Uncategorized

Yesu Raja Ennai Aalum Lyrics- இயேசு இராஜா எனை ஆளும்

இயேசு இராஜா எனை ஆளும் நேசா – 4இயேசு இராஜா 1. மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே-2மனுவேலே மாமறை நூலே தேவ செங்கோலே இங்கெனின் மேலே அன்பு செய் – இயேசு இராஜா 2. தாவீ தரசன் மைந்தா நின் சரணம் சரணம் எந்தா!-2சதானந்தா வானந்தா உவந்தாள்மிக வந்தனம் வந்தனம்! – இயேசு இராஜா 3. ஐயா என் மனம் ஆற்றி உன தடிமை எந்தனை தேற்றி-2குணமாக்கி வினை நீக்கி கைதூக்கிமெய்ப் பாக்கியம் கொடு […]

Yesu Raja Ennai Aalum Lyrics- இயேசு இராஜா எனை ஆளும் Read More »

Kalanguvadhaen Kanneer Viduvadhaen – கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்

கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன் – 2நேசரின் கரங்களே தேற்றுமேஇயேசுவின் காயங்கள் ஆற்றுமே 1. சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார் உடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார் – (2)அழைத்ததேவன் உன்னைநடத்திச்செல்வார்-2கண்ணீரை துடைப்பார் கவலைகள் மாற்றுவார் – 2 புது ஜீவன் ஊற்றுவார் புது சிருஷ்டியாக்குவார் 2. அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார் – (2)நீதிதேவன் உனக்கு நியாயம் செய்வார் – 2 நிச்சயம் பலன்தருவார் உறுதியாய் உயர்த்திடுவார்-2 தோல்வியில் ஜெயம் தருவார்

Kalanguvadhaen Kanneer Viduvadhaen – கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன் Read More »

NANMAIKAL SEITHU – நன்மைகள் செய்து

நன்மைகள் செய்து (LYRICS) Gm || 95 || 2/4 (t) நலிந்துபோன நண்பனே!… (மகனே!.. || மகளே!..)நன்மையின் நாயகர் இயேசு உன்னை மிக நேசிக்கிறார் – (2)நீ சோர்ந்துவிடாதே – மனம் தளர்ந்து போகாதே -2 1. நேசித்தவர் உனக்கெதிராய் பேசினரோ….நன்மைபெற்றவர் உந்தன் முதுகில் குத்தினரோ..(2)பெற்ற பிள்ளைகள் உன்னை வெறுத்துத் தள்ளினரோ (2)-நீவளர்த்துவிட்டவர் உந்தன் மார்பில் பாய்ந்தனரோ- நீஉனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் -2அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே.. – நிந்தைகளை அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…

NANMAIKAL SEITHU – நன்மைகள் செய்து Read More »

Jeba Aaviyai Thara vendumae Lyrics

ஜெப ஆவியை தர வேண்டுமே ஜெப தாகம் எனக்குள்ளே இன்னும் தருமே – 2 நீதிமானின் முழங்கால்கள் தோற்பதில்லையே போராடும் முழங்கால்கள் தோற்பதில்லையே – 2முழங்கால் யுத்தம் ஜெயிக்கும் ஜெபமே ஜெயமே – 2 1. யூத குலத்து எஸ்தரைப் போல உபவாசித்துக் கதற வேண்டுமே – 2என் ஜனங்களை அழிக்க வேண்டாம் என் தேசத்தை இரட்சியுமே – 2 2. அப்போஸ்தலர் பவுலைப் போல ஆத்தும பாரம் எனக்கு வேண்டுமே ஜீவனுக்கீடாய் ஜனத்தை அனுதினம் தந்திடுமே

Jeba Aaviyai Thara vendumae Lyrics Read More »

