Uncategorized

Aathiyilae Vaarthai Neerae – ஆதியிலே வார்த்தை நீரே

1.ஆதியிலே வார்த்தை நீரேஉன்னத தேவன் நீரேபடைப்பினில் கானா உம் மகிமைகிறிஸ்துவில் இன்று நாம் கண்டோம் இது அழகின் நாமமே-2இயேசு இராஜா நாமம் மேன்மையேஇது அழகின் நாமமேஈடு இணையில்லையேஇது அழகின் நாமமேஇயேசுவின் நாமம் 2.பரத்திலே பாவி என்னை சேர்க்கபரனே ஏனக்காய் பலியானீரேஎன் பாவத்தை பார்க்கிலும் உம் அன்பு பெரியதேஎதுவும் நம்மை பிரிக்காதே இது அற்புத நாமமே-2இயேசு இராஜா நாமம் மேன்மையேஇது அற்புத நாமமேஈடு இணையில்லையேஇது அற்புத நாமமேஇயேசுவின் நாமம்-2 3.மரணத்தை ஜெயித்தீர்திரைச்சீலையை கிழித்தீர்பாவத்தின் வேரை நீர் முறித்தீர்பரலோகம் முழங்கும்உம் […]

Aathiyilae Vaarthai Neerae – ஆதியிலே வார்த்தை நீரே Read More »

Ulagin Vaanchayaana-உலகின் வாஞ்சையான

1. உலகின் வாஞ்சையான என் ஸ்வாமி இயேசுவே, நான் உம்மை ஏற்றதான வணக்கத்துடனே சந்திக்கச் செய்வதென்ன? நான் தேவரீருக்கு செலுத்த உமக்கென்ன பிரியமானது? 2. நீர் சேர்கையில் களிக்கும் சீயோன்; கிளைகளை வழியிலே தெளிக்கும்; நான் உமதுண்மையை சங்கீதத்தால் துதிப்பேன், மகிழ்ச்சியுடனே நான் உம்மைத் தோத்திரிப்பேன், மா வல்ல கர்த்தரே. 3. நான் நன்மையான ஏதும் இல்லாத தீயோனாய் நிர்ப்பந்தம், பயம், நோவும் நிறைந்தவனுமாய் இருந்தபோதன்பாக நீர் என்னை நோக்கினீர்; உம்மை என் மீட்புக்காக வெளிப்படுத்தினீர். 4.

Ulagin Vaanchayaana-உலகின் வாஞ்சையான Read More »

Mudinthathae Innaalum – முடிந்ததே இந்நாளும்

1. முடிந்ததே இந்நாளும் உம்மையே துதிப்போம் எத்தோஷம் இன்றி ராவும் சென்றிடக் கெஞ்சுவோம் நாதா உம்மோடு வைத்திடும் நீர் ராவில் எம்மைக் காத்திடும். 2. முடிந்ததே உற்சாகம்; உள்ளம் உயர்த்துவோம் எப்பாவம் இன்றி ராவும் சென்றிடக் கெஞ்சுவோம் ராவை ஒளியாய் மாற்றிடும் நீர் ராவில் உம்மைக் காத்திடும் 3.முடிந்ததே எம் வேலை களிப்பாய்ப் பாடுவோம் எச்சேதமின்றி ராவும் சென்றிடக் கெஞ்சுவோம் நாதா உம்மோடு வைத்திடும் நீர் ராவில் எம்மைக் காத்திடும். 4.காப்பீர் எம் ஆத்துமாவை எம் பாதை

Mudinthathae Innaalum – முடிந்ததே இந்நாளும் Read More »

