Uncategorized

Vedham Enakku Aagaraamaam Lyrics – வேதம் எனக்கு ஆகாராமம்

வேதம் எனக்கு ஆகாராமம் தினமும் ருசித்திடுவேன் ஜெபம் செய்வது பெலனாம் தினமும் ஜெபித்திடுவேன் இயேசுவின் சத்தம் கேட்டேன் கீழ்ப்படிந்து வாழ்ந்திடுவேன் இயேசுவோடு பேசிடுவேன் அவர் பேச மழிந்திடுவேன் Vedham Enakku AagaraamaamDhinamum RusithiduveanJebam seivathu BelanaamamDhinamum Jebithiduvean Yesuvin satham ketteankealpadinthu vazhnthiduveanYesuvodu pesiduveanAvar Pesa Mazhinthiduvean

Vedham Enakku Aagaraamaam Lyrics – வேதம் எனக்கு ஆகாராமம் Read More »

Yesuvae Neerae Pothum Lyrics – இயேசுவே நீரே போதும்

இயேசுவே நீரே போதும் (4)எனக்கு எப்போதும் நீரே போதும் 1. கரம் பிடித்து நடத்துகின்றீர்நீரே போதும் – என்னைகண்மணி போல் காத்திடுவீர்நீரே போதும் 2. தோளின் மீது சுமக்கின்றீ ரேநீரே போதும் – என்னைதோழனாக பார்க்கின்றீ ரேநீரே போதும் 3. தகப்னாக இருக்கின்றீரேநீரே போதும் – என்னைதனிமையாக விடமாட்டீ ர்நீரே போதும்

Yesuvae Neerae Pothum Lyrics – இயேசுவே நீரே போதும் Read More »

Aasirvathiyum karthare wedding song Lyrics -ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே

1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவேநேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவேவீசீரோ வானஜோதி கதிரிங்கேமேசியா எம் மணவாளனேஆசாரியரும் வான் ராஜனும்ஆசீர்வதித்திடும் 2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரேஉம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால்இம்மணமக்கள் மீதிறங்கிடவேஇவ்விரு பேரையுங் காக்கவேவிண் மக்களாக நடக்கவேவேந்தா நடத்துமே 3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்இம்மையே மோட்சமாக்கும் வல்லவரேஇன்பத்தோடென் பாக்கி சூட்சமேஉம்மிலே தங்கித்தரிக்கஊக்கம் அருளுமே 4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றேபற்றோடும் மீது சாய்ந்துமே

Aasirvathiyum karthare wedding song Lyrics -ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே Read More »

Seeraar vivaaham yethaen kaavilae Lyrics – சீரார் விவாகம் ஏதேன் காவிலே

சீரார் விவாகம் ஏதேன் காவிலேநேராய் அமைத்த தேவ தேவனேதாராய் மன்றலாசியேவாராய் சுபம் சேரவே பல்லவி நேயனே மகா தூய தேவ தேவனேசீர்மேவும் மெய்மனாசி நீ தரவாநேயனே மகா தூய தேவ தேவனேசீர் மேவுமே ஆசிதா 2. மங்கள மணமகன் ( அவர்களுக்கும் )மங்கள மணமகள் ( அம்மாளுக்கும் )நேச தேவ தயவாய்பாசத்துணை சேர்த்துவை – நேயனே 3. நாடோரும் செல்ல பாதைத் தீபமாய்நாடு உயர்ந்த தேவ நூலதைத்தேடித்துணை கொண்டன்பாய்நீடித்திவர் வாழ்ந்திட – நேயனே 4. ஆன்றோர் எந்நாளும்

Seeraar vivaaham yethaen kaavilae Lyrics – சீரார் விவாகம் ஏதேன் காவிலே Read More »

Malar Thooviyae Vaalthi paaduvom Lyrics – மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்

மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்மங்களங்கள் செழிக்க மகிழ்ந்து பாடுவோம் – நாம் ஆர்ப்பரிப்போம், ஆனந்திப்போம்வாழ்க, வாழ்க, வாழ்க என்று வாழ்த்திப்பாடுவோம் 1. வானத்தில் பறந்திடும் பறவைகளாய்விண்ணினில் பூத்திடும் விண் மீன்களாய்என்றும் ஜொலித்து என்றும் பறந்துசந்தோஷமாய் வாழ்ந்திட கீதம் பாடுவோம் – மலர் 2. ஆவியின் கனிகளால் நிறைந்திடவேஅன்பின் வழிதனில் நடந்திடவேஅல்லும் பகலும் ஜெபம் செய்திடஆண்டவரை நாமும் வேண்டிடுவோம் – மலர் 3. செல்வங்கள் பல பெற்று செழிப்புறவேநன்மைகள் தினமும் நாடி வரவேமீட்பர் பாதத்தில் நன்றி கூறியேநல்லவரை வல்லவரை

Malar Thooviyae Vaalthi paaduvom Lyrics – மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம் Read More »

Aabirahamai Aasirvathitha Lyrics – ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே 1. கல்லின் மனைபோலக் கணவனும்இல்லின் விளக்கெனக் காரிகையும்என்றும் ஆசிபெற்று இனிது வாழவேவாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்இன்னிசை யெழுப்பி இங்கிதமா யென்றும்இணைந்து வாழவே – இணைந்து வாழவே 2. அன்பும் அறனும் அங்கோங்குமெனின்பண்பும் பயனும் உண்டாமேஇன்பமோடே அங்ஙன மென்றும் வாழப்பாரும்வாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!என்றுமிதே இன்பம் கொண்டிவன் வாழவேநற்புகழடைந்து நண்பருடன் சுற்றம்நயந்து வாழவே – நயந்து வாழவே 3. உள்ளம் விரும்பிய செல்வமுடன்உத்தமச்

Aabirahamai Aasirvathitha Lyrics – ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே Read More »

Mealogathil En Pangu Neer Lyrics – மேலோகத்தில் என் பங்கு நீர்

1. மேலோகத்தில் என் பங்கு நீர்,கிறிஸ்துவே! கிறிஸ்துவே!மேலான நன்மை தேவரீர்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!நீர் பாரில் ரத்தம் சிந்தினீர்பேரன்பைக் காட்டி மரித்தீர்சீர்கெட்ட என்னை ரட்சித்தீர்கிறிஸ்துவே! கிறிஸ்துவே! 2. பூலோக மேன்மை வாஞ்சியேன்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!மேலோக இன்பம் நாடுவேன்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!இப்பாரின் வாழ்வு நில்லாதேதப்பாமல் வாடிப்போகுமேஒப்பற்ற செல்வம் நீர் நீரேகிறிஸ்துவே! கிறிஸ்துவே! 3. நீர் ஏழையேனைக் கைவிடீர்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!சீராகக் காத்து ஆளுவீர்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!பொன் வெள்ளி ஆஸ்தி போயினும்துன்புற்றுப் பாடுபடினும்என் விசுவாசம் நிலைக்கும்கிறிஸ்துவே! கிறிஸ்துவே! 4. தீயோன் விரோதம் செய்யினும்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!ஓயாமலே போராடினும்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!அம்மூர்க்கம் கண்டு

Mealogathil En Pangu Neer Lyrics – மேலோகத்தில் என் பங்கு நீர் Read More »

En Meetpar Ratham Sinthinaar Lyrics – என் மீட்பர் ரத்தம் சிந்தினார்

1. என் மீட்பர் ரத்தம் சிந்தினார்,மா நீதியும் சம்பாதித்தார்;என் சொந்த நீதி வெறுத்தேன்,இயேசுவின் நாமம் நம்புவேன்;நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,வேறஸ்திபாரம் மணல் தான். 2. கார் மேகம் அவர் முகத்தைமறைக்கும் காலம், அவரைஎப்போதும்போல நம்புவேன்,மாறாதவர் என்றறிவேன்;நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,வேறஸ்திபாரம் மணல் தான். 3. மரண வெள்ளம் பொங்கினும்,என் மாம்சம் சோர்ந்து போயினும்,உன் வாக்குத்தத்தம் ஆணையும்என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்;நன் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,வேறஸ்திபாரம் மணல் தான். 4. நியாயத்தீர்ப்புக் காலத்தில்எக்காள சத்தம் கேட்கையில்,அஞ்சேன்

