En vazhvu ullavarai – என் வாழ்வு உள்ளவரை
என் வாழ்வு உள்ளவரை உம்மையே துதிப்பேன் என் இறுதி மூச்சுவரை உம்மையே போற்றுவேன் பெயர் சொல்லி அழைத்தீரே கருவில் என்னை தெரிந்தீரேஉம் அன்பால் நிறைத்தீரே உம் தயவால் ரட்சித்தீரே மறவாமல் நடித்தினீரே தேவைகளை சந்தித்தீரே பாசத்தை பொழிந்தீரே பரிவோடு காத்தீரே புது வாழ்வு தந்தீரே வழுவாமல் காத்தீரே உன்னதத்தில் உயர்த்தீனீரே உம் கிருபை பொழிந்தீரே En vazhvu ullavarai ummaiye thudhippenEn irudhi moochuvarai ummaiye potruven Peyar solli azhaitheere karuvil ennai therindheereUm anbaal […]