Viyathiyasthar Malayil – வியாதியஸ்தர் மாலையில்

1. வியாதியஸ்தர் மாலையில் அவஸ்தையோடு வந்தனர்; தயாபரா, உம்மண்டையில் சர்வாங்க சுகம் பெற்றனர். 2.பற்பல துன்பம் உள்ளோராய் இப்போதும் பாதம் அண்டினோம் பிரசன்னமாகித் தயவாய் கண்ணோக்குவீரென்றறிவோம் 3.விசாரம் சஞ்சலத்தினால் அநேகர் கிலேசப்பட்டனர்; மெய்பக்தி அன்பின் குறைவால் அநேகர் சோர்வடைந்தனர். 4.உலகம் வீண் என்றறிந்தும் பற்றாசை பலர் கொண்டாரே; உற்றாரால் பலர் நொந்தாலும், மெய்நேசர் உம்மைத்தேடாரே. 5.மாசற்ற தூய தன்மையை பூரணமாய்ப் பெறாமையால், எல்லோரும் சால துக்கத்தை அடைந்தோம் பாவப் பாசத்தால். 6.ஆ, கிறிஸ்துவே, மன்னுருவாய் மா துன்பம்

Viyathiyasthar Malayil – வியாதியஸ்தர் மாலையில் Read More »

Nararkaai Maanda Yesuvae – நரர்க்காய் மாண்ட இயேசுவே

1. நரர்க்காய் மாண்ட இயேசுவே மகத்துவ வேந்தாய் ஆளுவீர்; உம் அன்பின் எட்டா ஆழத்தை நாங்கள் ஆராயக் கற்பிப்பீர். 2.உம் நேச நாமம் நிமித்தம் எந்நோவு நேர்ந்தபோதிலும் சிலுவை சுமந்தே நித்தம் உம்மைப் பின்செல்ல அருளும். 3.பிரயாணமாம் இவ்வாயுளில் எப்பாதை நாங்கள் செல்லினும் போர், ஓய்வு, வெய்யில், நிழலில் நீர் வழித்துணையாயிரும். 4.வெம் பாவக் குணத்தை வென்றே, ஆசாபாசம் அடக்கலும், உம் அச்சடையாளம் என்றே நாங்கள் நினைக்கச் செய்திடும். 5.உம் குருசை இன்று தியானித்தே, எவ்வேலையும் தூயதென்றும்

Nararkaai Maanda Yesuvae – நரர்க்காய் மாண்ட இயேசுவே Read More »

Ulagaththai Balamulla – உலகத்தைப் பலமுள்ள

1. உலகத்தைப் பலமுள்ள கையால் ஆண்டு, தினமே என்னைக் காக்கும் உண்மையுள்ள மா பெரிய கர்த்தரே, என்னைத் தெய்வ துதிக்கும் இந்த நாள் எழுப்பிடும். 2.கர்த்தரின் திருநாளான இந்த நாள் மா இன்பமே இதில் ஓய்வும் உண்மையான ஆறுதலும் ஈவீரே; இதில் ஆவியானவர் மோட்ச வழி காட்டுவர். 3.என் ரட்சிப்பை நடப்பிக்க இந்த வேளை தக்கதே; தெய்வ தயவைச் சிந்திக்க என்னைத் தூண்டி ஏவுமே; என் ஜெபம் புகழ்ச்சியும் வானமட்டும் ஏறவும். 4.தேனைப்பார்க்கிலும் தித்திக்கும் உம்முடைய வசனம்

Ulagaththai Balamulla – உலகத்தைப் பலமுள்ள Read More »

Unnathamaana Kartharae – உன்னதமான கர்த்தரே

1. உன்னதமான கர்த்தரே இவ்வோய்வு நாளைத் தந்தீரே இதற்காய் உம்மைப் போற்றுவோம் சந்தோஷமாய் ஆராதிப்போம். 2.விஸ்தாரமான லோகத்தை படைத்த கர்த்தா, எங்களை இந்நாள்வரைக்கும் தேவரீர் அன்பாய் விசாரித்துவந்தீர் 3.எல்லாரும் உமதாளுகை பேரன்பு, ஞானம், வல்லமை மற்றெந்த மாட்சிமையையும் அறிந்து உணரச் செய்யும். 4.உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே நீர் எங்கள் ஆத்துமாவிலே தரித்து, எந்த நன்மைக்கும் நீர் எங்களை உயிர்ப்பியும். 5.தெய்வாவியே, நல் அறிவும் மெய் நம்பிக்கையும் நேசமும் சபையிலே மென்மேலுமே வளர்ந்துவரச் செய்யுமே.

