Uncategorized

Aa Pitha Kumaaran – ஆ பிதா குமாரன்

1. ஆ, பிதா குமாரன் ஆவி, விண்மண் உலகை எல்லாம் தாங்கும் சருவ வியாபி உம்மால் ராப்பகலுமாம் உம்மால் சூரியன் நிலா ஓடுது தயாபரா. 2. சாத்தான் தீவினை வீணாக, என்னைப் போன ராவிலே தேவரீர் மா தயவாக கேடும் தீதுமின்றியே காத்ததால், என் மனது தேவரீரைப் போற்றுது. 3. ராப்போனாற்போல் பாவராவும் போகப் பண்ணும், கர்த்தரே அந்தகாரம் சாபம் யாவும் நீங்க, உம்மை இயேசுவே அண்டிக்கொண்டு நோக்குவேன் உம்மால் சீர் பொருந்துவேன். 4. வேதம் காண்பிக்கும் […]

Aa Pitha Kumaaran – ஆ பிதா குமாரன் Read More »

Raapakalum Aalvooraam – இராப்பகலும் ஆள்வோராம்

1. இராப்பகலும் ஆள்வோராம் பராபரனைப் போற்றிடு முன் செல்வாய் இந்த நாளினில் உன் மாட்சி கர்த்தர் தொழுவாய். 2. இராவின் இன்பம் அவரே பகலில் இன்பம் சேவையே! திருவடியில் மகிழ்வும் திருப்தியும் ராப்பகலும் 3. நடப்பது யாதெனினும் படைப்பாய் அவர் பாதத்தில் அவரைப் பற்றி பக்தியாய் ஆன்மமே முழு மனதாய். 4. பூலோகம் எங்கும் காண்பாயோ மேலான நண்பர் இவர்போல்! கருத்துடன் நடத்திடும் பரன் இவரைப் பின்செல்வாய். 5. ரட்சிப்பார் சேர்ந்து தாங்குவார் பட்சமாய்ப் போதம் ஊட்டுவார்

Raapakalum Aalvooraam – இராப்பகலும் ஆள்வோராம் Read More »

Kirubaiyin Suriya – கிருபையின் சூரியா

1. கிருபையின் சூரியா நித்திய வெளிச்சமான நீர், பகல் உதிக்கிற இப்போதெங்கள் மேல் உண்டான ராவிருள் அனைத்தையும் நீக்கவும். 2. ஆதித் தாய் தகப்பனின் பாவத்தாலே லோகமெங்கும் மூடின மந்தாரத்தின் விக்கினங்களுக்கிரங்கும் ஆ, ஒளி விசுவீரே இயேசுவே. 3. உமதன்புட பனி மிகவும் வறட்சியான நெஞ்சின்மேல் பெய்தருளி, உமது விளைச்சலான அடியார் எல்லாரையும் ஆற்றவும். 4. உம்முடைய நேசத்தின் இன்பமாம் அனலைக் காட்டி எங்கள் கெட்ட மனதின் துர்க்குணத்தை அத்தால் மாற்றி, அதைப் புதிதாகவும் சிஷ்டியும். 5.

Kirubaiyin Suriya – கிருபையின் சூரியா Read More »

keezh Vaana Koodiyin – கீழ் வான கோடியின்

1. கீழ் வான கோடியின் செம் காந்தி சூரியன் எழும்பிடும்: அடியார் ஆன்மத்தின் நீதியின் சூரியன் ஆரோக்கியம் சீருடன் எழும்பிடும். 2. ராவிருள் நீங்கிற்றே காந்தியும் தோன்றிற்றே பூமி தன்னில் பாவாந்தகாரமும் எவ்வறிவீனமும் நீங்கிடத் தோன்றிடும் எம் நெஞ்சத்தில். 3. வடிவம் வர்ணமும் வான் புவி வண்ணமும் காணுவோமே உம் சிஷ்டி நோக்கத்தை உம் ஞான ஜோதியை உந்தன் நற்பாதையை காட்டுவீரே. 4. ஜீவ இராசிகள் நீர் நில வாசிகள் எழும்பவே: மகிழ்ந்து மாந்தரும் வணங்கிப் போற்றியும்

keezh Vaana Koodiyin – கீழ் வான கோடியின் Read More »

