Uncategorized

உண்மையும் கிருபையும் உள்ளவர் – Unmaiyum kirubaiyum ullavar

உண்மையும் கிருபையும் உள்ளவர்வேற்றுமையின் நிழல் இல்லையேபாவியான என்னை மீட்கஇவ்வுலகம் வந்தீர்கிருபையால் மீட்டு கொண்டீரே(2) கை தட்டி உம்மை பாடுவேன்கரம் உயர்த்தி ஆராதிப்பேன்உம் கிருபை என் வாழ்வில் போதுமே(2) உம் கிருபை போதுமே(3) எந்நாளுமேஉம் கிருபை போதுமே(3) என் வாழ்விலே 1.உம் அன்பிற்கு இணை இல்லையேஉம் கரம் குருகவில்லையேஉம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதித்தீர்என்னையும் உம் பிள்ளையாய் மாற்றினீர்(2)-கை தட்டி 2.வாக்கில் என்றும் மாறிடாதவர்சொன்னதை செய்து முடிப்பவர்கரம் பிடித்து என்னை என்றும் நடத்தி செல்வீர்கன்மலை மேல் உயர்த்திடுவீர்(2)-கை தட்டி […]

உண்மையும் கிருபையும் உள்ளவர் – Unmaiyum kirubaiyum ullavar Read More »

வருவாய் தருணமிதுவே-VARUVAI THARUNAMITHUVEY

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரேவல்ல ஆண்டவர் இயேசுவண்டை வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்வருத்தத்தோடே கழிப்பது ஏன் வந்தவர் பாதம் சரணடைந்தால்வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார் கட்டின வீடும் நிலம் பொருளும்கண்டிடும் உற்றார் உறவினரும்கூடுவீட்டு உன் ஆவிபோனால்கூட உனோடு வருவதில்லை அழகு மாயை நிலைத்திடாதேஅதை நம்பாதே மயக்கிடுமேமரணம் ஓர்நாள் சந்திக்குமேமறவாதே உன் ஆண்டவரை வானத்தின் கீழே பூமி மேலேவானவர் இயேசு நாமமல்லால்இரட்சிப்படைய வழியில்லையேஇரட்சகர் இயேசு வழி அவரே தீராத பாவம் வியாதியையும்மாறாத உந்தன் பெலவீனமும்கோரக்குருசில் சுமந்து தீர்த்தார்காயங்களல் நீ குணமடைய

வருவாய் தருணமிதுவே-VARUVAI THARUNAMITHUVEY Read More »

SABAIYAE INDRU VAANATHAI – சபையே இன்று வானத்தை

Song No: 112 1.சபையே இன்று வானத்தை திறந்து தமதுசுதனைத் தந்த கர்த்தரை துதித்துக் கொண்டிரு 2.பிதாவுக்கொத்த இவரே குழந்தை ஆயினார் திக்கற்று முன்னணையிலே ஏழையாய்க் கிடந்தார் 3.தெய்வீக ஸ்பாவம் நம்மிலே உண்டாக ஆண்டவர் நரரின் சாயலாய் இங்கே வந்து பிறந்தனர். 4.தாழ்ந்தார் அவர் உயர்ந்தோம் நாம் இதென்ன அற்புதம் இதுன்னத சிநேகம் ஆம் அன்பதின் பூரணம். 5. திரும்பப் பரதீசுக்கு வழி திறந்துபோம் கேரூபின் காவல் நீங்கிற்று மகிழ்ந்து பாடுவோம்.

SABAIYAE INDRU VAANATHAI – சபையே இன்று வானத்தை Read More »

En belanakiya karthave – Song Lyrics

என் பெலனாகிய கர்த்தாவேநான் உம்மையே நம்பியுள்ளேன்நான் கைவிடப்படுவதில்லை என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்தாங்குதையா உம் கிருபை – நான்அழுது புலம்பும் நேரமெல்லாம்அணைக்குதையா உம் கிருபை என்னை நான் மரண இருளில் நடந்தாலும்பொல்லாப்புக்கு பயப்படேன் நான்உங்க கோலும் தடியும் தேற்றுதையாஅனுதினம் வெற்றி பாதை காட்டுதையா உம்மாலே ஒரு சேனைக்குள்ளேபாய்ந்து நானும் சென்றிடுவேன்உம்மாலே ஒரு மதிலின் மேல்தாண்டி நானும் சென்றிடுவேன் -நான்

