இதோ, மா வேகத்தோடும் வடியும் ரத்தம் ஓடும் எல்லா இடத்திலும் நல் நெஞ்சிலே துடிப்பும் தவிப்பின்மேல் தவிப்பும் வியாகுலத்தால் பெருகும்; 3 ஆர் உம்மைப் பட்சமான கர்த்தா, இத்தன்மையான வதைப்பாய் வாதித்தான்? நீர் பாவம் செய்திலரே, பொல்லாப்பை அறயீரே; ஆர் இந்தக் கேடுண்டாக்கினான்? 4 ஆ! இதைச் செய்தேன் நானும் என்

Itho Marathil Saaga – இதோ மரத்தில் சாக Read More »

Immattum Deiva kirubai – இம்மட்டும் தெய்வ கிருபை

1. இம்மட்டும் தெய்வ கிருபை அடியேனை ரட்சித்து இக்கட்டிலும் என் ஜீவனை அன்பாய்ப் பராமரித்து மாதயவாய் நடத்திற்று இம்மட்டும் ஸ்வாமி எனக்கு சகாயம் செய்து வாரார். 2. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நான் கண்ட உண்மைக்காக கர்த்தாவுக் கெனதுண்மையாம் துதியுண்டாவதாக அதிசய அன்புடனே சகாயம் செய்தீர் என்பதே என் மனமும் என் வாக்கும். 3. இனியும் உமதுண்மையில் சகாயம் செய்து வாரும் என் இயேசுவின் காயங்களில் முடிய என்னைக் காரும் கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் எக்காலமும் எவ்விடமும்

Immattum Deiva kirubai – இம்மட்டும் தெய்வ கிருபை Read More »

Neer Thantha Nanmai – நீர் தந்த நன்மை

1. நீர் தந்த நன்மை யாவையும் நினைத்து, கர்த்தரே, மகிழ்ச்சியோடு என்றைக்கும் நான் துதி செய்யவே. 2. குழந்தைப் பருவமுதல் குறைவில்லாமலே எனக்களித்த நன்மைகள் ஏராளமானதே. 3. என்னோடு வாலிபத்திலும் இருந்தீர் தேவரீர் இக்கட்டுண்டான காலத்தும் விழாமல் தங்கினீர். 4. அநேகமான தீமைகள் அண்டாமல் தடுத்தீர் கைம்மாறில்லாத நன்மைகள் கர்த்தாவே பொழிந்தீர். 5. இம்மையில் என்றும் தாழ்மையாய் தெய்வன்பை நினைப்பேன்; மறுமையில் வணக்கமாய் உம்மையே போற்றுவேன். 6. புகழ்ச்சி, துதி, தோத்திரம் ஒன்றான உமக்கே இகத்திலும் பரத்திலும்

Neer Thantha Nanmai – நீர் தந்த நன்மை Read More »

Aa Mesiyavae Vaarum – ஆ மேசியாவே வாரும்

1. ஆ மேசியாவே வாரும் தாவீதின் மா மைந்தா! பார் ஆள ஏற்ற காலம் நீர் வந்தீர் மா கர்த்தா; சிறைகளையே மீட்டு கொடுங்கோல் முறிப்பீர். சிறப்பாய் நீதி செய்து பாவமும் போக்குவீர். 2. நிஷ்டூரம் யாவும் நீக்கி சகாயம் நல்குவீர்; கஷ்டத்தில் ஏழை தேற்றி நல் பலம் ஈகுவீர்; மாய்வோர் திரளை மீட்டு களிப்பால் நிரப்பி, உய்விப்பீர் ஒளி ஈந்து இருளை அகற்றி. 3. நல் மாரிபோல் நீர் வாரும் இப்பூமி செழிக்க நம்பிக்கை மகிழ்வன்பும்

Aa Mesiyavae Vaarum – ஆ மேசியாவே வாரும் Read More »

