Uncategorized

Karthavae Ippo Ummai – கர்த்தாவே இப்போ உம்மை

1. கர்த்தாவே, இப்போ உம்மைத் தொழுதோம் ஓர்மித்தெழுந்து கீதம் பாடுவோம் வீடேகுமுன் உம் பாதம் பணிந்தே உம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வோமே. 2. உம் சமாதானம் தந்து அனுப்பும், உம் நாளை முடிப்போமே உம்மோடும் பாதம் பணிந்த எம்மைக் காத்திடும் எப்பாவம் வெட்கம் அணுகாமலும் 3. உம் சமாதானம் இந்த ராவிலும்; இருளை நீக்கி ஒளி தந்திடும் பகலோராவோ உமக்கொன்றாமே எச்சேதமின்றி எம்மைக் காருமே. 4. உம் சமாதானம் ஜீவ நாள் எல்லாம் நீர் தொல்லை துன்பில் […]

Karthavae Ippo Ummai – கர்த்தாவே இப்போ உம்மை Read More »

Nal Meetparae Innerathil – நல் மீட்பரே இந்நேரத்தில்

1. நல் மீட்பரே இந்நேரத்தில் வந்தாசீர்வாதம் கூறுமேன் உம் வார்த்தை கேட்டோர் மனதில் பேரன்பின் அனல் மூட்டுமேன் வாழ்நாளிலும் சாங்காலத்தும் ஆ இயேசுவே, பிரகாசியும். 2. இன்றெங்கள் செய்கை யாவையும் தயாபரா, நீர் நோக்கினீர் எல்லாரின் பாவம் தவறும் மா அற்பச் சீரும் அறிந்தீர் வாழ்நாளிலும் சாங்காலத்தும் ஆ இயேசுவே பிரகாசியும். 3. எப்பாவத் தீங்கிலிருந்தும் விமோசனத்தைத் தாருமேன் உள்ளான சமாதானமும் சுத்தாங்கமும் உண்டாக்குமேன் வாழ்நாளிலும் சாங்காலத்தும் ஆ இயேசுவே, பிரகாசியும். 4. சந்தோஷம் பயபக்தியும் நீர்

Nal Meetparae Innerathil – நல் மீட்பரே இந்நேரத்தில் Read More »

Athikaalai Yesu Vanthu – அதிகாலை இயேசு வந்து

1. அதிகாலை இயேசு வந்து கதவண்டை தினம் நின்று தட்டித் தமக்குத் திறந்து இடம் தரக் கேட்கிறார். 2. உம்மை நாங்கள் களிப்பாக வாழ்த்தி: ‘நேசரே, அன்பாக எங்களண்டை சேர்வீராக’ என்று வேண்டிக்கொள்ளுவோம். 3. தினம் எங்களை நடத்தி, சத்துருக்களைத் துரத்தி, எங்கள் மனதை எழுப்பி, நல்ல மேய்ப்பராயிரும். 4. தாழ்ச்சி நாங்கள் அடையாமல், நம்பிக்கையில் தளராமல் நிற்க எங்களுக்கோயாமல் நல்ல மேய்ச்சல் அருளும். 5. ஆமேன், கேட்டது கிடைக்கும் இயேசு இன்றும் என்றென்றைக்கும் நம்மைக் காப்பார்

Athikaalai Yesu Vanthu – அதிகாலை இயேசு வந்து Read More »

Thozhuvom Paranai Thuuya – தொழுவோம் பரனை தூய

1.தொழுவோம் பரனை தூயச் சிறப்புடன் விழுவோம் அவர் முன் மாட்சி போற்றி பொன்னாம் வணக்கமும் தூபமாம் தாழ்மையும் மன்னர்முன் வைத்துப் பணிவோம் ஏற்றி. 2. வைப்போம் அவர் பாதம் கவலை பாரத்தை எப்பாரம் தாங்கும் திரு உள்ளமே ஈவார் நம் வேண்டலை ஆற்றுவார் துக்கத்தை ஜீவ பாதை காப்பார் உத்தமமாய். 3. படைக்கும் காணிக்கை மா அற்பமாயினும், அடையோமே பயம் ஆராதிக்க; சத்தியம் அன்பு மேலாம் காணிக்கையாகும் அத்தனைப் பக்தியாய் பூஜித்திட. 4. பயம் நடுக்கத்துடன் படைத்திடினும்

Thozhuvom Paranai Thuuya – தொழுவோம் பரனை தூய Read More »

Maa Matchi Karthar – மா மாட்சி கர்த்தர்

1. மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம் வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம் நம் கேடகம் காவல் அனாதியானோர் மகிமையில் வீற்றுத்துதி அணிந்தோர். 2. சர்வ வல்லமை தயை போற்றுவோம் ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம் குமுறும் மின் மேகம் கோப ரதமே கொடும் கொண்டல் காற்றிருள் சூழ் பாதையே. 3. மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம் என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம் ஆ, உருக்க தயை முற்றும் நிற்குமே மீட்பர் நண்பர் காவலர்

Maa Matchi Karthar – மா மாட்சி கர்த்தர் Read More »

Unnathathil Uyarnthavare – உன்னதத்தில் உயர்ந்தவரே

1.உன்னதத்தில் உயர்ந்தவரேஉயர் அடைக்கலதில் என்னை வைத்தீரேபரிசுத்தம் நிறைந்தவரேபாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே-2 நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே-2இயேசுவே இயேசுவே-2 2.உலகத்தின் ஆழத்திலேமூழ்கிடாது என்னை தப்புவித்தீரேஉந்தன் அன்பின் ஆழத்திலேஇன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே-2 நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே-2இயேசுவே இயேசுவே-2 3.நீர் என்னை சுமந்ததாலேதடைகளையும் நான் தாண்டி வந்தேனேதிருக்கரம் தாங்கினதாலேமடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே-2 நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே-2இயேசுவே இயேசுவே -2 1.Unnathathil UyarnthavareUyar Adaikkalaththil ennai vaiththeeraeParisuththam

