Uncategorized

Ratham Vallathae – இரத்தம் வல்லதே

பல்லவி இரத்தம் இரத்தம் இரத்தம் வல்லதே சுத்தம் சுத்தம் சுத்தம் செய்யுமே தத்தம் தத்தம் செய்திடுமேன் முற்றிலும் மாற்றிடுவார் சரணங்கள் 1. பாவியுன்னிருதயம்தனிலே பார் தேவனின் கிருபையை எண்ணி இப்போ பாவத்தை முற்றிலும் எறிந்துவிட்டு இயேசுவின் பாதமே எழுந்து செல்லு – இர 2. உன் நிர்ப்பந்த ஜீவியம் மாறிடுமே, அவர் அற்புத ஆனந்த மளிப்பாரே; இப்போ முழுவதும் தாழ்த்துவதே தெய்வத்துக் குகந்திட்ட பலியாமே – இர 3. சூரியன் முன்னே பனி போலும் காற்றுக்கு முன்னே […]

Ratham Vallathae – இரத்தம் வல்லதே Read More »

Ulagam Un sathamentru -உலகம் உன் சதமென்று எண்ணியிராதே

பல்லவி உலகம் உன் சதமென்று எண்ணியிராதே! பலவித பாவத்தின் வலையிற் சிக்காதே சரணங்கள் 1. மாதா பிதா மற்றும் செல்வமிருந்தாலும் மரணம் வந்து உந்தன் வாழ்வைக் குலைக்கும் – உல 2. சாவின் கோரக்காட்சி நெருங்கையில் பாவி நானென் செய்வேனென்று திகைப்பாய் – உல 3. நரகத்தின் புழுக்களும் நெருப்பு மட்டுமல்ல பரலோகக் கீதங்களுன்னை வதைக்கும் – உல 4. பாவ விமோசனம் இப்போதே பெறுவாய் தாவியுன் மீட்பரின் பாதத்தைத் தேடு – உல

Ulagam Un sathamentru -உலகம் உன் சதமென்று எண்ணியிராதே Read More »

Paavam Pokka Vagai Paarum – பாவம் போக்க வகை பாரும்

பல்லவி பாவம் போக்க வகை பாரும்; ஐயா தாவி உன் மெய் மீட்பர் யாரென்று தேடும் சரணங்கள் 1. ஆவி இருக்கின்ற கூடு என்றும் அழியாதிருக்கும் மேல் வீட்டையே நாடு – பாவம் 2. வாழ்வைச் சதமென்றிராதே, கெட்ட மாய்மாலக்காரர் வலையில் விழாதே – பாவம் 3. சாக்குபோக்கு நீ சொல்லாதே வீணாய் வாக்கு வாதங்களால் மனதைத் தேற்றாதே – பாவம் 4. பாவத்தின் நோயை நானுணர்ந்து, தேவ ஆவியால் இரட்சிப்பைக் கண்டுகொண்டேனே! – பாவம் 5.

Paavam Pokka Vagai Paarum – பாவம் போக்க வகை பாரும் Read More »

Maandaarae Ratchakar Unakaga – மாண்டாரே இரட்சகர் உனக்காக

பல்லவி மாண்டாரே இரட்சகர் உனக்காகப் பாவி எத்தனை பாடுகள் பட்டாருனக்காய் சரணங்கள் 1. லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமக்கும் கோலமதைச் சிலுவையிலே பாராய்! – மாண் 2. மா பாவத்தண்டனை மாய்ப்பதற்காக மா பாடுபட்டு மரித்ததைப் பாராய்! – மாண் 3. மன்னிப்புண்டாகவே மத்தியஸ்தராக வாதைக்குள்ளானாரே தாமே நீ பாராய் – மாண் 4. பாவியான உன்னைப் பாதுகாப்பாரே பாவத்தை விட்டிவர் பாதத்தைத் தேடு – மாண்

Maandaarae Ratchakar Unakaga – மாண்டாரே இரட்சகர் உனக்காக Read More »

