Uncategorized

Paavathin Balan Nagaram – பாவத்தின் பலன் நரகம்

1. பாவத்தின் பலன் நரகம், நரகம் ஓ! பாவி நடுங்கிடாயோ? காண்பதெல்லாம் அழியும் அழியும் காணாததல்லோ நித்யம் பல்லவி இயேசு ராஜா வருவார் இன்னும் கொஞ்சக் காலந்தான் மோட்ச லோகம் சேர்ந்திடுவோம் 2. உலக இன்பம் நம்பாதே, நம்பாதே – அதன் இச்சை யாவும் ஒழியும் உன் ஜீவன் போகும் நாளிலே, நாளிலே ஓர் காசும் கூட வராதே – இயேசு 3. உன் காலமெல்லாம் போகுதே, போகுதே உலக மாய்கையிலே ஓ! தேவ கோபம் வருமுன், […]

Paavathin Balan Nagaram – பாவத்தின் பலன் நரகம் Read More »

Masattra Deva Suthanae மாசற்ற தேவ சுதனே

1. மாசற்ற தேவ சுதனே! உம்மண்டை நானிப்போ வாறேன்; விலங்கை நீக்கி விடுமேன்! தேவே! தஞ்சமென்றேன் பல்லவி பாவம் போக்கும் மீட்பா! (2) மாசற்ற தேவ சுதனே! பாவம் போக்கும் மீட்பா! 2. பசியினால் என் ஆத்துமம் தொய்ந்து வாடி அலையுதே! உம் அன்பினால் என்னைத் தாங்கும் பாவியின் நேசரே! – பாவம் 3. உட் பாவத்தால் மெலிகிறேன் உள் வினையை நீர் நீக்குமேன் துக்கத்தோடு ஜெபிக்கிறேன் சமாதானம் தாரும்! – பாவம் 4. மீட்பா உந்தன்

Masattra Deva Suthanae மாசற்ற தேவ சுதனே Read More »

Veen Bakthiyaai Nadava Oh Manusha – வீண் பக்தியாய் நடவா ஓ மனுஷா

பல்லவி வீண் பக்தியாய் நடவா ஓ மனுஷா காண்பதெல்லாம் அழியும்! சரணங்கள் 1. வானஜோதிகள் சத்தியமோ? வந்த மேசியா அசத்தியமோ? பித்தலாட்டமோ மனுஷா? – ஓ மனுஷா 2. எத்தனை காலமிருந்தாலும் இல்லம் விடுவது மெய்யல்லோ? இன்பமுக்தி தேடவேண்டாமோ? – ஓ மனுஷா 3. பக்தர்களின் சாட்சியை நீ நித்தம் பங்கமென் றிகழ்வாயோ? எத்துவாதமோ மனுஷா? – ஓ மனுஷா 4. நாதனைப் போற்றிடும் நாவினால் நரர் துதிகள் பாடாதே; லோகத்தின் மேல் ஆசை வையாதே! –

Veen Bakthiyaai Nadava Oh Manusha – வீண் பக்தியாய் நடவா ஓ மனுஷா Read More »

Paavi Mayakkan kondirathae- பாவி மயக்கங் கொண்டிராதே

பல்லவி பாவி! மயக்கங் கொண்டிராதே பல மாயையினாலே சரணங்கள் 1. தினமும் பரனடி மகிழ்ந்து நீ போற்று; சித்தப்படி யலையும் மனதையே மாற்று; சினமுள்ள கோபத்தை நெறியுடன் ஆற்று சேதமில்லாத வழி அறிந்து நீ சொல்லு – பாவி 2. சத்திய வழியினிற் சார்பதாய் நில்லு சர்ப்பனை இன்னதென்று திடம் பண்ணிக் கொள்ளு புத்திமதிகளைப் பிறருக்குச் சொல்லு பேயின் மா தந்திரத்தை அறிந்து நீ வெல்லு – பாவி 3. உலகத்தின் வாழ்வுகள் நெடுநாள் நில்லாதே உண்மை

Paavi Mayakkan kondirathae- பாவி மயக்கங் கொண்டிராதே Read More »