Unnathathil Uyarnthavare – உன்னதத்தில் உயர்ந்தவரே Read More »

Magaa Athisayangalai – மகா அதிசயங்களை

மகா அதிசயங்களை செய்தென்னைப் பூரிப்பித்து உபத்திரவத்தின் பாரத்தை இரக்கமாய்க் கழித்து ரட்சிக்கிற தயாபரர் இஸ்தோத்திக்கப்பட்டவர் கர்த்தாவுக்குப் புகழ்ச்சி கர்த்தாதி கர்த்தா, தேவரீர் யாவற்றையும் நன்றாக சிஷ்டித்துத் திட்டம் பண்ணினீர் என்றும்மைப் பணிவாக விண்மண் கடல் ஆகாசத்து சேனைத் திரள்கள் போற்றுது கர்த்தாவுக்குப் புகழ்ச்சி ஆ கேளும் என்தன் துன்பத்தில் கர்த்தாவைக் கெஞ்சி வந்தேன் அப்போது ஏற்ற வேளையில் மகா ரட்சிப்பைக் கண்டேன் இதற்கென் நாவே, கீதம் சொல் என்னோடெல்லாரும் பாருங்கள் கர்த்தாவுக்குப் புகழ்ச்சி நான் தேவரீரை என்றைக்கும்

Magaa Athisayangalai – மகா அதிசயங்களை Read More »

Munnorin Deivamam- முன்னோரின் தெய்வமாம்

முன்னோரின் தெய்வமாம் உன்னத ராஜராம் அநாதியானோர் அன்பராம் மா யெகோவா சர்வ சிருஷ்டியும் உம் பேர் நாமம் சாற்றும் பணிந்து போற்றுவோம் என்றும் உம் நாமமே உன்னத பரனை தூய தூதர் சேனை நீர் தூயர் தூயர் தூயரே என்றிசைப்பார் நேற்றும் இன்றும் என்றும் இருக்கும் கர்த்தரும் மா யெகோவா நம் பிதாவும் துதி ஏற்பார் மீட்புற்ற கூட்டமே மா நாதர் போற்றுமே பிதா சுதன் சுத்தாவிக்கே துதி என்றும் முன்னோர்க்கும் நமக்கும் தெய்வம் ஆனோர்க்கென்றும் வல்லமை

Munnorin Deivamam- முன்னோரின் தெய்வமாம் Read More »

Yutheyavin Gnanasasthiri – யூதேயாவின் ஞானசாஸ்திரி

யூதேயாவின் ஞானசாஸ்திரி விந்தைக் காட்சியைக் கண்டான் கோடா கோடி தூதர் கூடி பாடும் கீதத்தைக் கேட்டான் உந்தன் மாட்சி சேனைக் கர்த்தா வானம் பூமி நிரப்பும் தூய தூய தூய கர்த்தா உந்தன் துதி பெருகும் என்றே ஆசனத்தைச் சூழ்ந்து கேரூப் சேராபீன்களும் ஆலயம் நிரம்ப நின்று மாறி மாறிப் பாடவும் தூயர் தூயர் தூயரான சேனைக் கர்த்தர் எனவும் தூதர் பாட்டு விண்ணில் ஓங்க மண்ணில் இன்றும் ஒலிக்கும் உந்தன் மாட்சி சேனைக் கர்த்தா வானம்

Yutheyavin Gnanasasthiri – யூதேயாவின் ஞானசாஸ்திரி Read More »

Anathiyaana Kartharae – அநாதியான கரத்தரே

அநாதியான கரத்தரே தெய்வீக ஆசனத்திலே வானங்களுக்கு மேலாய் நீர் மகிமையோடிருக்கிறீர் பிரதான தூதர் உம்முன்னே தம் முகம் பாதம் மூடியே சாஷ்டாங்கமாகப் பணிவார் நீர் தூய தூயர் என்னுவார் அப்படியானால் தூசியும் சாம்பலுமான நாங்களும் எவ்வாறு உம்மை அண்டுவோம் எவ்விதமாய் ஆராதிப்போம் நீரோ உயர்ந்த வானத்தில் நாங்களோ தாழ்ந்த பூமியில் இருப்பதால் வணங்குவோம் மா பயத்தோடு சேருவோம்

Anathiyaana Kartharae – அநாதியான கரத்தரே Read More »

Yesu swamy – இயேசு ஸ்வாமி

இயேசு ஸ்வாமி,உமது வசனத்தின் பாலைத் தேட வந்தோம்; எங்கள் மனது மண்ணைவிட்டு உம்மைச் சேர எங்கள் சிந்தையை நீர் முற்றும் தெய்வ சொல்லுக்குட்படுத்தும் . உமதாவி யெங்களில் அந்தகாரத்தை அறுத்து ஒளியை வீசிராகில், புத்திக் கண்ணெல்லாம் இருட்டு ; சீர் உண்டாக்கும் நற்சிந்திப்பு உம்முடைய நடப்பிப்பு . மகிமையின் ஜோதியே , ஸ்வாமி , நாங்கள் மாயமற பாடிக் கெஞ்சி , நெஞ்சிலே வசனத்தைக் கேட்டுணர வாய் செவி மனமும் கண்ணும் திரவுண்டுபோகப் பண்ணும்.  

Yesu swamy – இயேசு ஸ்வாமி Read More »