Uncategorized

En Nenjam Nonthu – என் நெஞ்சம் நொந்து

1. என் நெஞ்சம் நொந்து காயத்தால் அவஸ்தைப்படவே, குத்துண்ட மீட்பர் கரத்தால் அக்காயம் ஆறுமே. 2. தீராத துக்கம் மிஞ்சியே நான் கண்ணீர் விடினும் நோவுற்ற இயேசு நெஞ்சமே மெய் ஆறுதல் தரும். 3. என் மனஸ்தாபத் தபசால் நீங்காத கறையும் வடிந்த இயேசு ரத்தத்தால் நிவிர்த்தியாகிடும். 4. என் மீட்பர் கரத்தால் சுகம், செந்நீரால் தூய்மையாம் என் இன்பதுன்பம் அந்நெஞ்சம் அன்பாய் உணருமாம். 5. அக்கரம் நீட்டும், இயேசுவே அவ்வூற்றைத் திறவும்; குத்துண்ட உந்தன் பக்கமே […]

En Nenjam Nonthu – என் நெஞ்சம் நொந்து Read More »

Naarpathu Naal Raapagal – நாற்பது நாள் ராப் பகல்

1. நாற்பது நாள் ராப் பகல் வனவாசம் பண்ணினீர் நாற்பது நாள் ராப் பகல் சோதிக்கப்பட்டும் வென்றீர். 2. ஏற்றீர் வெயில் குளிரை காட்டு மிருகந் துணை மஞ்சம் உமக்குத் தரை, கல் உமக்குப் பஞ்சணை. 3. உம்மைப் போல நாங்களும் லோகத்தை வெறுக்கவும் உபவாசம் பண்ணவும் ஜெபிக்கவும் கற்பியும். 4. சாத்தான் சீறி எதிர்க்கும் போதெம் தேகம் ஆவியை சோர்ந்திடாமல் காத்திடும் வென்றீரே நீர் அவனை 5. அப்போதெங்கள் ஆவிக்கும் மா சமாதானம் உண்டாம் தூதர்

Naarpathu Naal Raapagal – நாற்பது நாள் ராப் பகல் Read More »

Isthereeyin Viththavarku – இஸ்திரீயின் வித்தவர்க்கு

1. இஸ்திரீயின் வித்தவர்க்கு (கன்னிமரி மைந்தருக்கு) ஓசன்னா ஆர்ப்பரிப்போம் கர்த்தராம் இம்மானுவேலே ஓசன்னா. 2. அதிசயமானவர்க்கு ஓசன்னா முழக்குவோம் ஆலோசனைக் கர்த்தாவுக்கு ஓசன்னா. 3. வல்ல ஆண்டவருக்கின்று ஓசன்னா ஆர்ப்பரிப்போம் நித்திய பிதாவுக்கென்றும் ஓசன்னா. 4. சாந்த பிரபு ஆண்டவர்க்கு ஓசன்னா முழக்குவோம் சாலேம் ராஜா இயேசுவுக்கு ஓசன்னா. 5. விடி வெள்ளி, ஈசாய் வேரே, ஓசன்னா ஆர்ப்பரிப்போம் கன்னிமரி மைந்தருக்கு ஓசன்னா. 6.தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா முழக்குவோம் உன்னதம் முழங்குமெங்கள் ஓசன்னா. 7. அல்பா ஒமேகாவுக்கின்று

Isthereeyin Viththavarku – இஸ்திரீயின் வித்தவர்க்கு Read More »

