Uncategorized

Seer Thiriyega Vasthu – சீர்திரியேக வஸ்தே நமோ

சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின்திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ ! பார்படைத்தாளும் நாதாபரம சற்பிரசாதாநாருறுந தூயவேதா நமோ நமோ நமோ ! சீர் 1. த‌ந்தைப் ப‌ராப‌ர‌னே நமோ நமோ எமைத்தாங்கி ஆத‌ரிப்போனே நமோ நமோ !சொந்த‌க் குமார‌ன் த‌ந்தாய்சொல்ல‌ரும் ந‌ல‌மீந்தாய்எந்த‌விர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ ! சீர் – பார் 2. எங்க‌ள் ப‌வ‌த்தினாசா நமோ நமோ ! புதுஎருசலேம் நகர்ராசா நமோ நமோ !எங்கும் நின் அரசேறஎவரும் நின் புகழ்கூற‌துங்க மந்தையிற் […]

Seer Thiriyega Vasthu – சீர்திரியேக வஸ்தே நமோ Read More »

STHOTHIRA PAATHIRANE – தோத்திர பாத்திரனே

பல்லவி தோத்திர பாத்திரனே, தேவா,தோத்திரந் துதியுமக்கே!நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்நித்தியம் துதியுமக்கே! சரணங்கள் 1. சத்துரு பயங்களின்றி – நல்லநித்திரை செய்ய எமைபத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியேசுற்றிலுங் கோட்டையானாய் — தோத்திர 2. விடிந்திருள் ஏகும்வரை – கண்ணின்விழிகளை மூடாமல்,துடி கொள் தாய்போல் படிமிசை எமதுதுணை எனக் காத்தவனே — தோத்திர 3. காரிருள் அகன்றிடவே – நல்லகதிரொளி திகழ்ந்திடவே,பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகனபாங்கு சீராக்கி வைத்தாய் — தோத்திர 4. இன்றைத் தினமிதிலும் – தொழில்எந்தெந்த

STHOTHIRA PAATHIRANE – தோத்திர பாத்திரனே Read More »

Ummai Vitta Yaarum Illa – உம்மை விட்டா யாரும் இல்லை

உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையாஉம்மை விட யாரும் இல்லை இயேசையா நீங்க போதும் எனக்கு – 2நீங்க போதும் -3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையாஉம்மை விட யாரும் இல்லை இயேசையா ஆபிரகாமின் தேவனும் நீர்தானையாஈசாக்கின் தேவனும் நீர்தானையாயாக்கோபின் தேவனும் நீர்தானையாஎன்னுடைய தெய்வமும் நீர்தானையாஎன்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துகொன்டாலும்என் தலை உயர்த்துபவர் நீர்தானையா நீங்க போதும் எனக்கு – 2நீங்க போதும் – 3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை

Ummai Vitta Yaarum Illa – உம்மை விட்டா யாரும் இல்லை Read More »

VEERADHI VEERAR – வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள்

வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள் , சேனை நாங்கள் ,இயேசுவின் சேனை நாங்கள் . திரு வசனத்தை எங்கும் திரிந்து சொல்வோம் , திரிந்து சொல்வோம் ,அதை அறிந்து சொல்வோம் . அறிவீன மென்னும் காட்டை அதமாக்குவோம் அதமாக்குவோம் ;ஞானமதால் தாக்குவோம் . சிலுவை கொடியைச் சேரத் தேடிப் பிடிப்போம் தேடிப் பிடிப்போம் ,அன்பு கூர்ந்து பிடிப்போம் . ரட்சண்ய சீராவுடன் நீதிக் கவசம் நீதிக் கவசம் கையாடுவோம் வாசம். விசுவாசக் கேடகத்தை மேலுயர்த்துவோம் மேலுயர்த்துவோம்

VEERADHI VEERAR – வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள் Read More »

Aaviyai Malai Pool Ootrum – ஆவியை மழைபோலே

ஆவியை மழைபோலே யூற்றும், – பலஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும். அனுபல்லவி பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே,பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், — ஆவியைசரணங்கள் 1. அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவிஅருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழஏராளமான ஜனங்களைச் சேரும். — ஆவியை 2. சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசுபாக்கியரென்னும் நல் வாக்கையருளும். — ஆவியை 3. காத்திருந்த

Aaviyai Malai Pool Ootrum – ஆவியை மழைபோலே Read More »

Ericho En Mun – எரிகோ என் முன் வீழ்ந்திடுதே

எரிகோ என் முன் வீழ்ந்திடுதேநீர் என்னோடு இருப்பதினால்செங்கடல் இரண்டாய் பிளந்திடுதேநீர் என்னுள்ளே இருப்பதினால்-2 உம்மை போற்றி போற்றி துதிப்பேன்தினமும் உயர்த்தி உயர்த்தி பாடுவேன்உம்மை போற்றி போற்றி துதிப்பேன்இராஜா நீரே-2 1.என்னை நீர் மீட்டுக்கொண்டீர்கிருபையால் சேர்த்துக்கொண்டீர்பெலவானாய் மாற்றிவிட்டீர்புது வாழ்வு தந்துவிட்டீர் நீதியில் நடத்துகின்றீர்அன்பினால் தாங்குகின்றீர்-2 உம்மை போற்றி போற்றி துதிப்பேன்தினமும் உயர்த்தி உயர்த்தி பாடுவேன்உம்மை போற்றி போற்றி துதிப்பேன்இராஜா நீரே-2 2.பூரண தேவன் நீரேமகிமையின் இராஜன் நீரேஅற்புத தேவன் நீரேஉண்மையின் இராஜன் நீரே (நான்) தவறின நேரங்களில்எனக்கு தவறாமல்

Ericho En Mun – எரிகோ என் முன் வீழ்ந்திடுதே Read More »

ANUGRAHA VAARTHAIYODE – அனுக்கிரக வார்த்தையோடே

1. அனுக்ரக வார்த்தையோடே – இப்போதுஅடியாரை அனுப்புமையா!மனமதில் தயவுறும் மகத்துவபரனே!வந்தனம் உமக்காமென். 2. நின்திரு நாமமதில் – கேட்டநிர்மலமாம் மொழிகள்சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்சாமி நின்னருள் புரிவாய். 3. தோத்திரம், புகழ், மகிமை, – கீர்த்தி,துதிகனம் தினமுமக்கேபாத்திரமே; அதிசோபித பரனே!பாதசரண் ஆமென்!

