Uncategorized

Yesu Meipa Enthan Nesa – இயேசு மேய்ப்பா எந்தன் நேசா

சரணங்கள் 1. இயேசு மேய்ப்பா! எந்தன் நேசா! என்மேல் தயை கூரும் ஈசா! பா மா யென்னைக் கைதூக்கி பாது கா என் பாவம் போக்கி! 2. உம்மையே நானென்றும் நம்பி, இம்மைப் பற்றி னின்று நீங்கி நன்மையே என்னாளும் செய்து நானொழுகச் செய்யும் தேவா! 3. நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவே என் ஜீவநாதா! தேற்று மென்னைத் திருவருளால் மாற்ற மில்லாதுன் பின்செல்ல 4. துன்ப ஜீவியக்கடலில் அன்பனே! நீர் என் நங்கூரம்! உம்மேல் […]

Yesu Meipa Enthan Nesa – இயேசு மேய்ப்பா எந்தன் நேசா Read More »

Ratchithaar Paaviyana Ennai – இரட்சித்தார் பாவியான என்னை

1. இரட்சித்தார், இரட்சித்தார் பாவியான என்னை; நீக்கினார் பாவத்தை தம் திவ்விய இரத்தத்தால் பல்லவி அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! இரட்சகர்க்கு! அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆமென் 2. அன்பினால், அன்பினால் அவர் அருளின வாக்குத் தத்தங்களில் நம்புவேன், நம்புவேன் – அல்லேலூயா 3. சுத்த இதயத்தை எனக்குள் சிருஷ்டித்தார் சோதனை பயத்தை நீக்கினார், நீக்கினார் – அல்லேலூயா 4. பெலன் அற்றிருந்தேன் அவர் பெலன் தந்தார் இருள் எல்லாம் மாற்றி, ஒளியையுந் தந்தார் – அல்லேலூயா

Ratchithaar Paaviyana Ennai – இரட்சித்தார் பாவியான என்னை Read More »

Meetpar Maritha Kurusandai – மீட்பர் மரித்த குருசண்டை

1. மீட்பர் மரித்த குருசண்டை நான் ஜெபித்த ஸ்தலத்தண்டை இரத்தத்தால் மன்னிப்படைந்தேன் மீட்பருக்கு மகிமை! பல்லவி மீட்பருக்கு மகிமை! மீட்பருக்கு மகிமை இப்போ என் உள்ளம் மாறிற்று மீட்பருக்கு மகிமை! 2. ஆச்சரியமாய் உள்ளம் மாறிற்று இயேசுவின் மாளிகை ஆயிற்று சிலுவையண்டை உண்டாயிற்று மீட்பருக்கு மகிமை! – மீட்ப 3. பாவம் போக்கும் மகத்வ நதி! என்னை சொஸ்தம் செய்த நதி இயேசுவாலடைந்தேன் இந்த ஸ்திதி மீட்பருக்கு மகிமை! – மீட்ப 4. இந்த ஜீவ ஊற்றண்டை

Meetpar Maritha Kurusandai – மீட்பர் மரித்த குருசண்டை Read More »

Vinnin Venthan Mannil – விண்ணின் வேந்தன் மண்ணில்

விண்ணின் வேந்தன் மண்ணில்பிறந்தார் வியப்புடன் பாடிடுவோம்வாய்மையானவர் வழியுமானவர்வியப்புடன் போற்றிடுவோம் அன்னையுள்ளம் கொண்டவர்,முன்னணையில் பிறந்தார்கந்தைத்துணி கோலமாய்,மீட்பரே பிறந்தார்! பிறந்தார்!அன்பின் மீட்பர் அன்பாகப் பிறந்தார் – 2 1. வாழ்வாயிருப்பவர் வாழ்வைத் தந்தவர்மாறும் உலகிலே மாறா நல்லவர்நேசகரம் நீட்டி நேசிக்கின்ற தேவன்பாசமுடன் நம்மில் வாழ வந்த நாதன்அவரைப் பாடி மகிழ்வோம் – அன்னையுள்ளம் 2. தோளில் சுமப்பவர் தோழன் ஆனவர்பாரம் சுமக்கவே பாரில் வந்தவர்பாவிகளை மீட்க பாடுகளைத் தாங்கதேவ மகன் இங்கு பாலனாக தூங்கதூதர் வந்து பாட – அன்னையுள்ளம்

Vinnin Venthan Mannil – விண்ணின் வேந்தன் மண்ணில் Read More »