Boomi Meethu Oorgal – பூமிமீது ஊர்கள்

1. பூமிமீது ஊர்கள் தம்மில் பெத்லெகேமே, சீர் பெற்றாய், உன்னில் நின்று விண்ணின் நாதர் ஆள வந்தார் ராஜனாய். 2. கர்த்தன் மனுடாவதாரம் ஆன செய்தி பூமிக்கு தெரிவித்த விண் நட்சத்திரம் வெய்யோனிலும் அழகு. 3. சாஸ்திரிமார் புல் முன்னணையில் காணிக்கை படைக்கிறார்; வெள்ளைப்போளம், தூபவர்க்கம், பொன்னும் சமர்ப்பிக்கப் பார்; 4. தூபவர்க்கம் தெய்வம் காட்டும், பொன் நம் ராஜன் பகரும்; வெள்ளைப்போளம் அவர் சாவை தெரிவிக்கும் ரகசியம். 5. புறஜாதியாரும் உம்மை பணிந்தார்; அவ்வண்ணமே இன்று

Boomi Meethu Oorgal – பூமிமீது ஊர்கள் Read More »

Vidiyarkaalathu Velliyae – விடியற்காலத்து வெள்ளியே

1 விடியற்காலத்து வெள்ளியே, தோன்றி கார் இருள் நீங்கத் துணைபுரி வாய்; உதய நசஷத்திரமே, ஒளி காட்டி பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய். 2 தண் பனித் துளிகள் இலங்கும் போது, முன்னணையில் அவர் தூங்குகின்றார்; வேந்தர், சிருஷ்டிகர், நல் மீட்பர் என்று தூதர்கள் வணங்கிப் பாடுகின்றார். 3 ஏதோமின் சுகந்தம், கடலின் முத்து, மலையின் மாணிக்கம் உச்சிதமோ? நற்சோலையின் வெள்ளைப் போளம் எடுத்து தங்கமுடன் படைத்தல் தகுமோ? 4 எத்தனை காணிக்கைதான் அளித்தாலும், மீட்பர் கடாசஷம் பெறல்

Vidiyarkaalathu Velliyae – விடியற்காலத்து வெள்ளியே Read More »

Vinmeen Nokki – விண்மீன் நோக்கி

1. விண்மீன் நோக்கிக் களிப்பாய் சாஸ்திரிமார்தாம் ஆவலாய், பின்சென்றார் அவ்வெள்ளியை முன்நடத்தும் ஜோதியை நேச கர்த்தா, நாங்களும் உம்மைப் பின்செல்வோம் என்றும். 2. தாழ்வாம் கொட்டில் நோக்கியே மகிழ்வோடு விரைந்தே, விண் மண்ணோரும் வணங்கும் பாதம் வீழ்ந்தார் பணிந்தும், மனதார நாங்களும் தேடிப் பாதம் சேரவும். 3. முன்னணையின் முன்னதாய் பொன் படைத்தார் பணிவாய் படைப்போமே நாங்களும் பொன் சம்பத்து யாவையும் தூய்மை பக்தி பூரிப்பாய் கிறிஸ்துவாம் விண் வேந்தர்க்காய். 4. தூய இயேசு நித்தமும் ஜீவ

Vinmeen Nokki – விண்மீன் நோக்கி Read More »

Intha Arul Kaalathil – இந்த அருள் காலத்தில்

1. இந்த அருள் காலத்தில் கர்த்தரே உம் பாதத்தில் பணிவோம் முழந்தாளில். 2. தீர்ப்பு நாள் வருமுன்னே எங்கள் பாவம் உணர்ந்தே கண்ணீர் சிந்த ஏவுமே. 3. மோட்ச வாசல், இயேசுவே பூட்டுமுன் எம் பேரிலே தூய ஆவி ஊற்றுமே. 4. உந்தன் ரத்த வேர்வையால் செய்த மா மன்றாட்டினால் சாகச் சம்மதித்ததால். 5. சீயோன் நகர்க்காய்க் கண்ணீர் விட்டதாலும், தேவரீர் எங்கள் மேல் இரங்குவீர். 6. நாங்கள் உம்மைக் காணவே அருள் காலம் போமுன்னே தஞ்சம்

Intha Arul Kaalathil – இந்த அருள் காலத்தில் Read More »