Muthal Raththa Saatchiyaai- முதல் ரத்தச் சாட்சியாய்

1. முதல் ரத்தச் சாட்சியாய் மாண்ட ஸ்தேவானே, கண்டாய்; வாடா கிரீடம் உன்னதாம் என்றுன் நாமம் காட்டுமாம். 2. உந்தன் காயம் யாவிலும் விண் பிரகாசம் இலங்கும் தெய்வதூதன் போலவே விளங்கும் உன் முகமே. 3. மாண்ட உந்தன் மீட்பர்க்காய் முதல் மாளும் பாக்கியனாய், அவர்போல் பிதா கையில் ஆவி விட்டாய் சாகையில். 4. கர்த்தர்பின் முதல்வனாய் ரத்த பாதையில் சென்றாய் இன்றும் உன்பின் செல்கின்றார் எண்ணிறந்த பக்தர், பார்! 5. மா பிதாவே, ஸ்தோத்திரம், கன்னி

Muthal Raththa Saatchiyaai- முதல் ரத்தச் சாட்சியாய் Read More »

Um Avathaaram Paarinil – உம் அவதாரம் பாரினில்

1 உம் அவதாரம் பாரினில் கண்ணுற்ற பக்தனாம் யோவான்; கர்த்தா, உம் சாந்த மார்பினில் அன்பாகச் சாயவும் பெற்றான். 2 சாவுறும் தன்மை தேவரீர் தரித்தும், திவ்விய வாசகன், அநாதி ஜோதி ரூபம் நீர், என்றே தெரிந்துகொண்டனன். 3 கழுகைப் போல் வான் பறந்தே மா ரகசியம் கண்ணோக்கினான்; நீர் திவ்விய வார்த்தையாம் என்றே மெய்யான சாட்சி கூறினான். 4 உம் அன்பு அவன் உள்ளத்தில் பெருகி பொங்கி வடிந்து, அவன் நல் ஆகமங்களில் இன்னும் பிரகாசிக்கின்றது.

Um Avathaaram Paarinil – உம் அவதாரம் பாரினில் Read More »

Kodanakoodi Siriyoor – கோடானுகோடி சிறியோர்

1. கோடானுகோடி சிறியோர் மேலோகில் நிற்கிறார்; எப்பாவம் தோஷமின்றியும் ஓயாமல் பாடுவார் விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்! இயேசுநாதா உமக்கே. 2. பேரின்ப வீட்டில் சுகமும் மெய் வாழ்வும் நிறைவாய் உண்டாக, சிறு பாலரும் சேர்ந்தார் எவ்விதமாய்? விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்! இயேசுநாதா உமக்கே. 3. மா பாவம் போக்கச் சிந்தினார் மீட்பர் தம் ரத்தத்தை; அப்பாலர் மூழ்கி அடைந்தார் சுத்தாங்க ஸ்திதியை; விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்! இயேசுநாதா உமக்கே. 4. ஏரோதின் வாளால் மடிந்து, தம் பாலன்

Kodanakoodi Siriyoor – கோடானுகோடி சிறியோர் Read More »

Poorva Piramaanathai – பூர்வ பிரமாணத்தை

1 பூர்வ பிரமாணத்தை அகற்றி, நாதனார் சிறந்த புது ஏற்பாட்டை பக்தர்க்கு ஈகிறார். 2 ஜோதியில் ஜோதியாம் மாசற்ற பாலனார், பூலோகப் பாவத்தால் உண்டாம் நிந்தை சுமக்கிறார். 3 தம் பாலிய மாம்சத்தில் கூர் நோவுணர்கிறார்; தாம் பலியென்று ரத்தத்தில் முத்திரை பெறுகிறார். 4 தெய்வீக பாலனே, இயேசு என்றுமே நீர் மெய் மீட்பராய் இந்நாளிலே சீர் நாமம் ஏற்கிறீர். 5 அநாதி மைந்தனாய், விண் மாட்சிமையில் நீர் பிதா நல்லாவியோடொன்றாய் புகழ்ச்சி பெறுவீர்.

