Uncategorized

Deva Aaviyea Thettravaalanae Lyrics – தேவ ஆவியே தேற்றரவாளனே

தேவ ஆவியே தேற்றரவாளனே தாகம் தீர்க்கும் ஜீவ நதியே மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே என்னை பாதுகாக்கும் தூய ஆவியே வாரும் வாரும் வாரும் உம் மகிமையால் என்னை நிரப்பும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் அழைத்துச் செல்லும் பரிசுத்தரே என்னில் வாரும் 1.கட்டுக்கள் அவிழ்த்திடும் நுகங்களை முறித்திடும் காயம் கட்டும் தேவ ஆவியே 2.கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமும் சகல சத்தியத்திலே நடத்தும் சத்திய ஆவியே 3.பாவத்தைக் குறித்தும் நீதியை குறித்தும் கண்டித்து உணர்த்தும் அன்பின் ஆவியே

Deva Aaviyea Thettravaalanae Lyrics – தேவ ஆவியே தேற்றரவாளனே Read More »

Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Lyrics – கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்

கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்நீ ஏன் கலங்குகிறாய் கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம்நீ ஏன் பதறுகிறாய் -2 நீ மேலானவைகளைத் தேடுநித்தியர் இயேசுவை நாடு – 2 நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானேபுயல் வந்தால் சரிந்திடுமே -2 நிலையான நகரம் நமக்கிங்கு இல்லைநித்திய வாழ்வில் தானே -2 செல்வம் சுகமோடும் பேர் புகழோடும்சுகித்து நீ வாழ்கிறாயோ -2சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள்உன்னையும் சந்திக்குமே -2 Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Nee Yean Kalangukiraai Kadanthidum Kaalam Kalanthidum

Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Lyrics – கூடாரவாசியே நித்தியர் இருக்கையில் Read More »

Ondrumillai Naan lyrics -Um kirubaiye illaiendraal Ondrume illai naan

ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை நான்ஒன்றுமே இல்லை நான் உம் கிருபையே இல்லையென்றால் ஒன்றுமே இல்லை நான் -2 பெலவீன நேரங்களில் என் பெலனாய் இருந்தீரே கண்ணீர் கவலைகளில் என்னை அனைத்து கொண்டீரே -2ஏசுவே நீர்தானே -2 சூழ்நிலை மாறினாலும் மாறிடா நேசர் நீரே சூழல் காற்று வீசினாலும் என்னை சூழ்ந்து கொண்டீரே -2ஏசுவே நீர்தானே -2 தண்ணீரை கடக்கும் போது என் கூடவே இருந்தீரே அக்கினியில் நடக்கும் போது என்னை காத்து கொண்டீரே -2ஏசுவே நீர்தானே -2

Ondrumillai Naan lyrics -Um kirubaiye illaiendraal Ondrume illai naan Read More »

Paava Sanjalathai Lyrics – பாவ சஞ்சலத்தை நீக்க

1. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டேபாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமேசால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால் 2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்நீக்குவாரே மனச்சோர்வை தீயே குணம் மாற்றுவார் 3. பலவீனமானபோதும் கிருபாசனம் உண்டே!பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவேஒப்பில்லாத பிராண நேசா! உம்மை நம்பி

Paava Sanjalathai Lyrics – பாவ சஞ்சலத்தை நீக்க Read More »

Kalathin Arumaiyai Arindhu – காலத்தின் அருமையை அறிந்து Lyrics

காலத்தின் அருமையை அறிந்துவாழாவிடில் கண்ணீர் விடுவாயே அனுபல்லவி ஞாலத்தில் பரனுன்னை நாட்டின நோக்கத்தைசீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய் சரணங்கள் 1. மதியை இழந்து தீய வழியிலே நீ நடந்தால்வருங்கோபம் அறிந்திடாயோ?கதியாம் ரட்சண்ய வாழ்வை நீ கண்டு மகிழ்ந்திடகாலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? — காலத்தின் 2. நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டுநோக்கிப்பின் அழித்தாரன்றோ?தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்ததவணையின் காலமிவ் வருட முடியலாமே — காலத்தின் 3. இகத்தினில் ஊழியம் அகத்தினில் நிறைவேறயேசுனை அழைத்தாரல்லோ,மகத்துவ வேலையை மறந்து

Kalathin Arumaiyai Arindhu – காலத்தின் அருமையை அறிந்து Lyrics Read More »

Yerigo pondra porattam vanthaalum Lyrics – எரிகோ போன்ற போராட்டம்

எரிகோ போன்ற போராட்டம் வந்தாலும் நீங்க இருக்கீங்க நீங்க இருக்கீங்க செங்கடல் போன்ற சூழ்நிலை வந்தாலும்பாதுகாப்பிங்க பாதுகாப்பிங்க யெகோவா தேவனே எந்தன் பெலன் நீரே பெலன் இல்லா நேரத்தில் எந்தன் அடைக்கலமே யெகோவா யெகோவா யெகோவா தேவனேநீரின்றி நீரின்றி நீரின்றி வாழ்வே இல்லையெகோவா யெகோவா யெகோவா தேவனேநீரின்றி நீரின்றி நீரின்றி வாழ்வே இல்லையே நீரின்றி வாழ்வே இல்லையே-2 1.உலகத்தை ஜெயித்த இயேசு கிறிஸ்துவைஅல்லேலூயா துதி பாடி மகிழ்வோம்-2 I WANNA SING IT LOUD SAY JESUS