Varu Paaviyai Oru Pothilum – வரு பாவியை ஒரு போதிலும்

1. வரு பாவியை ஒரு போதிலும் வெறுக்கார் கிறிஸ்தேசு திருவானவர் அருளால் உந்தன் கறை நீங்கிட மீட்பார் 2. பாவி உந்தன் மீட்பரண்டை தாவி ஓடி வருவாய்; கூவி அவர் பாதம் வந்து தாவி மீட்பைப் பெறுவாய் 3. நாடி வரும் பாவிகளை ஓடு என முடுக்கார் பாடி மகிழ் கொள்ள மன மாறுதலை அளிப்பார் 4. உந்தன் நீதி யாவும் மெய்யாய் கந்தை யென்றுணரேன் எந்தன் இயேசு மீட்பர் பாதம் வந்து மனம் மாறேன்

Varu Paaviyai Oru Pothilum – வரு பாவியை ஒரு போதிலும் Read More »

Bayangaramaana Kuliyil Irunthu Lyrics – பயங்கரமான குழியில் இருந்து

கிருபையால் வாழ்வதால்கிருபைக்காய் நன்றி சொல்கிறேன்உம் தயவினால் நிலை நிற்பதால்உம் தயவை எண்ணி பாடுகிறேன்-2 1.பயங்கரமான பயங்கரமான.. ஓ ஓ..பயங்கரமான குழியில் இருந்துதூக்கி எடுத்தாரே கிருபையினால்கன்மலை மீது என் கால்களை நிறுத்திஉறுதிப்படுத்தினார் நிரந்தரமாய்-2 உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யாஉம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா-2 2.குறைவாக வாழ்ந்தேனய்யாநிறைவாக மாற்றினீரேநன்மையும் கிருபையும்என்னை தொடர செய்தீரே-2 உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யாஉம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா-2 3.ஒன்றிற்கும் உதவா என்னைதேடியே வந்தீரய்யாகீர்த்தியும் புகழ்ச்சியும்என்னை சூழ செய்தீரே-2 உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யாஉம் தயவினால்

Bayangaramaana Kuliyil Irunthu Lyrics – பயங்கரமான குழியில் இருந்து Read More »

Iranggidum Engalukku Iranggidum Lyrics – இறங்கிடும் எங்களுக்கு இறங்கிடும்

இறங்கிடும் இறங்கிடும் எங்களுக்கு இறங்கிடும் தாவீதின் குமாரநேதாயுமானவரே முழங்கால் யாவுமே முடங்கிடவே உம் சந்நிதியில் நாம்வந்துவிட்டொம் பாவங்கள் சாபங்கள் எவையுமே நீர் தீர்பிரென்று சொல்லிநம்பி வந்தோம் பழைய மனிதன்ஒழிந்திடவே புதிய ஜீவன்தந்திடவே Iranggidum IranggidumEngalukku Iranggidum Thaavithin KumaranaeThayumaanavarae Mulaankaal YaavumaeMudangidavaeUm Sannithiyil NaamVanthuviddomPaavangal Saabangal YavaiyumaeNeer Thirpirentru solliNambi Vanthom – Iranggidum Palaiya Manithan OlinthidavaePuthiya JeevanThanthidavae #Iranggidum Engalukku Iranggidum  #இறங்கிடும் எங்களுக்கு இறங்கிடும் Irangidum Lyrics #Thaavithin Kumaranae song lyrics 

Iranggidum Engalukku Iranggidum Lyrics – இறங்கிடும் எங்களுக்கு இறங்கிடும் Read More »

Aayathamaairungal Ethirpoga ஆயத்தமாயிருங்கள் எதிர்போக

பல்லவி ஆயத்தமாயிருங்கள் எதிர்போக – அறி யாத நேரம் வருவார் மணவாளன் சரணங்கள் 1. மாய பாச வினைகள் மாய்த்துவிட்டு – மனம் மாறி நல் அகச்சுத்தம் மருவிக்கொண்டு – ஆய 2. இயேசுவை நண்பனாய் ஏற்றுக்கொண்டு – அவர் ஈயும் மெய்ச் சமாதானம் பெற்றுக்கொண்டு – ஆய 3. சத்திய வேத போதனையில் – நடந்து உத்தமராய்த் தேவபக்தராய் – ஆய 4. ஜீவ கனி புசித்து திருப்தி கொள்ள – நித்ய ஜீவ தண்ணீர்