Poorva Piramaanathai – பூர்வ பிரமாணத்தை Read More »

Aandava Umakkae Sthosthiram- ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம்

1.ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம், அடியேனைக் காத்தீரே; மீண்டும் என்னை உமக்கேற்ற சேவை செய்யக் கொள்வீரே; என் இதயம் மனம் செயல் யாவும் உம்மைத் துதிக்கும்; ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம்! அடியேனை ஆட்கொள்ளும். 2.இவ்வுலக வாழ்நாள் எல்லாம் நான் உமக்காய் வாழவும், அன்பு, தியாகம், அருள், பக்தி அனைத்தும் பெற்றோங்கவும், பாவ அழுக்கெல்லாம் நீக்கி தூய பாதை செல்லவும், ஆண்டவா, உம் அருள் தாரும், அடியேனை ஆட்கொள்ளும். 3.வியாதி, துக்கம், தொல்லை வந்தால் உம்மை நோக்கிக் கெஞ்சுவேன்; உம்

Aandava Umakkae Sthosthiram- ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம் Read More »

Immattum Jeevan Thantha – இம்மட்டும் ஜீவன் தந்த

1. இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த பணிவோடுண்மையாக இஸ்தோத்திரிப்போமாக. 2. நாள் பேச்சைப்போல் கழியும் தண்ணீரைப்போல் வடியும் இதோ, இந்நாள் வரைக்கும் இவ்வேழை மண் பிழைக்கும். 3. அநேக விதமான இக்கட்டையும், உண்டான திகிலையும் கடந்தோம்; கர்த்தாவின் மீட்பைக் கண்டோம். 4. அடியார் எச்சரிப்பும் விசாரிப்பும் விழிப்பும், தயாபரா, நீர்தாமே காக்காவிட்டால் வீணாமே. 5. தினமும் நவமான அன்பாய் நீர் செய்ததான அநுக்ரகத்துக்காக துதி உண்டாவதாக. 6. துன்னாளில் நாங்கள் தாழ்ந்து நொந்தாலும் உம்மைச் சார்ந்து

Immattum Jeevan Thantha – இம்மட்டும் ஜீவன் தந்த Read More »

Innor Aandu – இன்னோர் ஆண்டு

1. இன்னோர் ஆண்டு முற்றுமாய் எங்களை மகா அன்பாய் காத்து வந்தீர் இயேசுவே உம்மைத் துதி செய்வோமே. 2. நீரே இந்த ஆண்டிலும் எங்கள் துணையாயிரும்; எந்தத் துன்பம் தாழ்விலும் கூடத் தங்கியருளும். 3. யாரேனும் இவ்வாண்டினில் சாவின் பள்ளத்தாக்கினில் செல்லின், உந்தன் கோலாலே தேற்றும், நல்ல மேய்ப்பரே. 4. நாங்கள் உந்தன் தாசராய், தூய்மை பக்தி உள்ளோராய் சாமட்டும் நிலைக்க நீர் காத்து கிரீடம் ஈகுவீர். 5. ஏக கர்த்தராம் நீரே மன்னர் மன்னன் எனவே,

Innor Aandu – இன்னோர் ஆண்டு Read More »

Varusha pirapaam – வருஷப் பிறப்பாம்

1. வருஷப் பிறப்பாம் இன்று புது பக்தியுடனே தேவரீரிடத்தில் வந்து வாழ்த்தல் செய்ய இயேசுவே உந்தன் ஆவியை அளித்து என்னைப் பலப்படுத்தும் அடியேனை ஆதரித்து வழிகாட்டியாய் இரும் 2. இது கிருபை பொழியும் வருஷம் ஆகட்டுமேன் என்னில் ஒளி வீசச்செய்யும் என் அழுக்கை அடியேன் முழுவதும் கண்டறிந்து அருவருக்கச் செய்யும் பாவம் யாவையும் மன்னித்து நற்குணத்தை அளியும் 3. நீர் என் அழுகையைக் கண்டு துக்கத்தாலே கலங்கும் அடியேனைத் தேற்றல் செய்து திடன் அளித்தருளும் இந்த புது

Varusha pirapaam – வருஷப் பிறப்பாம் Read More »