En belanakiya karthave – Song Lyrics Read More »

En Belanagiyae Karthavae – என் பெலனாகிய கர்த்தாவே

என் பெலனாகிய கர்த்தாவேஉம்மில் அன்பு கூறுவேன் என் கன்மலையும் என் கோட்டையும்என் இரட்சகரும் என் தேவனும்நான் நம்பியிருக்கும் துருகமும்கேடகமும் நீர் தானைய்யா நீர் எந்தன் வாழ்வில் வந்ததால்குறை ஒன்றும் எனக்கு இல்லையேஉந்தன் நாமம் அறிந்ததால்தோல்வியே இனி இல்லையே பகலில் மேக ஸ்தம்பமாய்இரவில் அக்கினி ஸ்தம்பமாய்என்னோடு கூட வருபவரேஉம்மில் அன்பு கூறுவேன் கொடிய வேடனின் கண்ணிக்கிம்பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்விடுவித்தெம்மை மீட்டவரேஉந்தன் நாமம் உயர்த்துவேன் தாழ்வில் என்னை நினைத்தவரேதாயின் கருவில் அறிந்தவரேதாகம் தீர்க்கும் நீருற்றேஉந்தன் மகிமையை பாடிடுவேன்

En Belanagiyae Karthavae – என் பெலனாகிய கர்த்தாவே Read More »

Jeyam kodukkum devanukku – ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு வாழ் நாளெல்லாம் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன் ஆனந்த தொனியால் உயர்த்துவேன் நீதியின் கரத்தினால் தாங்கி நடத்துவார் கர்த்தரே என் பெலன் எதற்குமே அஞ்சிடேன் அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர் யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார் நம்பிக்கை தேவனே நன்மைகள் அளிப்பார் வார்த்தையை அனுப்பியே மகிமைப் படுத்துவார் உண்மை தேவனே உருக்கம் நிறைந்தவர் என்னை காப்பார் உறங்குவதில்லையே

Jeyam kodukkum devanukku – ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு Read More »

Aathmamae Un Aandavarin – ஆத்மமே உன் ஆண்டவரின்

Song No :12 1. ஆத்மமே, உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்து, மீட்பு, சுகம், ஜீவன், அருள் பெற்றதாலே துதித்து, அல்லேலுயா, என்றென்றைக்கும் நித்திய நாதரைப்போற்று. 2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதி; கோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதி; அல்லேலுயா, அவர் உண்மை மா மகிமையாம் துதி. 3. தந்தை போல் மா தயை உள்ளோர்; நீச மண்ணோர் நம்மையே அன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரே!

Aathmamae Un Aandavarin – ஆத்மமே உன் ஆண்டவரின் Read More »

Alankaara vaasalaalae- அலங்கார வாசலாலே

1. அலங்கார வாசலாலேகோவிலுக்குள் போகிறேன்; ( கோவிலுட் பிரவேசிப்பேன் )தெய்வ வீட்டின் நன்மையாலே ; ( தேவ வீட்டில் நன்மையாலே )ஆத்துமத்தில் பூரிப்பேன்இங்கே தெய்வ சமூகம், ( தேவா உம்தன் சமூகம் )மெய் வெளிச்சம், பாக்கியம். ( நல்கும் திவ்ய வெளிச்சம் ). 2. கர்த்தரே, உம்மண்டை வந்தஎன்னண்டைக்கு வாருமேன்நீர் இறங்கும்போதனந்தஇன்பத்தால் மகிழுவேன்.என்னுட இதயமும்தெய்வ ஸ்தலமாகவும். 3. பயத்தில் உம்மண்டை சேர,என் ஜெபம் புகழ்ச்சியும்நல்ல பலியாக ஏறஉமதாவியைக் கொடும்.தேகம் ஆவி யாவையும்சுத்தமாக்கியருளும். 4. நல்ல நிலத்தில் விழுந்தவிதை