Naam Niththirai Seithu – நாம் நித்திரை செய்து

1. நாம் நித்திரை செய்து விழித்தோம் நற்சுகம் பலம் அடைந்தோம் நாள்தோறும் தெய்வ அன்பையே உணர்ந்து ஸ்துதி செய்வோமே. 2. தீங்கை விலக்கிப் பாவத்தை மன்னித்து, மோட்ச நம்பிக்கை மென்மேலும் ஓங்க நாதனார் கடாட்சம் செய்து காக்கிறார். 3. அன்றன்று வரும் வேலையை நாம் செய்கின்ற பணிவிடை என்றெண்ணியே, ஒவ்வொன்றையும் படைப்போம் பலியாகவும். 4. நம்மை வெறுத்து, கர்த்தரின் சமீபம் சேர விரும்பின், அன்றாடக கடமையும் ஓர் ஏதுவாக விளங்கும். 5. ஜெபிக்கும் வண்ணம் உய்யவும், கர்த்தாவே,

Naam Niththirai Seithu – நாம் நித்திரை செய்து Read More »

Innaal Varaikum – இந்நாள் வரைக்கும்

1. இந்நாள் வரைக்கும் கர்த்தரே என்னைத் தற்காத்து வந்தீரே உமக்குத் துதி ஸ்தோத்திரம் செய்கின்றதே என் ஆத்துமம். 2. ராஜாக்களுக்கு ராஜாவே, உமது செட்டைகளிலே என்னை அணைத்துச் சேர்த்திடும் இரக்கமாகக் காத்திடும். 3. கர்த்தாவே, இயேசு மூலமாய் உம்மோடு சமாதானமாய் அமர்ந்து தூங்கும்படிக்கும், நான் செய்த பாவம் மன்னியும். 4. நான் புதுப் பலத்துடனே எழுந்து உம்மைப் போற்றவே அயர்ந்த துயில் அருளும் என் ஆவியை நீர் தேற்றிடும். 5. நான் தூக்கமற்றிருக்கையில், அசுத்த எண்ணம் மனதில்

Innaal Varaikum – இந்நாள் வரைக்கும் Read More »

Aarathanai Velayilae – ஆராதனை வேளையிலே

ஆராதனை வேளையிலே தேவன் வல்லமையாய் இறங்குவார்நம் ஆராதனை வேளையிலே தேவன் மகிமையால் நிரப்புவார் (2)இயேசு அற்புதங்கள் செய்வார்அதிசயம் செய்வார் அற்புதங்கள் செய்வார்அதிசயம் செய்வார்பெரிய காரியம் செய்திடுவார் -ஆராதனை கண்ணீரை துடைப்பார்நீ ஆராதிக்கும் போதுகட்டுகளை அவிழ்ப்பார்நீ ஆராதிக்கும் போது- உன் (2)ஆராதிப்போம் ஆராதிப்போம்ஜீவன் தந்தவரைநாம் ஆராதிப்போம் ஆராதிப்போம்ஆயுள் உள்ள வரை -ஆராதனை விடுதலை கொடுப்பார்நீ ஆராதிக்கும் போதுதடைகளை உடைப்பார்நீ ஆராதிக்கும் போது (2)ஆராதிப்போம் ஆராதிப்போம்ஜீவன் தந்தவரைநாம் ஆராதிப்போம் ஆராதிப்போம்ஆயுள் உள்ள வரை -ஆராதனை பெலத்தையும் தருவார்நீ ஆராதிக்கும் போதுசுகத்தையும்

Aarathanai Velayilae – ஆராதனை வேளையிலே Read More »

Ivvanthi Neraththil – இவ்வந்தி நேரத்தில் எங்கே

1. இவ்வந்தி நேரத்தில் எங்கே போய்த் தங்குவீர் என் இயேசுவே என் நெஞ்சில் நீர் பிரவேசிக்கும் மா பாக்கியத்தை அருளும். 2. ஆ, நேசரே நீர் அடியேன் விண்ணப்பத்துக்கிணங்குமேன் என் நெஞ்சின் வாஞ்சை தேவரீர் ஒருவரே என்றறிவீர். 3. பொழுது சாய்ந்துபோயிற்று இரா நெருங்கி வந்தது மெய்ப்பொழுதே, இராவிலும் இவ்வேழையை விடாதேயும். 4. ஆ, என்னைப் பாவ ராத்திரி பிடித்துக் கெடுக்காதினி நீர் ஒளி வீசியருளும் ரட்சிப்பின் பாதை காண்பியும். 5. நீர் என் கடை இக்கட்டிலும்

