Uncategorized

En Paavam Saabam Noovum Yauvmae lyrics

1. என் பாவம் சாபம் நோவும் யாவுமே இயேசுவிடம் வைத்தேன் முன்னமே; சிலுவையில் இயேசுவைக் கண்டேன்! எனக்காய் அப்பாடென்றுணர்ந்தேன்; நீங்கிற்றே என் பாவப் பாரமே உடனே! 2. நான் இயேசுவிடம் யாவும் வைக்கிறேன் மோசம் துன்பம் நேர்ந்தால் நோக்குவேன்; நெஞ்சின் நோவை மாற்ற அறிவார்; கண்ணீர் சொரிந்தாலும் துடைப்பார்; வல்லவரில் சார்ந்தால் ஜெயிப்பேன்! தேற்றுவேன்! 3. எந்நாளும் மீட்பர் பேரில் சாருவேன் என்ன நேரிட்டாலும் நம்புவேன் அன்பின் மார்பில் சாய்ந்து இன்பமாய் சமாதானம் பெற்று பூர்த்தியாய் மீட்பரோடு […]

En Paavam Saabam Noovum Yauvmae lyrics Read More »

Yesuvai Yean Neasikirean – இயேசுவை ஏன் நேசிக்கிறேன்

1. இயேசுவை ஏன் நேசிக்கிறேன் ஏன் என்னில் அன்பாயிருக்கிறார்? ஏனெனில் என் நேச மீட்பர் என் பாவநிவிர்த்தி செய்திட்டார் பல்லவி ஆகையால் நான் நேசிக்கிறேன் அன்பு செலுத்துகிறேன் என் மீறுதல்கள் மன்னித்தார் வெண்மையாய்க் கழுவினார் 2. இயேசுவை ஏன் நேசிக்கிறேன் ஏன் என்னில் அன்பாயிருக்கிறார்? ஏனெனில் இயேசுவின் இரத்தம் இரட்சித்து சுத்திகரிக்குது 3. இயேசுவை ஏன் நேசிக்கிறேன் ஏன் என்னில் அன்பாயிருக்கிறார்? ஏனெனில் சோதனையினூடே சக்தியூட்டி ஆதரிக்கிறார் 4. இயேசுவை ஏன் நேசிக்கிறேன் ஏன் என்னில் அன்பாயிருக்கிறார்?

Yesuvai Yean Neasikirean – இயேசுவை ஏன் நேசிக்கிறேன் Read More »

Ratchakarai Neasiparae – இரட்சகரை நேசிப்போரே

1. இரட்சகரை நேசிப்போரே! வாருங்கள் சகோதரரே! அவரைப் பின் செல்வோம்; சரீர துக்கம் துன்பமும் மேல் வீட்டில் மகா இன்பமாம்! ஆகையால் சகிப்போம் பல்லவி ஜீவிக்கிறார் என் மீட்பர்! என் மீட்பர் ஜீவிக்கிறார் 2. ஜீவாமிர்தம் குடிக்கிறோம் மா இன்பத்தை ருசிக்கிறோம் இயேசுவின் நேசமே! இவ்வின்பம் மா திரட்சியாய் பாயுதெமக்குப் பூர்த்தியாய்! பருகி முன் செல்வோம் – ஜீவிக்கிறார் 3. தேவ புரி சேரும் போது சிங்காசனம் சூழும்போது இன்பங் கொண்டாடுவோம்! இயேசு தன் வீரர்களண்டை, ஏகி

Ratchakarai Neasiparae – இரட்சகரை நேசிப்போரே Read More »

Senaigalin Karthare Nin – சேனைகளின் கர்த்தரே நின்

பல்லவி சேனைகளின் கர்த்தரே ! நின்திருவிலம் அளவற இனிதினிதே! அனுபல்லவிவானவானங்கள் கொள்ளாதஈன ஆன்மாவைத் தள்ளாத .- சரணங்கள் திருவருளிலமே , கணுறும் உணரும்தெருளம்பகமே, இனிதுரும் நிமிசமிது – ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமிதே , இனிதே !இகபர நலமொளிர் இதமிகு பெயருளஎமதரசெனும் நய .- சேனை புவியோர் பதிவான் புகநிதியே !புனருயி ருறுமுழுக் கருளினிதே!புதுவிடமே ,புகுமனமே ,புதுமதியே !புரிவோடு இனிதருள் ! பேயொடே புவி பேதை மாமிசம்பேணிடாதடியாருனைப்பேறு தந்தவேனே; எனச்சொலிபேனிடத்துணை ஈவையே !பேசருமுன்னந்தம் பேதைகளின் சொந்தம் பேதமிலானந்பிசகொழியே, திடமளியே!பெருமலையினிலரு