Searvatheppothu Paavi – சேர்வதெப்போது பாவி

பல்லவி சேர்வதெப்போது பாவி – சொர்க்க இன்பத்தை சேர்வதெப்போது பாவி – மோட்ச இன்பத்தை சேர்வதெப்போது பாவி? சரணங்கள் 1. ஞாலத்தில் வந்த குருநாதனைப் பணியாமல் காலமிருக்குதென்று கவலையற்றிருந்தால் – சேர் 2. அக்ஷயன் இயேசுவின் பக்ஷமதை மறந்து இரக்ஷையைத் தள்ளி துர் இச்சையில் திரிந்தால் – சேர் 3. பாவப் பாரஞ் சுமந்து பரிதவிக்கும் பாவியைக் கூவி அழைத்து நிற்கும் காவலனை விட்டால் – சேர் 4. திருக்கு முறுக்குப் பண்ணும் செருக்குள்ள நெஞ்சத்தைதான் உருக்கமுள்ள

Searvatheppothu Paavi – சேர்வதெப்போது பாவி Read More »

Unakethu Venum Innum Yethu Venum – உனக்கெது வேணும்? இன்னும் எது வேணும்

பல்லவி உனக்கெது வேணும்? இன்னும் எது வேணும்? பின்னும் எது வேணும்? சொல் பாவியே உடல் அழிந்து போகும் முன்னமே! சரணங்கள் 1. பாவத்தோடெதிர்த்துப் பகவானைச் சேவித்துப் பாடித்துதிக்க வேணுமா? வேணுமா? இல்லால் பகவானோ டெதிர்த்து மாய வலையிற்பட்டு மாண்டு தொடர வேணுமா? – உனக்கெது 2. பாவத்தை விட்டு நீ பக்தனாக ஜீவித்து பதவி பெற்றிட வேணுமா? வேணுமா? இல்லால் பாவ வலைக்குட் சிக்கி, மோசம் செய்கின்ற பேயைப் பற்றித் தொடர வேணுமா? – உனக்கெது

Unakethu Venum Innum Yethu Venum – உனக்கெது வேணும்? இன்னும் எது வேணும் Read More »

Orey pirana naathar undu – ஒரே பிராண நாதர்தான் உண்டு

பல்லவி ஒரே பிராண நாதர்தான் உண்டு! பூலோகத் தாரே சரணங்கள் 1. இந்தப் பிராணநாதர் நம்பும் இரட்சண்யத்துக் கிவரே ஸ்தம்பம்! மற்றும் வேறே நாமங்களால் சற்றும் சுகப்பட்டீர்களோ? – ஒரே 2. பாவிகள் ஈடேறி மோட்ச பாக்கியம் பெறுவதற்காய் ஜீவன் விட்டுயிர்த் தெழுந்து விண்ணுலகுக் கேறிச் சென்ற! – ஒரே 3. பற்பலர் பலவிதமாய் கற்பிக்கும் பிரமாணங்களை கேட்டுக்கேட்டு நெஞ்சு நொந்து கேடற வகை பார்ப்போரே – ஒரே 4. என்னைப் பாவச் சேற்றினின்று அன்பதாகக் கரை

Orey pirana naathar undu – ஒரே பிராண நாதர்தான் உண்டு Read More »

Eththarunathil Uyir Vazhi Piriyumo -எத்தருணத்தில் உயிர் எவ்வழி பிரியுமோ

பல்லவி எத்தருணத்தில் உயிர் எவ்வழி பிரியுமோ இதை உணராய் நெஞ்சமே! அனுபல்லவி சுத்தப் பரமன் பதம் இத்தரையில் அடைந்து சொர்க்கப் பதவிக் கிப்போ பக்குவம் செய்யாவிடில் சரணங்கள் 1. பால வயதினிலோ பாடும் சமயத்திலோ கோலமாய் மணக்கோலம் கொள்ளும் தருணத்திலோ சீலமுடன் பரனைத்தேடும் சமயத்திலோ காலன் வரவுகண்டு கலங்கும் தருணத்திலோ – எத் 2. வாலிபன் நான்! இப்போ வயதும் அதிகமில்லை காலன் வரவுக் கின்னும் காலம் அதிகமென்று மேலான எண்ணங்கொண்டு வீணாய்க் கழிக்கும் போதோ கோலொன்று

