Uncategorized

Vanandira Yatherayil -வனாந்திர யாத்திரையில் song lyrics

வனாந்திர யாத்திரையில் களைத்து நான்சோர்ந்து போகும் நேரங்களில்நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும்என் வாழ்வு செழித்திடுமே 1. செங்கடல் எதிர்த்து வந்தும்பங்கம் வந்திடாமல் அங்குபாதை ஒன்று கண்ணில் தெரியுமேவிடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் – வனாந்திர 2. தேவனை மறக்கச் செய்யும்வேதனை நிறைந்த வாழ்வைசத்துரு விதைத்திடும் போதுமாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே – வனாந்திர 3. இனிமையற்ற வாழ்வில் நான்தனிமை என்று எண்ணும் போதுமகிமை தேவன் தாங்கிடுவாரேஇனிமையாய் மன்னாவை […]

Vanandira Yatherayil -வனாந்திர யாத்திரையில் song lyrics Read More »

EN ULLAM ENGUTHAE song lyrics

1. என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவேஎன்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியேஎன்றென்றும் பாராமல் (2)எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன்ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன்இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர்எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன் உம் அன்பை பார்க்கிலும்வேறொன்றும் இல்லையே ஓ…என் இயேசுவே…ஒருநாளும் மறவேனேஎன் நேசர் நீர்தானே ஓ…என்றென்றுமேநான் உம்மை மறவேன் 2. உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும்உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும்சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும்உன் முகம்

EN ULLAM ENGUTHAE song lyrics Read More »

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே – Ekkala Satham Vaanil Thonothidave Song & Lyrics

எக்காள சத்தம் வானில் தொனித்திடவேஎம் இயேசு மா இராஜனே வந்திடுவார் – 2 அந்த நாள் மிக சமீபமேசுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே – 2தேவ எக்காளம் வானில் முழங்கதேவாதி தேவனைச் சந்திப்போமே – 2 – (எக்காள சத்தம் வானில்) வானமும் பூமியும் மாறிடினும்வல்லவர் வாக்கு தான் மாறிடாதே – 2தேவதூதர் பாடல் தொனிக்கத்தேவன் அவரையே தரிசிப்போமே – 2 – (எக்காள சத்தம் வானில்) கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம் – 2கண்ணீர் கவலை

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே – Ekkala Satham Vaanil Thonothidave Song & Lyrics Read More »

Yesu Raja Vandhar இயேசு ராஜா வந்தார் | Tamil Christian Song

இயேசு ராஜா வந்தார்… இயேசு ராஜா வந்தார்இரத்தம் சிந்தி இரட்சிப்பை தந்தார்… இரத்தம் சிந்தி இரட்சிப்பை தந்தார்இயேசு ராஜா வருவார்… இயேசு ராஜா வருவார்நித்திய ஜீவன் தருவார்… நித்திய ஜீவன் தருவார் தேவாதி தேவனை ஆராதிப்போம்தேடிவந்த இயேசுவை ஆர்பரிப்போம்தேவாதி தேவனை ஆராதிப்போம்தேடிவந்த இயேசுவை ஆர்பரிப்போம் – (இயேசு ராஜா வந்தார்) பாவிகளை மன்னித்திட இயேசு வந்தார்பரிசுத்த வாழ்வை தர இயேசு வந்தார்… இயேசு வந்தார்கட்டுக்களை அறுத்திட இயேசு வந்தார்காயங்களை ஆற்றிடவே இயேசு வந்தார்… இயேசு வந்தார்நினையாத நேரத்திலே

Yesu Raja Vandhar இயேசு ராஜா வந்தார் | Tamil Christian Song Read More »

Anbae Umaku Aarathanai – அன்பே உமக்கு ஆராதனை song lyrics

அன்பே உமக்கு ஆராதனை என் அழகே உமக்கு ஆராதனை (2)கர்த்தா உமக்கு ஆராதனைகல்வாரி நாதா ஆராதனை ஆராதனை ஆராதனைஎன் ஆவியில் ஆராதனைஆராதனை ஆராதனைஅனுதினம் ஆராதனை உள்ளம் எல்லாம் கொள்ளை கொண்டஉன்னதரே ஸ்தோத்திரமைய்யா (2)கள்ளம் எல்லாம் நீக்கி விட்டீர்நல்லவரே ஸ்தோத்திரமைய்யா ஆராதனை ஆராதனைஆவியில் ஆராதனைஆராதனை ஆராதனைஅனுதினம் ஆராதனை இரத்தத்தினால் நீதிமானாய்மாற்றினீரே ஸ்தோத்திரமைய்யாஇரத்தத்தினால் ஆசாரியராய் அழைத்தவரே ஸ்தோத்திரமைய்யா ஆராதனை ஆராதனைஆவியில் ஆராதனைஆராதனை ஆராதனைஅனுதினம் ஆராதனை

Anbae Umaku Aarathanai – அன்பே உமக்கு ஆராதனை song lyrics Read More »