Senaigalin Karthare Nin – சேனைகளின் கர்த்தரே நின் Read More »

Yesu En Meetpar – இயேசு என் மீட்பர்

1. இயேசு என் மீட்பர் சண்டாளருக்காய் பூமியிற் பிறந்தார் பாலகனாய்! நீச மா பாவியைக் கருணையாய் தேடிவந்தார் – வந்தார்! பல்லவி தேடிவந்தார் – வந்தார்; தேடிவந்தார் – வந்தார்; நீச மா பாவியைக் கருணையாய், தேடிவந்தார் – வந்தார் 2. பாவ மா பாரத்தை நீக்கிப் போட்டார்; தீவினை போக்கவும் பாடுபட்டார், இயேசுவைப் போல் வல்ல இரட்சகர் யார்? உயிரைத் தந்தார் – தந்தார் – தேடி 3. சிறியேன் பாவத்தின் மாய்கையினால் புத்தியில்லாமலே அலையுங்கால்

Yesu En Meetpar – இயேசு என் மீட்பர் Read More »

Mazhil Mazhil Manthayae- மகிழ் மகிழ் மந்தையே

பல்லவி மகிழ் மகிழ் மந்தையே, நீ; அல்லேலுயா ! பரன் மைந்தன் பரமேறினார், அல்லேலுயா ! அனுபல்லவி மகிழ், மகிழ்; பரம மைந்தன் மகத்துவ பரமேறினார் ; நிகழ திருச் சேனை பாடும் அல்லேலுயா ,இன்று – மகிழ் சரணங்கள் வானமெல்லாம் நிரப்ப மனுஷ மைந்தன் எல்லா வானங்கள் மேலறினார் அல்லேலுயா! தீனதயாளு நம்மைச் சேர்ந்த தலைவராயினார் , ஞானமுடன் பாடுங்கள் , அல்லேலுயா , இன்று -மகிழ் ஏசுபரன் நமக்கு இறையனார் இது எல்லார்க்குஞ் சந்தோசம்

Mazhil Mazhil Manthayae- மகிழ் மகிழ் மந்தையே Read More »

Yeathean Paavam Neengidum – ஏதென் பாவம் நீக்கிடும்

1. ஏதென் பாவம் நீக்கிடும் இரட்சகரின் இரத்தந்தானே! ஏது சுத்தமாக்கிடும்? இரட்சகரின் இரத்தந்தானே! பல்லவி மெய்யாம் ஜீவநதி! பாவம் போக்கும் நதி! வேறே நதியில்லை இரட்சகரின் இரத்தந்தானே! 2. என்னைச் சுத்திகரிக்கும் இரட்சகரின் இரத்தந்தானே! மன்னிப்பெனக்களிக்கும் இரட்சகரின் இரத்தந்தான! – மெய் 3. ஏதும் பாவம் போக்குமோ? இரட்சகரின் இரத்தந்தானே! என் கிரியை செல்லுமோ? இரட்சகரின் இரத்தந்தானே! – மெய் 4. அல்லேலூயா பாடுவேன், இரட்சகரின் இரத்தந்தானே! ஆனந்தம் புகழுவேன், இரட்சகரின் இரத்தந்தானே! – மெய்

Yeathean Paavam Neengidum – ஏதென் பாவம் நீக்கிடும் Read More »

YAARUNDU ENAKKU INGU – யாருண்டு எனக்கு இங்கு

யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்குகண்ணீரைத்தவிர ஏதும் சொந்தமில்லையே-2ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுத்தவர்நம்பிக்கையின் வாசல் ஒன்று திறந்தாரே-2 அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு 1.பொய் சொல்ல தேவன் மனிதனுமல்லமறந்திட ஒன்னும் மனுஷனுமல்ல-2சொல்லிய யாவையும் செய்து முடிப்பவர்நம்பிக்கையின் வாசலை எனக்காக திறப்பவர்-2 அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு 2.செத்தவனப்போல மறக்கப்பட்டேன்மனிதர்களால் நான் ஒதுக்கப்பட்டேன்தேடி வந்தவர் தேற்றி அணைத்தவர்நம்பிக்கையின் வாசலை எனக்காக திறந்தவர்-2 அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்இயேசு நம்பத்தக்கவர்