En Meetpar Ratham Sinthinaar Lyrics – என் மீட்பர் ரத்தம் சிந்தினார் Read More »

Pottrum Pottrum Punniya Naatharai -போற்றும் போற்றும்! புண்ணிய நாதரை

1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய;மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்.நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறுஇயேசு நாதர் நம்மையும் தாங்குவார்;போற்றும், போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்!பாதுகாத்து நித்தமும் போஷிப்பார். 2. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்;பாடுபட்டுப் பிராணத் தியாகமும் செய்துவானலோக வாசலைத் திறந்தார்.மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும் என்றும்!வாழ்க, வாழ்க, ஜெகத்து ரட்சகா!அருள் நாதா, மாசணுகா பரஞ்சோதி,வல்லநாதா, கருணை நாயகா! 3. போற்றும்,

Pottrum Pottrum Punniya Naatharai -போற்றும் போற்றும்! புண்ணிய நாதரை Read More »

Enthan Jeevan Yesuve – எந்தன் ஜீவன் இயேசுவே

எந்தன் ஜீவன் இயேசுவேசொந்தமாக ஆளுமேஎந்தன் காலம் நேரமும்நீர் கையாடியருளும் 1. எந்தன் கை பேரன்பினால்ஏவப்படும் எந்தன் கால்சேவை செய்ய விரையும்அழகாக விளங்கும் 2. எந்தன் நாவு இன்பமாய்உம்மைப் பாடவும் என்வாய்மீட்பின் செய்தி கூறவும்ஏதுவாக்கியருளும் 3. எந்தன் ஆஸ்தி தேவரீர்முற்றும் அங்கீகரிப்பீர்புத்தி கல்வி யாவையும்சித்தம் போல் பிரயோகியும் 4. எந்தன் சித்தம் இயேசுவேஒப்புவித்து விட்டேனேஎந்தன் நெஞ்சில் தங்குவீர்அதை நித்தம் ஆளுவீர் 5. திருப்பாதம் பற்றினேன்எந்தன் நேசம் ஊற்றினேன்என்னையே சமூலமாய்தத்தம் செய்தேன் நித்தமாய் Endhan jeevan yaesuvaeSondhamaaga aalumaeEndhan kaalam

Enthan Jeevan Yesuve – எந்தன் ஜீவன் இயேசுவே Read More »

Jebathin Aavalai lyrics ஜெபத்தின் ஆவலை

1. ஜெபத்தின் ஆவலைஎன் நெஞ்சில் அருளும்;தெய்வாவீ, லோக நேசத்தைஎன்னை விட்டகற்றும். 2. பூலோக சிந்தையைவெறுத்துத் தள்ளுவேன்;மேலான நித்திய இன்பத்தைநான் தேட ஏவுமேன். 3. எனக்குத் துணையாய்என் பக்கத்தில் இரும்;நான் நிலைநிற்கும்படியாய்கிருபை அளியும். 4. தெய்வன்பின் பாசத்தால்கட்டுண்டு, என்றைக்கும்உம்மை என் முழு மனதால்பின்பற்றச்செய்திடும். Jebaththin Aavalai 1. Jepaththin AavalaiEn Nenjil Arulum;Theyvaavee, Loeka NaesaththaiEnnai Vittakarrum. 2. Puuloeka SinthaiyaiVeruththuth Thalluvaen;Maelaana Niththiya InpaththaiNaan Thaeta Aevumaen. 3. Enakkuth ThunaiyaayEn Pakkaththil Irum;Naan NilainirkumpatiyaayKirupai Aliyum.

Jebathin Aavalai lyrics ஜெபத்தின் ஆவலை Read More »