ANUGRAHA VAARTHAIYODE – அனுக்கிரக வார்த்தையோடே Read More »

MANNUIRKAAGA THANUYIR – மன்னுயிர்க்காகத்தன் னுயிர்

மன்னுயிர்க்காகத் தன் னுயிர் விடுக்க வல்ல பராபரன் வந்தார் ,வந்தார் .- பாரில் இந்நிலம் புரக்க, உன்னதத் திருந்தே ஏக பராபரன் வந்தார் ,வந்தார் .-பாரில் வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர் , மகிமைப் பராபரன் வந்தார் ,வந்தார் -பாரில் நித்திய பிதாவின் நேய குமாரன் நேமி அனைத்தும் வாழ வந்தார் ,வந்தார் .-பாரில் மெய்யான தேவன் , மெய்யான மனுடன் மேசியா ,ஏசையா வந்தார், வந்தார் .- பாரில் தீவினை நாசர் ,பாவிகள் நேசர் ,

MANNUIRKAAGA THANUYIR – மன்னுயிர்க்காகத்தன் னுயிர் Read More »

NITHTHIYA KANNMALAI – நித்திய கன்மலை எனக்காய்

பல்லவி நித்திய கன்மலை எனக்காய்ப்-பிளந்ததுநேயமாய் மறைந்துய்குவேன் சரணங்கள் 1. சுத்த உதிரமும் நீரும் வடிந்தது,தூயன் விலாவினின்று;-அதால்சுத்தமடைந்து பாவக்குற்றம் நீங்கிச்சுகமாக வாழ்வேனே. – நித்திய 2. என்றன் கிரியைகளால் தேவ நீதிக்குஈடு நான் செய்வதில்லை;-தினம்சிந்துகினிங் கண்ணீர், ஏதேது செய்கினும்,தீங்கு செய்வதில்லை – நித்திய 3. கொண்டுவரக் கையிலொன்று மில்லை, உன்குருசுடன்தான் ஒன்றினேன்;-குருதிகொண்டு கழுவி உடுத்திப் பெலனருள்,கோவே; அல்லாது துய்ந்திடேன் – நித்திய 4. ஜீவனிருக்கையில், சாவில் கண் மூடுகையில்,தெரியாவுலகிற் செல்கையில்,-ஒளிமேவு பத்ராசன் மீதுனைக் காண்கையில்விரைந்துனில் மறைந்துய்குவேன் – நித்திய

NITHTHIYA KANNMALAI – நித்திய கன்மலை எனக்காய் Read More »

PAADHAIKU DEEPAMAME – பாதைக்கு தீபமாமே

பல்லவிபாதைக்கு தீபமாமேபரிசுத்த ஆகமம்-மா நல்ல சரணங்கள்1. பாதைக்கு தீபமே, பாவிக்கு லாபமே,பேதைக்குத் திரவியமே, பரிசுத்த ஆகமம். – மா நல்ல 2. தேனின் மதுரமே, திவ்ய அமுதமேவான பிதாவின் வாக்கே பரிசுத்த ஆகமம். – மா நல்ல 3. நீதியி னாதாரமே, நெறியுள்ளோர் செல்வமே,ஜாதிகள் மேன்மையாமே பரிசுத்த ஆகமம். – மா நல்ல 4. ஞான சமுத்திரமே, நல்ல சுமுத்திரையே.[1]ஈனர்க்கும் ஆதரவே பரிசுத்த ஆகமம். – மா நல்ல 5. உலகோர்க் குயிர்துணை, உண்டோ அதற்கிணை?அலகையை வெல்லுங்கணை

PAADHAIKU DEEPAMAME – பாதைக்கு தீபமாமே Read More »

PAAVIYAGAVE VAAREN – பாவியாகவே வாறேன்

பல்லவி பாவியாகவே வாறேன்;[1] பாவம் போக்கும் பலியாம் என் யேசுவே, வாறேன். சரணங்கள் 1. பாவக்கறை போமோ என் பாடால்? உன் பாடாலன்றிப் போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான் – பாவி 2. நீ வா, உன் பாவம் என்னால் நீங்கும் என்று சொன்னீரே; தேவா, உன் வாக்கை நம்பி, சீர்கேடன் நீசனும் நான் – பாவி 3. பேய்மருள் உலகுடல் பேராசையால் மயங்கிப் போயும் அவற்றோடு போரில் அயர்ச்சியாய் நான் – பாவி 4.

PAAVIYAGAVE VAAREN – பாவியாகவே வாறேன் Read More »

Theadinean Engum Theadinean – தேடினேன் எங்கும் தேடினேன்

தேடினேன் எங்கும் தேடினேன் உம்மை போல் ஒரு நல்ல தெய்வம் கண்டதில்லையே -2 கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர் என்றேன்றைகும் அவர் நல்லவரே நீர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர் உம்மைப்போல் ஒரு பரிசுத்தர் யாரும் இல்லையே நீரே பரிசுத்தர் நீரே பரிசுத்தர்

Theadinean Engum Theadinean – தேடினேன் எங்கும் தேடினேன் Read More »