Uncategorized

Kartharai Paadiye Potriduvome – கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே

R-Disco T-120 C 2/4 1. கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே கருத்துடன் துதிப்போம் இனிய நாமமதை கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம் கரைபில்லை அவரன்பு கரையற்றதே இயேசு நல்லவர் இயேசு வல்லவர் இயேசுவைப்போல் வேறோர் நேசரில்லையே 2. கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல அடிக்கையில் மோதியே மதில்களின் மீதே பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும் திடனாய் வெயிலுக்கும் ஒதுங்கும் விண் நிழலுமானார் 3. போராட்டம் சோதனை நிந்தை அவமானம் கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க தேவ குமாரனின் விசுவாசத்தாலே […]

Kartharai Paadiye Potriduvome – கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே Read More »

Megameedhil Thoodharodidho Idho – மேகமீதில் தூதரோடிதோ இதோ

1. மேகமீதில் தூதரோடிதோ இதோ -2மேசியா கிறிஸ்தேசையா எனதாசை நேசையா -2வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய் -2 2. மணவாளன் இயேசு வருகிறார் இதோ இதோ -2மணவாட்டி சேர்த்திட மரித்தவர் எழ மகிமை ஓங்கவே -2மாதேவதூதன் முழங்கவே -2 3. ஆரவாரம் கேட்குதே அதோ அதோ -2ஆட்டுக்குட்டியின் பாட்டோடெக்காளம் அதிர்ந்தொலிக்கவே -2அல்லேலூயா வென்றார்பரிப்போமே -2 4. ஜீவமுடி சூடி நாம் அங்கே அங்கே -2தேவசாயலாகி அவரோடு வாழ்வோமே -2ராஜராஜராக ஆள்வோமே -2 1. Megameedhil Thoodharodidho Idho

Megameedhil Thoodharodidho Idho – மேகமீதில் தூதரோடிதோ இதோ Read More »

ஆ சுந்தர வீடே என் சோபித வீடே – Aah sundara veedae En sobidha veedae

ஆ சுந்தர வீடே என் சோபித வீடே என்றும் ஆனந்தமாய் உம்மில் வாழ்ந்திடுவேன் (1 ) மா மகிமை ஆ மனோஹரமாம் தேவன் திரு கைநிர்மாநித்ததாம் நான் சேருவேனே சொர்க்க ஆலயமே (2 )மின்னுதே ஈராறு வாசல்களும் விண்ணுலகின் நித்ய ஆலயத்தில் ஆ சௌபாக்யமே நான் வாழ்ந்திடுவேன் (3 ) சீர்எழும் பொன் தெரு வீதிகளால்பேர்பெறும் சுந்தர வீடதையேஇதோ தூரத்திலே அதைக் காண்கிறேன் நான் (4 ) தூயர் அல்லேலூயா பாடிடுவார் தூதர் பொன் வீணைகள் மீட்டிடுவார்

ஆ சுந்தர வீடே என் சோபித வீடே – Aah sundara veedae En sobidha veedae Read More »

Deva senai vaanameedhu – தேவசேனை வானமீது

1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும்விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா , அல்லேலூயா , அல்லேலூயா 2. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்டு கண்ணீர் சிந்தும்தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா , அல்லேலூயா ,

Deva senai vaanameedhu – தேவசேனை வானமீது Read More »

எந்தன் பூமானைக் காண- Enthan Poomaanai Kaana

எந்தன் பூமானைக் காணசிந்தை பெருகுதுதையோஎன்றைக்கு காண்பேனோ 1. விண்ணில் இருந்தவர் மண்ணின் மேல் வந்தவர்கன்னிகையில் பிறந்தவர் லாசருக்காக கண்ணீரை விட்டழுதவர் ஓ …… 2. இன்னும் வர என்ன தாமதம் செல்லுமோ சொன்ன வாக்கை நினைந்து அடியேன் உந்தன் பாதம் பணிந்து வந்தேன் ஓ …… 3. பொல்லாதோரை ரட்சிக்க வல்லபராபரன் என்ன துயரடைந்தார் அதை நினைத்தால் சொல்ல முடியுதில்லை ஓ………. 4. பாதகரின் அடி கன்னத்தில் படும் வேலை என்னை நினைத்தீரே நீர்அதை நினைத்தால் உம்மை