Eesan Vandhu siluvaiyil Maandaar Lyrics

1. ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;எழுந் துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;நேச மா மரியா மக்தலேனாநேரிலே யிந்தச் செய்தியைக் கண்டாள்’.தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்:-தேவர் வந்து நமக்குட் புகுந்தேநாச மின்றி நமை நித்தங் காப்பார்,நம் அஹந்தையை நாம் கொன்று விட்டால், 2. அன்பு காண் மரியா மக்தலேனா,ஆவி காணுதிர் யேசு கிறிஸ்துமுன்பு தீமை வடிவினைக் கொன்றால்மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்.பொன் பொலிந்த முகத்தினிற் கண்டே,போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை,அன்பெனும் மரியா மக்தலே னா.ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே.-

Eesan Vandhu siluvaiyil Maandaar Lyrics Read More »

EZHUPUDHALIN THEE INDRU LYRICS

எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதேதேசத்தின் மேலே பற்றி எரியுதேஎழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதேசபையின் மேலே பற்றி எரியுதே-2 1.தேவ சபையில் ஒன்று கூடி துதிக்கிற போதுஆவியானவர் எங்களை நிரப்பிடும் போதுகர்த்தரின் பிரசன்னம் பலமாய் இறங்கும்அபிஷேகம் எங்களை அனல் மூட்டுமே-2 பரலோக அக்கினி புடமிடும் அக்கினிபட்சிக்கும் அக்கினி அபிஷேக அக்கினி-2-எழுப்புதலின் 2.தேவ சமூகத்தில் ஒருமனமாய் ஜெபிக்கிற போதுதேசத்துக்காக திறப்பில் நின்று அழுகிற போதுகர்த்தரின் வல்லமை கிருபையாய் இறங்கும்சத்துருவின் சேனையை சுட்டெரிக்குமே-2 பரலோக அக்கினி புடமிடும் அக்கினிபட்சிக்கும்

EZHUPUDHALIN THEE INDRU LYRICS Read More »

Olirattum India ஒளிரட்டும் இந்தியா Song Jesus Redeems Ministries

பழம்பெரும் திருநாட்டின் செல்வங்களே பழம்பெரும் கலாச்சார மாதிரிகளே பெரும்திரள் கோடி ஜனங்கள் பிரதிநிதிகளே வரும் நாளின் பொற்காலம் நம்புங்களேன் பாவ இருள் அகன்று விலகட்டும் தூய ஒளி எங்கும் வீசட்டும் சாபம் முறிந்து போகட்டும் பயமின்றி மனிதர் வாழட்டும் சுயநலம் முற்றும் அழியட்டும் தீய மனம் யாவும் மாறட்டும் – 2 நாளைய தலைவர்களே ஒன்று கூடுங்கள் எதிர் கால இந்தியா நமதே என்று சொல்லுங்கள் எத்திக்கும் இந்தியர் புகழ் ஓங்கட்டும் நம் பாரத தாய் திருநாடு

Olirattum India ஒளிரட்டும் இந்தியா Song Jesus Redeems Ministries Read More »

Appa Um Mugam Parkiren lyrics

அல்லேலூயா அல்லேலூயாஅப்பா உம் முகம் பார்க்கிறேன் அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா அப்பா உம் கரம் பார்க்கிறேன் அல்லேலூயா 1.என்னை நேசித்த உம் அன்பினை நான் மறப்பேனோஎன்னை உயர்த்திய உம் பாதத்தை நான் விடுவேனோ இயேசுவே இயேசுவே – 2நன்றி நன்றி நன்றி நன்றி 2.என்னை நடத்திய உம் பாதையை நான் நினைக்கின்றேன் என்னை திருத்திய உம் வார்த்தையைநான் விரும்புகின்றேன் 3.என்னை அணைக்கின்ற உம் கரத்தினில் நான் இருக்கின்றேன் என்னை சுமக்கின்ற உம் தோளினில் நான் மகிழ்கின்றேன்

Appa Um Mugam Parkiren lyrics Read More »