Unnathamaana Kartharae – உன்னதமான கர்த்தரே Read More »

Mahizhchi Oiyvunaalae – மகிழ்ச்சி ஓய்வுநாளே

1. மகிழ்ச்சி ஓய்வுநாளே பூரிப்பு ஜோதியாம் கவலை துக்கம் போக்கும் மா பாக்கிய நல்நாளாம் மாந்தர் குழாம் இந்நாளில் சேர்ந்தே ஆராதிப்பார் மா தூயர் தூயர் தூயர் திரியேகர் பணிவார். 2.முதலாம் சிஷ்டி ஜோதி இந்நாளில் தோன்றிற்றே தம் சாவை வென்று மீட்பர் இந்நாள் எழுந்தாரே தம் ஆவி வெற்றி வேந்தர் இந்நாளில் ஈந்தாரே ஆ! மாட்சியாம் இந்நாளில் மூவொளி வந்ததே. 3.இப்பாழ் வனாந்தரத்தில் நீ திவ்விய ஊற்றேயாம் உன்னின்று மோட்சம் நோக்கும் பிஸ்கா சிகரமாம் ஆ!

Mahizhchi Oiyvunaalae – மகிழ்ச்சி ஓய்வுநாளே Read More »

Immanuvelae Vaarum – இம்மானுவேலே வாரும்

1. இம்மானுவேலே வாரும், வாருமே, மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே; மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும் உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும் மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே, இம்மானுவேலின் நாள் சமீபமே. 2. ஈசாயின் வேர்த் துளிரே, வாருமே, பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே; பாதாள ஆழம் நின்று ரட்சியும், வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும். 3. அருணோதயமே, ஆ, வாருமே, வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே; மந்தார ராவின் மேகம் நீக்கிடும்,

Immanuvelae Vaarum – இம்மானுவேலே வாரும் Read More »

En Vaazhvilae Oliyaetravae – என் வாழ்விலே ஒளியேற்றவே

LYRICS: (TAMIL) என் வாழ்விலே… ஒளியேற்றவே பிறந்தார்… மரித்தார்… உயிர்த்தார்… பரிகாரி..இயேசுவே…(JESUS THE HEALER)-(எந்தன்/உந்தன்)2பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட குருதி சொறிந்தாரேமண்ணக மாந்தரை விண்ணகம் சேர்த்திடதன் ஜீவன் துறந்தாரே 1. நதி நீரும் கடல் நீரும் கறை நீக்குமோ – நீபலி செலுத்தும் விலங்கெல்லாம் வினை தீர்க்குமோநடந்தாலும் உருண்டாலும் அது தீருமோ – அடநீ சிந்தும் இரத்தம் உன்னை குணமாக்குமோகல்வாரி இயேசு இரத்தம் – உன் பாவக்கறை நீக்கும் – என்இயேசு குருதி மட்டும் – உன்சாப

En Vaazhvilae Oliyaetravae – என் வாழ்விலே ஒளியேற்றவே Read More »

Neer Thantha Naalum – நீர் தந்த நாளும்

1. நீர் தந்த நாளும் ஓய்ந்ததே கர்த்தாவே ராவும் வந்ததே பகலில் உம்மைப் போற்றினோம் துதித்து இளைப்பாறுவோம். 2. பகலோன் ஜோதி தோன்றவே உம் சபை ஓய்வில்லாமலே பூவெங்கும் பகல் ராவிலும் தூங்காமல் உம்மைப் போற்றிடும் 3. நாற்றிசையும் பூகோளத்தில் ஓர் நாளின் அதிகாலையில் துடங்கும் ஜெபம் ஸ்தோத்ரமே ஓர் நேரம் ஓய்வில்லாததே 4. கீழ்கோளத்தோர் இளைப்பாற மேல்கோளத்தோர் எழும்பிட உம் துதி சதா நேரமும் பல் கோடி நாவால் எழும்பும். 5. ஆம், என்றும் ஆண்டவரே

Neer Thantha Naalum – நீர் தந்த நாளும் Read More »