Anbulla Nesar Yesu -அன்புள்ள நேசர் இயேசு

1. அன்புள்ள நேசர் இயேசு, என்னெல்லாம் அவரே!பதினாயிரம் பேர்களில் சிறந்தோர்;தாம் பள்ளத்தாக்கின் லீலி, என்னெல்லாம் அவரே!எந்தன் ஆத்துமத்தின் பிராண நாயகர்;துக்கத்தில் என் ஆறுதல் துன்பத்தில் என்னின்பம்!எந்தன் கவலைகளெல்லாம் தாங்குவார் பல்லவி அவர் பள்ளத்தாக்கின் லீலிஅவர் காலை விடி வெள்ளிபதினாயிரம் பேர்களில் சிறந்தோர் 2. என் சஞ்சலங்கள் நீங்க, என் பாவம் மா அன்பாய்சுமந்து அவர்தம் ஜீவனை விட்டார்;நான் யாவையும் வெறுத்தேனே என் நேச மீட்பர்க்காய்அவர் ஒருபோதும் கைவிடமாட்டார்;லோகம் என்னை வெறுத்து சாத்தான் சோதித்தாலும்மீட்பரே எனக்கு ஜெயம் தருவார்!

Anbulla Nesar Yesu -அன்புள்ள நேசர் இயேசு Read More »

Anbin Naayagane – அன்பின் நாயகனே

அன்பின் நாயகனேஆறுதலின் ஊற்றேஎன்னை அழைத்தவர் நீர் அல்லவாஉம்மை நேசிக்கிறேன் 1. அலைகள் படகை ஆழ்த்தும்போதுகாற்று பலமாய் அடிக்கும்போதுபடகு முழுகும் நிலை வரும்போதுநம்பிக்கை எல்லாம் இழக்கும்போது‘பயப்படாதே நான் உன்னுடனே மகனே நான் உந்தன் அருகில் தானே எந்தன் காவல் உனக்கல்லவா’ என்ற அன்பை நான் மறப்பேனோ 2. எந்தன் வாழ்வின் தூயவனேவாழ்க்கை எல்லாம் உமக்கு தானே உம்மை விட்டு எங்கு செல்வேன் உந்தன் பின்னால் வருவேனே உந்தன் சித்தமே என் வாழ்வில் உந்தன் அழைப்பே என் மனதில் என்னையே

Anbin Naayagane – அன்பின் நாயகனே Read More »

Meetpa Nanummai Kitti – மீட்பா நானும்மைக் கிட்டி

1. மீட்பா நானும்மைக் கிட்டி வேண்டுகிறேன்; உம் கிருபையால் என்னை ஆட்கொள்ளுமேன்; என்னை ஏற்றுக்கொள்ளீரோ? என் நெஞ்சில் வசியீரோ? உன் அன்பால் என் பாவங்கள் நீங்கிடாதோ? 2. என் துக்கங்களோடு நான் வருகிறேன்; முத்தி, என் கண்ணீர் போக்கும் பணிகிறேன் உம் கையே என்னை ஆற்றும் உம் கண்ணே வெளியாக்கும்; நான் உம்மண்டை சேரவே ஆசிக்கிறேன்! 3. துக்கத்தால் இளைத்த நான் இதோ வாறேன்; ஜீவனோ, மரணமோ கர்த்தா வாறேன்; என் பயம் தடுக்குது முன் தோல்வி

Meetpa Nanummai Kitti – மீட்பா நானும்மைக் கிட்டி Read More »

Naan Paavi Than Aanalum நான் பாவிதான் ஆனாலும் நீர்

1. நான் பாவிதான் – ஆனாலும் நீர்மாசற்ற இரத்தம் சிந்தினீர்;வா! என்று என்னைக் கூப்பிட்டீர்என் மீட்பரே! வாறேன் 2. நான் பாவிதான் – என் நெஞ்சிலேகறை பிடித்த நீசனே!என் கறை நீங்க இப்போதேஎன் மீட்பரே! வாறேன் 3. நான் பாவிதான் – பயத்தினால்அலைந்து பாவப் பாரத்தால்அமிழ்ந்து மாண்டு போவதால்என் மீட்பரே! வாறேன் 4. நான் பாவி தான் – விசுவாசத்தால்சீர், நேர்மை, செல்வம், சொர்க்கமும்அடைவதற்கு உம்மிடம்என் மீட்பரே! வாறேன் 5. நான் பாவிதான் – இரங்குவீர்அணைத்துக் காத்து

Naan Paavi Than Aanalum நான் பாவிதான் ஆனாலும் நீர் Read More »

Vinnil Oor Natchathiram Thontridavae – விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே

1. விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே தூதர்கள் பாடல்கள் பாடிடவேதாவீதின் மரபினில் தோன்றினாரே மரியம்மை புதல்வனாய் அவதரித்தார் பல்லவி: ஆனந்தம் பரமானந்தம் இயேசு பாலனை வாழ்த்திடுவோம்ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம் இச் சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம். 2. மந்தையை காக்கும் மேய்ப்பர்களும் சாஸ்த்ரிகள் மூவரும் வந்தனரேபுல்லனைப் பாலனை கண்டனரே பொன் போளம் தூபமும் படைத்தனரே. 3. பெத்லகேம் ஊரில் ஏழைக் கோலமாய் மானிடர் வாழவே வந்துதித்தார்இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார் மன்னாதி மன்னன் தம் மனுவேலனே.

Vinnil Oor Natchathiram Thontridavae – விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே Read More »

Azhagaana Iravin Neram Kulirale Ulagam Vaadum -அழகான இரவின் நேரம் குளிராலே உலகம் வாடும்

அழகான இரவின் நேரம் குளிராலே உலகம் வாடும் சிசுவாக இயேசு பாலன் உலகில் உதித்தார் சங்கீதம் தூதர் பாட வனமீது மேய்ப்பர் கேட்க மனமெங்கும் பூரிப்பாக நெஞ்சம் மகிழ்ந்தார் அன்று 1. அன்னைமரி கைகள் மீது தேவன் அமர்ந்தார் தேவன் நம்மேல் வைத்த அன்பை சொல்லி மகிழ்ந்தார்மீட்பைத்தர வந்தாரே என்று புகழ்ந்தார் தேவன் தந்த வார்த்தை இவர் என்று நினைத்தார் வாழ்வை தந்த தெய்வமே வாழ்க என்று சொல்ல 2. ஆதாம்முதல் யோவான் வரை சொல்லியிருந்தார் தேவன்

Azhagaana Iravin Neram Kulirale Ulagam Vaadum -அழகான இரவின் நேரம் குளிராலே உலகம் வாடும் Read More »

Anandhamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்

1.ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்ஆசையவரென்னாத்துமாவிற்கேஆசீகளருளும் ஆனந்தனந்தமாய்ஆண்டவர் இயேசுபோல் யாருமில்லையே இயேசுவல்லால் இயேசுவல்லால்இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையேஇயேசுவல்லால் இயேசுவல்லால்இன்பம் வேறெங்குமில்லையே 2.தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும்தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோதாங்கிடுவேன் என் நீதியின் கரத்தால்தாபரமும் நல்ல நாதனுமென்றார் 3.கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவேகிருபையும் வெளியாகினதேநீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்ஜீவன் அழியாமை வெளியாக்கினார் 4.ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும்தப்பறு தேசின் கிரீடமாகவேஅப்போஸ்தலர் தம் ஊழியத்தாலேஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம் 5.அழுகையின் தாழ்வில் நடப்பவரேஆழிபோல் வான்மழை நிறைக்குமேசேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதிஜெயத்தின்மேல் ஜெயமடைந்திடுவோம் 1. Aanandhamaaga Anbarai PaaduveanAasaiyavar en

Anandhamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் Read More »

Kaapaar Unnai Kaapaar – காப்பார் உன்னைக் காப்பார்

காப்பார் உன்னைக் காப்பார்காத்தவர் காப்பார்இன்னும் இனிமேலும் காத்திடுவார்கலங்காதே மனமே காத்திடுவார் 1. கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்அவர் கைவிடாதிருப்பார்ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்தஆசிகளை எண்ணிப்பார்எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்என்றும் அதை எண்ணிப்பார் 2. வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்சிற்சில வேளையில்சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்ஜெயமும், கனமும், சுகமும்உனக்கென்றும் அளிப்பவரே 3. தாயின் அறைக்கட்டில் வருமுன்உனக்காய்த் தம்முயிர் கொடுத்தவரேகாயீனைப் போலுனைத் தள்ளிவிடாதுகை கொடுத்தெடுத்தவரேஅவரே அவரே அவரேஅன்பு கொண்டு அழைத்தவரே 4. ஆதரவாய் பல ஆண்டுகளில் பரன்அடைக்கலமாயிருந்தார்காதலுடனவர் கைப்பணி செய்திடகனிவுடன் ஆதரித்தார்தரித்தார் தரித்தார் தரித்தார்பரிசுத்தத்தில் அலங்கரித்தார்

Kaapaar Unnai Kaapaar – காப்பார் உன்னைக் காப்பார் Read More »