Eththarunathil Uyir Vazhi Piriyumo -எத்தருணத்தில் உயிர் எவ்வழி பிரியுமோ Read More »

Nithiyaananthai Naadu – நித்தியானந்தத்தை நாடு

பல்லவி நித்தியானந்தத்தை நாடு – பர நிர்மல சுகந்தேடு மனமே அனுபல்லவி சத்திய மார்க்கந்தனிலே கூடு சற்சன சங்கத்தினோடுறவாடு 1. இந்திர ஜாலம் உலக வைபோகம் இன்றைக்கிருப்பதுவோ – சந்தேகம் அந்தர மின்னல்போல் அழியும் இத்தேகம் ஐயோ! அதனுடனுனக்கென்ன சிநேகம் – நித் 2. தன தானிய முதலான சம்பத்து சாஸ்வதமோ? அதற்காயிரந் தத்து தினமும் கவலைகள் விளைத்திடும் வித்து சீச்சீ அதனை விரும்பல் விபத்து – நித் 3. மெய்யே ஒன்றுக்கு முதவாத பாண்டம் மிருகாதிகள்

Nithiyaananthai Naadu – நித்தியானந்தத்தை நாடு Read More »

Vazhvai Nambathae Manamae – வாழ்வை நம்பாதே மனமே

பல்லவி வாழ்வை நம்பாதே – மனமே வாழ்வை நம்பாதே அனுபல்லவி தாழ்வில்லாத நமது சுவாமி தாழைத் தேடிப் பாவம் விடு சரணங்கள் 1. எத்தனை பேர் புவி ஆண்டார் – அவர் எல்லாவரும் முன்னே மாண்டார் – இங்கு செத்தவரில் எவர் மீண்டார் தேவசித்தம் ஒருவரும் தாண்டார் புவி – வாழ் 2. இன்று பல்லக்கினில் போவார் – நாளை எடுக்கும் ஆட்களும் ஆவார் நரர் என்றவர் யாவரும் சாவார் – மதி யீனர் நரகத்தில் சேர்வார்

Vazhvai Nambathae Manamae – வாழ்வை நம்பாதே மனமே Read More »

Marikkavaa Piranthean – மரிக்கவா பிறந்தேன்

1. மரிக்கவா பிறந்தேன்? தரியாதோ ஜீவன்? இகலோகம் விட்டென் ஆவி வேறு லோகம் போகுமோ? 2. இப்பாரை விட்டபின் எப்படியாவேனோ நித்திய இன்பமோ துக்கமோ சத்யமாய் என் பங்காகும்! 3. முழங்கும் எக்காளம் எழும்புவேன் கேட்டு காண்பேன் எரியும் ஆகாயம் என் ஆண்டவரையுமே! 4. ஜெயத்துடனேயோ, பயத்துடனேயோ, எவ்வாறெழும்புவேனோ நான் இவ்வுடலுடனே? 5. பரிசுத்தரோடோ பழிகாரரோடோ எவருடனே சேர்ப்பாரோ? எவர்தான் அறிவாரோ? 6. கூட்டிக்கொள்வார் அல்லால் ஓட்டி விடுவாரே! பரத்திற் கழைப்பார் அல்லால் நரகம் என் பங்காமே!

Marikkavaa Piranthean – மரிக்கவா பிறந்தேன் Read More »

Namba Vendam – நம்ப வேண்டாம்

1. நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம் பொய்யுலகை நம்ப வேண்டாம்; நேசங் காட்டித் துரோகஞ் செய்யும் பாழுலகை நம்ப வேண்டாம் 2. உன்னை பெற்ற மாதாவெங்கே? போஷித்த உன் தந்தையெங்கே? போய்விட்டாரோ போய்விட்டாரோ உன்னை விட்டுப் போய்விட்டாரோ? 3. திருடனைப் போல சாவு வரும் திடுக்கிடுவாய் நீயும் அப்போ; பாம்பின் வாயில் தவளை போலே பரிதபிப்பாய்! பரிதபிப்பாய்! 4. பிரேதமாகப் பாவி யுன்னை தூக்கிப் போடுவார் கல்லறைக்கு; அங்கே உன்னை வைத்திடுவார் நம்புவாயோ உலகைப் பின்னும்? 5.

Namba Vendam – நம்ப வேண்டாம் Read More »