Anandha Kootthaaduvaen-LYRICS – ஆனந்தக்கூத்தாடுவேன்
ஆனந்தக்கூத்தாடுவேன்-LYRICS G // 164// 2/4(t) ஆனந்தக்கூத்தாடுவேன் -நன்றிசொல்லிஆடிப்பாடி மகிழ்ந்திருப்பேன்-2 1. எண்ணில்லா நன்மைகள் செய்ததால்-புதியபண்ணில் நான் இயேசுவையே புகழுவேன்-(2)மண்ணில் நான் வாழுகின்ற காலம்வரை-2விண்ணின்மா வேந்தனையேப் போற்றிடுவேன்-2 2. சேற்றில் இருந்தென்னை தூக்கினீர்நாற்றம் நீக்கி வாழ்வை மாற்றினீர்-(2)தேற்றி என் கண்ணீரை துடைத்ததாலே-2போற்றிப்போற்றி ஆடிப்பாடுவேன்-2 3. காட்டினிலே ஆடுகளை மேய்த்திருந்தேன்நாட்டினிலே அரசனாக அமர வைத்தீர்-(2)பாட்டினாலே ஆண்டவரை வாழ்த்திடுவேன்-2மீட்டு என்னை காத்தவரைப் போற்றிடுவேன்;-2 Anandha Kootthaaduvaen-LYRICS G // 164// 2/4(t) Aanadha Koothaaduvae – Nandri solliAadipaadi Magizhndhiruppaen […]
Anandha Kootthaaduvaen-LYRICS – ஆனந்தக்கூத்தாடுவேன் Read More »