YAARUNDU ENAKKU INGU – யாருண்டு எனக்கு இங்கு Read More »

SEERESU BAALAN JEYAMANU VELAN – சீரேசு பாலன் ஜெயமனு வேலன்

சீரேசு பாலன் ஜெயமனு வேலன்சீர் நாமத்தைத் தினமே போற்றுவோமே அனுபல்லவி பாராளும் வேந்தன் பகரொண்ணா மைந்தன்,தாராள மாகத் தாமே மனுவான — சீரே சரணங்கள் 1. எண்ணரும் பெருமான் ஏழைச் சாயலாகமண்ணி லேகின மாட்சிமை யாலே,விண்ணவர்கள் போற்ற, வெற்றிக்கவி சாற்றவண்ணம் பாடி நாம் மகிழ்ந்திட வேண்டாமோ? — சீரே 2. உன்னத பரனுக் கொப்பில்லா மகிமைஇந்நிலத்தினில் எழில்சமா தானம்,மன்னுயிர்கள் மீது மாபிரியம் ஓங்கதன்னுயிர் தந்த தயவை என்ன சொல்வோம்? — சீரே 3. பாவப் பிணியாலே பாதகரைப்

SEERESU BAALAN JEYAMANU VELAN – சீரேசு பாலன் ஜெயமனு வேலன் Read More »

GUNAPADU PAAVI DEVA – குணப்படு பாவி தேவ

குணப்படு பாவி, தேவகோபம் வரும் மேவி – இப்போ அனுபல்லவி கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்காலமிருக்கையில் சீலமதாக நீ சரணங்கள் (New Version )வேதத்தில் உன் தனை பார் – அந்த வேத விதிப்படி நேர் நீதியை செய்தவனார்?- தூய நின்மலன் வாக்க தோ கூர்;தீதுறும் பாவியின் தீமையறிந்துகொள்;நாதன் கிறிஸ்து இப்போதே உரைக்கிறார். 1. கர்த்தனை நீ மறந்தாய் – அவர்கற்பனையைத் துறந்தாய்,பக்தியின்மை தெரிந்தாய் – பொல்லாப்பாவ வழி திரிந்தாய்,புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,உத்தம மேய்ப்பனார் கத்தி

GUNAPADU PAAVI DEVA – குணப்படு பாவி தேவ Read More »

DEVA PITHA ENTHAN MEIPPEN ALLO – தேவ பிதா என்தன் மேய்ப்பன்

தேவ பிதா என்தன் மேய்ப்பன் அல்லோ,சிறுமை தாழ்ச்சி அடைகிலனே . அனுபல்லவி ஆவலதாய் எனைப் பைம்புன் மேல்அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார்.- தேவ சரணங்கள் ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணிஅடியேன் கால்களை நீதி என்னும்நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்நிதமும் சுகமாய் நடத்துகின்றார். -தேவ சா நிழல் பள்ளத் திறங்கிடினும்,சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே ;வானபரன் என்னோடிருப்பார் ;வளை தடியும் கோலுமே தேற்றும் .- தேவ பகைவர்க் கெதிரே ஒரு பந்திபாங்காய் எனக்கென் றேற்படுத்திச்சுக தயிலம் கொண்டென் தலையைச்சுபமாய் அபிஷேகம்

DEVA PITHA ENTHAN MEIPPEN ALLO – தேவ பிதா என்தன் மேய்ப்பன் Read More »

PAADITHUTHI MANAME – பாடித் துதி மனமே

பாடித் துதி மனமே பரனைக் கொன் – டாடித் துதி தினமே நீடித்த காலமதாகப் பரன் எமைநேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் – பாடி 1. திர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்மார்கமதாகக் குமாரனைக் கொண்டுவிளக்கின அன்பை விழைந்து தியானித்துப் – பாடி 2. சொந்த ஜனமாக யூதர் இருந்திடதொலையில் கிடந்த புற சாதியாம் எமைமந்தையில் சேர்த்துப் பராபரண் தம்முடைமைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப் – பாடி 3. எத்தனை தீர்க்கர், அநேக அப்போஸ்தலர் ,எத்தனை போதகர்கள், இரத்தச்

PAADITHUTHI MANAME – பாடித் துதி மனமே Read More »