Yerigo pondra porattam vanthaalum Lyrics – எரிகோ போன்ற போராட்டம் Read More »

En Munney Meiyppar Pogirar – என் முன்னே மேய்ப்பர் Lyrics

1. என் முன்னே மேய்ப்பர் போகிறார்நல்மேய்ப்பராகக் காக்கிறார்ஓர்காலும் என்னைக் கைவிடார்நேர் பாதை காட்டிப் போகிறார். முன் செல்கின்றார்! முன் செல்கின்றார்!என் முன்னே சென்றுபோகிறார்!நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்அன்போடு பின்சென்றேகுவேன். 2. கார் மேகம் வந்து மூடினும்சீர் ஜோதி தோன்றி வீசினும்என் வாழ்வு தாழ்வில் நீங்கிடார்என்றைக்கும் முன்னே போகிறார். 3. மெய்ப் பாதைகாட்டி! பின்செல்வேன்தெய்வீக கையால் தாங்குமேன்எவ்விக்கினம் வந்தாலும் நீர்இவ்வேழை முன்னே போகிறீர். 4. ஒப்பற்ற உம் காருணியத்தால்இப்பூமி பாடு தீருங்கால்நீர் சாவை வெல்லச் செய்குவீர்பேரின்பம் காட்டி முன்செல்வீர்.

En Munney Meiyppar Pogirar – என் முன்னே மேய்ப்பர் Lyrics Read More »

Buthikettadha Anbin – புத்திக்கெட்டாத அன்பின்

1. புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும்உம் பாதம் அண்டினோமே, தேவரீர்விவாகத்தால் இணைக்கும் இரு பேரும்ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர். 2. ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்,நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்,குன்றாத தீரமும் தந்தருளும். 3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி,மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றிநிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர்.

Buthikettadha Anbin – புத்திக்கெட்டாத அன்பின் Read More »

Yedheynil Aadhi Manam Lyrics ஏதெனில் ஆதி மணம்

1. ஏதேனில் ஆதி மணம்உண்டான நாளிலேபிறந்த ஆசீர்வாதம்மாறாதிருக்குமே. 2. இப்போதும் பக்தியுள்ளோர்விவாகம் தூய்மையாம்மூவர் பிரசன்னமாவார்மும்முறை வாழ்த்துண்டாம். 3. ஆதாமுக்கு ஏவாளைகொடுத்த பிதாவேஇம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணைகொடுக்க வாருமே. 4. இரு தன்மையும் சேர்ந்தகன்னியின் மைந்தனேஇவர்கள் இரு கையும்இணைக்க வாருமே. 5. மெய் மணவாளனானதெய்வ குமாரர்க்கேசபையாம் மனையாளைஜோடிக்கும் ஆவியே. 6. நீரும் இந்நேரம் வந்துஇவ்விரு பேரையும்இணைத்து, அன்பாய் வாழ்த்திமெய்ப் பாக்கியம் ஈந்திடும். 7. கிறிஸ்துவின் பாரியோடேஎழும்பும் வரைக்கும்எத்தீங்கில் நின்றும் காத்துபேர் வாழ்வு ஈந்திடும்

Yedheynil Aadhi Manam Lyrics ஏதெனில் ஆதி மணம் Read More »

Aathmamae Un Aantavarin Lyrics ஆத்மமே உன் ஆண்டவரின்

1. ஆத்மமே உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்துமீட்பு  சுகம் ஜீவன் அருள் பெற்றதாலே துதித்துஅல்லேலூயா  என்றென்றைக்கும் நித்திய நாதரைப் போற்று 2.நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதிகோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதிஅல்லேலூயா அவர் உண்மை மா மகிமையாம் துதி  3.தந்தைபோல் மாதயை உள்ளோர் நீச மண்ணோர் நம்மையேஅன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரேஅல்லேலூயா இன்னும் அவர் அருள் விரிவானதே  4.என்றும் நின்றவர் சமூகம் போற்றும் தூதர் கூட்டமேநாற்றிசையும் நின்றெழுந்து

Aathmamae Un Aantavarin Lyrics ஆத்மமே உன் ஆண்டவரின் Read More »

NAAN SUGAMAANEN LYRICS

நான் சுகமானேன் நான் சுகமானேன்புண்ணியரின் காயங்களால் – 2 ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயாஅல்லேலூயா ஆனந்தமேஆ அல்லேலூயா ஆ அல்லேலூயாஅல்லேலூயா ஆரோக்கியமே 1. பிள்ளையின் அப்பம் பிள்ளையின் அப்பம்பிள்ளையான எனக்கல்லோ (2)என் நோய்கள் தீர்த்தார் என் நோய்கள் தீர்த்தார்சாபமான சிலுவையில் (2) ஆ அல்லேலூயா 2. நான் ஏன் சுமப்பேன் நான் ஏன் சுமப்பேன்எந்தன் இயேசு சுமந்தபின் (2)யெகோவா தேவன் யெகோவா தேவன்எந்தன் நல்ல பரிகாரி (2) ஆ அல்லேலூயா 3. பரிபூரண ஜீவன் பரிபூரண ஜீவன்பரனீந்த

NAAN SUGAMAANEN LYRICS Read More »