Ivvanthi Neraththil – இவ்வந்தி நேரத்தில் எங்கே Read More »

Engal uukka Vendal – எங்கள் ஊக்க வேண்டல்

1. எங்கள் ஊக்க வேண்டல் கேளும் தூய தந்தையே தூரம் தங்கும் எங்கள் நேசர் காருமே. 2. மீட்பரே உம் பிரசன்னத்தால் பாதை காட்டுவீர் தாங்கும் பக்கல் தங்கி தாங்கும் சோர்வில் நீர். 3. துன்பம் தோன்றித் துணையின்றி மோசம் நேர்கையில் அன்பாய் நோக்கி ஆற்றல் செய்வீர் சோகத்தில்! 4. மீட்பின் மா மகிழ்ச்சி அவர் பலம் திடனாய் அன்போடும்மைப் போற்றச் செய்வீர் நாளுமாய். 5. தூய ஆவி போதனையால் தூய்மையாக்குவீர் போரில் வெற்றிபெற அருள் ஈகுவீர்

Engal uukka Vendal – எங்கள் ஊக்க வேண்டல் Read More »

Gnana Natha Vaanam Boomi – ஞான நாதா வானம் பூமி

1. ஞான நாதா, வானம் பூமி நீர் படைத்தீர் ராவு பகல் ஓய்வு வேலை நீர் அமைத்தீர் வான தூதர் காக்க எம்மை, ஊனமின்றி நாங்கள் தூங்க ஞான எண்ணம் தூய கனா நீர் அருள்வீர். 2. பாவ பாரம் கோப மூர்க்கம் நீர் தீர்த்திடும் சாவின் பயம் ராவின் அச்சம் நீர் நீக்கிடும் காவலராய்க் காதலராய் கூடத் தங்கி தூய்மையாக்கும் ராவின் தூக்கம் நாளின் ஊக்கம் நீர் ஆக்கிடும். 3. நாளில் காரும் ராவில் காரும்

Gnana Natha Vaanam Boomi – ஞான நாதா வானம் பூமி Read More »

UNGA KIRUBA MATTUM ILLANA WASTEU – உங்க கிருபை மட்டும் இல்லண்ணா

சொத்து சுகம் இருந்தாலும்வீடு நிலம் இருந்தாலும்உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Wasteஉங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste-2-சொத்து ஆராதனை ஆராதனை உமக்குத்தானேமுழு உள்ளத்தோடு உமக்குத்தானே-2 1.சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்திஉயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா-2தலையை எண்ணையினால்அபிஷேகம் செய்கின்றீர்-2 கிருபை தந்தவரே நன்றி ஐயாஎன்னை உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Wasteஉங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste-2 ஆராதனை ஆராதனை உமக்குத்தானே 2.வெறுமையாக வாழ்கின்ற என்னையும்தேடி வந்தவரே நன்றி ஐயா-2கண்ணீர துடச்சிடுங்ககாயங்களை ஆற்றிடுங்க-2

UNGA KIRUBA MATTUM ILLANA WASTEU – உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Read More »

En Piriyamae En Velichamae – என் பிரியமே என் வெளிச்சமே

என் பிரியமேஎன் வெளிச்சமேஎன் அன்பரேஎன் வாழ்வே-2 [என்னை எடுத்து நிறுத்தி வைத்தீர்உந்தன் கைகளில் தூக்கி கொண்டீர்]-2 {ஜீவா நீரூற்று நீர்என்னை நிறபிடுமே}-2 [எந்தன் கண்ணீரை துடைத்து விடீர்உந்தன் தோழினில்சுமந்து செண்ட்றீர்]-2 {அன்பின் அடைக்கலம் நீர்என்னை அனைதிடுமே}-2

En Piriyamae En Velichamae – என் பிரியமே என் வெளிச்சமே Read More »