எந்தன் பூமானைக் காண- Enthan Poomaanai Kaana Read More »

Vazhthugiraen Yesu Swami – வாழ்த்துகிறேன் இயேசு சுவாமி

வாழ்த்துகிறேன் இயேசு சுவாமி வாழ்த்துகிறேன் இக்காலையிலே அற்புதமாய் இரா முழுதும் அடியேனைக் காத்தீரே வாழ்த்துகிறேன் இயேசு சுவாமி வாழ்த்துகிறேன் இக்காலையிலே 1. உமது செட்டை நிழலதிலேபடுத்திருந்தேன் இரா முழுதும்உமது கரம் அணைத்திடவே ஆறுதலாம் நித்திரையும் 2. பல விதமாம் சோதனைகள் எமைச் சூழ வந்திருந்தும் ஒன்றும் எம்மை அணுகாமல் அன்புடனே பாதுகாத்தீர் 3. பாவம் ஒன்றும் அணுகிடாமல் பரிசுத்தமாய் பாதைச் செல்ல தேவையான சர்வாயுதங்கள் தாரும் ஜெப ஆவியுடன் 4. படைக்கின்றேன் என் இருதயத்தை பலிபீடத்தில் முற்றுமாக

Vazhthugiraen Yesu Swami – வாழ்த்துகிறேன் இயேசு சுவாமி Read More »

Thirimudhal Kirubaasananae Saranam – திரிமுதல் கிருபாசனனே சரணம்

1. திரிமுதல் கிருபாசனனே சரணம்!ஜெக தல ரட்சக தேவா சரணம்!தினம் அனுதினம் சரணம் கடாட்சி!தினம் அனுதினம் சரணம் சருவேசா! 2. நலம் வளர் ஏக திரித்துவா சரணம்!நமஸ்கரி உம்பர்கள் நாதா சரணம்!நம்பினேன் இது தருணம் தருணம்நம்பினேன் தினம் சரணம் சருவேசா! 3. அருவுருவே அருளரசே சரணம்!அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்அதிகுணனே தருணம் கிரணமொளிர்அருள் வடிவே சரணம் சருவேசா! 4. உலகிட மேவிய உனதா சரணம்!ஓர் கிருபாசன ஒளியே சரணம்!ஒளி அருள்வாய் தருணம் மனுவோர்க்குஉத்தமனே சரணம் சருவேசா.

Thirimudhal Kirubaasananae Saranam – திரிமுதல் கிருபாசனனே சரணம் Read More »

Yesuvae Vazhventu kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்

இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன் – (2)என் ஜெபமெல்லாம் வீணாகப் போகலஎன் விசுவாசும் என்றுமே தோற்கல – (2) நான் ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும்தடையெல்லாம் விடையாக மாறிப்போகும்அபிஷேகமெல்லாம் நதியாகப் பாயும்பரலோகம் எனக்காக வேலை செயும் – (2) 1. உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும்என்னைப் பெலவானாய்க் காண்கிறேன் – (2)என் நெரத்தை முதலீடு செகிறேன்மகிமையை அறுவடை செய்கிறேன் – (2) – நான் ஜெபிக்கும் 2. துதியும் ஜெபமும் பெருகப் பெருகஎங்கள் சபையும் பெருகுதே

Yesuvae Vazhventu kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் Read More »