Alankaara vaasalaalae- அலங்கார வாசலாலே Read More »

Sabaiyin Asthibaaram – சபையின் அஸ்திபாரம்

Song No: 347 1. சபையின் அஸ்திபாரம்நம் மீட்பர் கிறிஸ்துவே;சபையின் ஜன்மாதாரம்அவரின் வார்த்தையே;தம் மணவாட்டியாகவந்ததைத் தேடினார்.தமக்குச் சொந்தமாகமரித்ததைக் கொண்டார். 2. எத்தேசத்தார் சேர்ந்தாலும்;சபைஒன்றே ஒன்றாம்;ஒரே விஸ்வாசத்தாலும்ஒரே ரட்சிப்புண்டாம்;ஒரே தெய்வீக நாமம்சபையை இணைக்கும்;ஓர் திவ்ய ஞானாகாரம்பக்தரைப் போஷிக்கும். 3. புறத்தியார் விரோதம்பயத்தை உறுத்தும்;உள்ளானவரின் துரோகம்கிலேசப் படுத்தும்;பக்தர் ஓயாத சத்தம்,எம்மட்டும் என்பதாம்;ராவில் நிலைத்த துக்கம்காலையில் களிப்பாம். 4. மேலான வான காட்சிகண்டாசீர்வாதத்தைபெற்று, போர் ஓய்ந்து வெற்றிசிறந்து, மாட்சிமைஅடையும் பரியந்தம்இன்னா உழைப்பிலும்,நீங்காத சமாதானம்மெய்ச் சபை வாஞ்சிக்கும். 5. என்றாலும் கர்த்தாவோடுசபைக்கு ஐக்கியமும்,இளைப்பாறுவோரோடுஇன்ப

Sabaiyin Asthibaaram – சபையின் அஸ்திபாரம் Read More »

Poolokaththaarae Yaavarum Song Lyrics |பூலோகத்தாரே யாவரும்

Song : 01 பூலோகத்தாரே யாவரும்கர்த்தாவில் களி கூருங்கள்ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்செலுத்திப் பாட வாருங்கள். யெகோவா தாம் மெய்த்தேவனேநாம் அல்ல அவர் சிருஷ்டித்தார்நாம் ஜனம் அவர் ராஜனேநாம் மந்தை அவர் மேய்ப்பனார் கெம்பீரித்தவர் ஆலயப்பிரகாரத்துள்ளே வாருங்கள்மகிழ்ந்து அவர் திவ்வியநல் நாமத்தை கொண்டாடுங்கள் கர்த்தர் தயாளர் இரக்கம்அவர்க்கு என்றும் உள்ளதேஅவர் அநாதி சத்தியம்மாறாமல் என்றும் நிற்குமே Poolokaththaarae YaavarumKarthaavil Kazhi KoorungalAnanththathodae sthothiramSeluthi Paada Vaarungal Yakova thaam meidhivanaeNaam Alla Avar sirustithaarNaam Janam Avar RaajanaeNaam Manthai

Poolokaththaarae Yaavarum Song Lyrics |பூலோகத்தாரே யாவரும் Read More »

Yehsu Kathavai thiranthal – இயேசு கதவைத் திறந்தால் song lyrics

Yeshu Kathavai thiranthal song lyrics Yehsu Kathavai thiranthalYaraalum adaika mudiyavillaiYeshu Kathavai adaithaalYaraalum thirakka mudiyavillai -2Thiranthiduvar Kathavai thiranthiduvaarYenakkai Kathavai thiranthiduvarAdaithiduvar Kathavai adaithiduvaarEthiriyin Kathavai adaithiduvaar – 2 1. Sathuru oru vazhiyaai vanthaalEzhu vazhiyaai Oodip povaanThunbangal nerudum velaigallil – AvarKirubaiyaal ennai thangiduvaar – 2 – Yesu 2. Vengalak Kathavugalai udaithuPathaigalellam samamakkuvarYerigovin Mathilum YorthanumOvvonraai Vazhi matruduvaar – 2 –

Yehsu Kathavai thiranthal – இயேசு கதவைத் திறந்தால் song lyrics Read More »