Anbe pirathanam – அன்பே பிரதானம்

பல்லவி அன்பே பிரதானம் – சகோதரஅன்பே பிரதானம் சரணங்கள் 1. பண்புறு ஞானம் – பரம நம்பிக்கைஇன்ப விஸ்வாசம் – இவைகளிலெல்லாம் – அன்பே 2. பலபல பாஷை – படித்தறிந்தாலும்கலகல வென்னும் – கைம்மணியாமே – அன்பே 3. என் பொருள் யாவும் – ஈந்தளித்தாலும்அன்பிலையானால் – அதிற்பயனில்லை – அன்பே 4. துணிவுடனுடலைச் – சுடக்கொடுத்தாலும்பணிய வன்பிலாற் – பயனதிலில்லை – அன்பே 5. சாந்தமும் தயவும் – சகல நற்குணமும்போந்த சத்தியமும் –

Anbe pirathanam – அன்பே பிரதானம் Read More »

Sthothiram Yesu Nadha Lyrics -ஸ்தோத்திரம் இயேசு நாதா

ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்ஸ்தோத்திரம் இயேசுநாதாஸ்தோத்திரம் செய்கிறோம் உம அடியார்திருநாமத்தி னாதரவில் இன்றைத் தினமதிலும் ஒருமித்துகூட உம நாமத்தினால்தந்த நின் கிருபைக்காக உமக்கென்றும்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே நின் உதிரமதினால் திறந்தநின் ஜீவ புது வழியாம்நின் அடியார்க்கு பிதாவின் சன்னதிசேரவுமே சந்ததம் இத்தனை மகத்வமுள்ள பதவிஈனர்கள் எங்களுக்குஎத்தனை மாதயவு நின் கிருபைஎத்தனை ஆச்சரியம் வான தூதர் சேனைகள் மனோகரகீதங்களால் எப்போதும்ஓய்வின்றிப் பாடித் துதிக்கபெரும்மன்னவனே உமக்கு . நீரல்லால் எங்களுக்குப் பரலோகில்யாருண்டு ஜீவ நாதாநீரேயன்றி இகத்தில் வேறொருதேற்றமில்லை பரனே .

Sthothiram Yesu Nadha Lyrics -ஸ்தோத்திரம் இயேசு நாதா Read More »

Ullam Ellaam Uruguthaiya – உள்ளம் எல்லாம் உருகுதையோ

1. உள்ளமெல்லாம் உருகுதையோஉத்தமனை நினைக்கையிலேஉம்மை யன்றி வேறே தெய்வம்உண்மையாய் இங்கில்லையே கள்ளனென்றும் தள்ளிடாமல்அள்ளி என்னை அணைத்தவாசொல்லடங்கா நேசத்தாலேஉம் சொந்த மாக்கிக் கொண்டீரே 2. எத்தன் என்னை உத்தமனாக்கசித்தம் கொண்ட என் இயேசையாஎத்தனையோ துரோகம் நான் செய்தேன்அத்தனையும் நீர் மன்னித்தீர் இரத்தம் சிந்த வைத்தேனே நான்அத்தனையும் என் பாவமன்றோகர்த்தனே உம் அன்புக்கீடாய்நித்தம் செய்வேன் உம் சேவையே 3. வானமீதில் இயேசு ராஜன்வேகம் வரும் நாளன்றோலோக மீதில் காத்திருப்போர்ஏகமாகக் கூடிட தியாக ராஜன் இயேசுவை நான்முகமுகமாய்த் தரிசிக்கஆவலோடு ஏங்கும் தாசன்சோகம்

Ullam Ellaam Uruguthaiya – உள்ளம் எல்லாம் உருகுதையோ Read More »

KUMBIDUGIREN NAAN KUMBIDUGIREN LYRICS -கும்பிடுகிறேன் நான்

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள்குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன் சரணங்கள் 1. அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் – எனைஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் – பவநாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் – நித்தியசருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித்தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் — கும்பிடு 2. ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும்ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் – தவிதுசிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் – யூதர்குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன்அருமை

KUMBIDUGIREN NAAN KUMBIDUGIREN LYRICS -கும்பிடுகிறேன் நான் Read More »