Cittu Kuruviyae Pattam Poochiyae – சிட்டுக் குருவியே பட்டாம் பூச்சியே

பல்லவி சிட்டுக் குருவியே பட்டாம் பூச்சியேஉங்களைப் போலவேநாங்களும் கூட ஆடிப் பாடுவோம் மனதாலேமனமெல்லாம் பரவசம் மகிழ்ச்சியில் தனி ரகம்இறைவனின் கைகளில் இருப்பதனால்கவலை இல்லாமல் மனம் சிறகடிக்குதே சரணம் – 1 எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பதில் தானேஇயேசுவுக்குப் பெருமைஎது வந்த போதும் கலங்கிட வேண்டாம்குறைகள் நமக்கில்லை எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பதில் தானேஇயேசுவுக்குப் பெருமைஎது வந்த போதும் கலங்கிட வேண்டாம்குறைகள் நமக்கில்லைஅவர் சிறகில் இருப்பதனால் சுமைகள் நமக்கில்லைஅவர் நிழலில் நடப்பதனால் பயமும் ஏதுமில்லை சிட்டுக் குருவியே பட்டாம் பூச்சியேஉங்களைப் போலவேநாங்களும்

Cittu Kuruviyae Pattam Poochiyae – சிட்டுக் குருவியே பட்டாம் பூச்சியே Read More »

Ummai Oru Pothum Maravenae Naan – உம்மை ஒருபோதும் மறவேனே நான்

உம்மை ஒருபோதும் மறவேனே நான்உம்மை மறவேனே நான்உம்மை என்றென்றும் புகழ்வேனே நான்உம்மை புகழ்வேனே நான் நீர் எனக்காகவே பிறந்தீர்நீர் எனக்காகவே ஜெனித்தீர்இந்த விண்ணும் மண்ணும் புகழ்ந்துபோற்றும் அற்புத பாலனை _ஒரு போதும் 1. தாயின் மடியிலே தவழும் பாலன் இயேசுவைபார்அன்னை மரி பாலன் இன்றெங்கள் மத்தியில் வந்திடுவார் 2. அன்பின் உருவமாய் தவழும் பாலன் இயேசுவை பார்எட்டுத்திக்கும் எட்டா புகழ் மாரி மழைதனை ஏற்றிடுவாய் 3. சேயின் குரலிலே மாந்தர் பாசம் நிழலானதேபாரின் பாவம் போக்கி நீர்

Ummai Oru Pothum Maravenae Naan – உம்மை ஒருபோதும் மறவேனே நான் Read More »

கபடி கபடி கபடி Kabadi Kabadi Youth Christian Song

கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கா சுற்றி வரும் மற்றவர் மேல் கண்ண வச்சி காஎதிர்த்து வரும் சோதனைய பார்த்து இயேசு அப்பா சொன்ன வார்த்தைக் கேட்டு – கபடி கபடி கபடி கபடி (1 ) வாழ்க்கையிலே இலட்சியங்கள் வேண்டும் விசுவாசத்தால் ஜெயிக்க பழக வேண்டும் சோதனையில் சிக்கிடாமல் நீயும் யோசேப்பைப்போல் ஜெயித்து வாழ வேண்டும் எதிர்த்தாலும் புடிச்சாலும் வழிமீது தடுத்தாலும் வீரத்தோடு திறமையாக உப்புக்கோட்டை நோக்கி ஓடு (2) சுத்தமான இதயத்தோடு

கபடி கபடி கபடி Kabadi Kabadi Youth Christian Song Read More »

Anbarin Nesam Peridhae – அன்பரின் நேசம் பெரிதே

Thiru. Nadrajamudhaliar Tamil Christian Songs அன்பரின் நேசம் பெரிதேஅதை நினைந்தே மகிழ்வோம்1. உலகத் தோற்றம் முன்னமேஉன்னத அன்பால் தெரிந்தாரேஇந்த அன்பு ஆச்சரியமேஇன்பம் இகத்தில் வேறு இல்லை 2. அன்பின் அகலம் நீளமும்ஆழம் உயரம் அறிவேனோகைவிடாமல் காக்கும் அன்புதூக்கி எடுத்து தேற்றும் அன்பு 3. பாவ சேற்றில் எடுத்தென்னைசாபமெல்லாம் தொலைத்தாரேதூய இரத்தம் சிந்தி மீட்டதூய்மையான தேவ அன்பு —————————————–Anbarin nesam perithaeathai ninainthae makilvom 1. Ulaga thotram munnamaeunnatha anbaal therinthoraeintha anbu aachchariyamaeinbam ikaththil

Anbarin Nesam Peridhae – அன்பரின் நேசம் பெரிதே Read More »