Aayathamaairungal Ethirpoga ஆயத்தமாயிருங்கள் எதிர்போக Read More »

kan Vilithu Elunthu Vaa Maanidane -கண் விழித்து எழுந்து வா மானிடனே

கண் விழித்து எழுந்து வா மானிடனே கருணை நாதன் இயேசுவிடம் சரணங்கள் 1. நிர்ப்பந்தமான உன் நிலையுணரந்து நீச உலகத்தின் நேயம் மறந்து துர்க்கந்தமான துர்த்தொழில் துறந்து தூரதுன்மார்க்க ஜீவியம் பிரிந்து – கண் 2. மனது போல் நடக்கத் துணியாதே மாய உலகின் வாழ்வை விரும்பாதே உனதிஷ்டம்போல் நடக்க உன்னாதே உல்லாச நடக்கை பொல்லாததே – கண் 3. இருதயமுடைந்து நீ எழவேண்டும் இளைய மகனைப் போல் வரவேண்டும் பரம தகப்பன் பாதம் விழவேண்டும் பாவமன்னிப்பை

kan Vilithu Elunthu Vaa Maanidane -கண் விழித்து எழுந்து வா மானிடனே Read More »

Aavalaai Meetparandai Vaa- ஆவலாய் மீட்பரண்டை வா

பல்லவி ஆவலாய் மீட்பரண்டை வா – நீ வா – நீ வா சரணங்கள் 1. இரட்சகர் தானமதாம் – இரட்சை நீ சொந்தமாக்க விரைவுடன் இயேசு பாதம் வா – நீ வா – நீ வா! – ஆவலாய் 2. எத்தனை நாளாக நீ எத்தனை இகழுவாய்? கர்த்தர் அழைக்கும் சத்தம் கேள் – நீ கேள் – நீ கேள் – ஆவலாய் 3. பாவத்தாலழுந்தும் உன் பாவம் நீக்குவேன் என்ற காவலன்

Aavalaai Meetparandai Vaa- ஆவலாய் மீட்பரண்டை வா Read More »

kaathu Kulira Paadungal – காது குளிர பாடுங்கள்

1. காது குளிர பாடுங்கள் கிருபா சத்தியம்; புத்தி தெளியக் காட்டுங்கள் திவ்விய வசனம்; வெல்க! சத்திய வேதம் வாழ்க நித்திய வேதம் பல்லவி அமிர்தமே! அற்புதமே! திவ்விய வசனம் அமிர்தமே! அற்புதமே! திவ்விய வசனம் 2. நல்ல செய்தியைக் கூறுமே கிருபா சத்தியம் பாவ நாசத்தைக் காட்டுமே திவ்விய வசனம்; வான வருஷ மாரி ஞான பொக்கிஷ வாரி – அமிர்தமே 3. வேத நாயகர் பொழியும் கிருபா சத்தியம்; ஜீவா மங்கள மொழியும் திவ்விய

kaathu Kulira Paadungal – காது குளிர பாடுங்கள் Read More »

Thukka Paarathaal Elaithu – துக்க பாரத்தால் இளைத்து

1. துக்க பாரத்தால் இளைத்து நொந்து போனாயோ? இயேசு உன்னைத் தேற்றிகொள்வார் வாராயோ? 2. அன்பின் ரூபகரமாக‌ என்ன காண்பித்தார்? அவர் பாதம் கை விலாவில் காயம் பார்! 3. அவர் சிரசதின் கிரீடம் செய்த தெதனால்? ரத்தினம் பொன்னாலுமல்ல‌ முள்ளினால்! 4. கண்டு பிடித் தண்டினாலும் என்ன வருமோ? கஷ்டம் பாடு கண்ணீருண்டு காண்பாயே 5. அவரைப் பின் பற்றினோர்க்கு துன்பம் மாறுமோ? சாவின் கூறும் மாறிப்போகும்! போதாதோ? 6. பாவி என்னை ஏற்றுக் கொள்ள‌

Thukka Paarathaal Elaithu – துக்க பாரத்தால் இளைத்து Read More »