Isravaelin Raajaavae – இஸ்ரவேலின் ராஜாவே song lyrics

இஸ்ரவேலின் ராஜாவேஎன் தேவனாம் கர்த்தரேநான் உம்மை வாழ்த்துகிறேன்நன்மைகள் நினைக்கிறேன் இயேசுவே – (4)நன்றி நன்றி நாதாஅளவில்லா அன்பிற்காக 1. திருக்கரம் என்னை தாங்கிகடும் பிரட்சனைகளிலும்முன்னேறி செல்வதற்குபலத்தை நீர் தந்தற்காய் – இயேசுவே 2. எதிற்கிறவர் முன்பிலும்தள்ளினவர் மத்தியில்பந்தி ஆயத்தப்படுத்திஅன்பாக கனம் பண்ணினீர் – இயேசுவே 3. என்ன நான் செலுத்திடுவேன்ஆயிரம் பாடல்களோஎன் உயிர் காலம் முழுதும்இரட்சிப்பை உயர்த்திடுவேன் – இயேசுவே Isravaelin RaajaavaeEn dhaevanaam kartharaeNaan ummai vaazhthugiraenNanmaigal ninaikiraen Yaesuvae – (4)Nandri nandri naadhaaAlavillaa

Isravaelin Raajaavae – இஸ்ரவேலின் ராஜாவே song lyrics Read More »

Vizhi moodiyum – விழி மூடியும் நீர்த்துளி வழியுதே song lyrics

விழி மூடியும் நீர்த்துளி வழியுதேவிழும் துளிகளில் நினைவுகள் சிதையுதேநான் கொண்ட காயம் பெரியதேநான் கண்ட பலதில் அறியதே…2நான் போகும் பாதை புதியதேஆனால் உம் சத்தம் தேற்றுதே…2 விழி மூடியும் நீர்த்துளி வழியுதேவிழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே இழந்த தருணம் மறந்து போனீர் என்று எண்ணினேன்வனைந்த கரமே உடைத்ததேன்று புலம்பி ஏங்கினேன்வனைந்தவர் உடைக்கல…என்னையும் மறக்கல…சீரமைபாறிவர் என்பதை நம்புவேன் விழி மூடியும் நீர்த்துளி வழியுதேவிழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே உமது வாக்கு தரையில் என்றும் விழுவதில்லையே தாமதங்கள் வார்த்தை தரத்தை

Vizhi moodiyum – விழி மூடியும் நீர்த்துளி வழியுதே song lyrics Read More »

Neer Thaan Ennai – நீர் தான் என்னை ஆளும் தகப்பன் song lyrics

நீர் தான் என்னை ஆளும் தகப்பன்என்னோடு என்றும் வாழும் தகப்பன் (2)எனக்குள்ளே வாழும் கிறிஸ்து அவர் என்னை உயர்த்திட உதவும் ஆவி அவர் (2) சிறந்தவர் உயர்ந்தவர்அவர் என்றென்றும் அன்பானவர் அணைத்திட்டாரே அரவணைத்திட்டாரே அளவில்லா அன்பு கூர்ந்தார்உயர்த்திட்டாரே கரம் பிடித்திட்டாரேகுறையில்லா கிருபை தந்தார்கையோடு கை சேர்த்து நடப்பவர்என்னை மார்போடு அணைத்திட்டாரே (2) பார்த்திருந்தேன் முகம் பார்த்திருந்தேன்வெளிச்சமாய் எனை மாற்றினார்செவி கொடுத்தார் அன்பால் செவி கொடுத்தார்குறைவெல்லாம் நிறைவாக்கினார்உலகத்தை ஜெயிடத்திடும் பெலன் தந்தார்அவர் என்னுள்ளே வாசமானார் (2) சிறந்தவர் உயர்ந்தவர்அவர்

Neer Thaan Ennai – நீர் தான் என்னை ஆளும் தகப்பன் song lyrics Read More »

Ennodu Ennalum En Idhaya Vendhan – என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன் song lyrics

தூரம் போவாயோ சூலமித்தியேதூரம் போவாயோ?உன் நேசர் கூப்பிடும் சத்தம் ரூபவதியேநீ கேட்டு வாராயோ? ஏக்கம் திரைபோல் அது விலகிடும்காயம் மேகங்கள் போல மறையுமேஅவை மறையுமேகண்ணீர் மழை போல் அது தணிந்திடும்தேவை அலை போல் அது ஓய்ந்திடும்ஆகுமே என் தேவனால் ஆகுமே என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன்என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன் தூரம் போவாயோ சூலமித்தியேதூரம் போவாயோ?உன் நேசர் கூப்பிடும் சத்தம் ரூபவதியேநீ கேட்டு வாராயோ? பாரம் இருள் போல் அது அகன்றிடும்கலக்கம் தீ போல்

Ennodu Ennalum En Idhaya Vendhan – என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன் song lyrics Read More »

Yegova Mephalti – யேகோவா மெஃபல்டி song lyrics

யேகோவா மெஃபல்டிஎன்னை விடுவிக்கும் கர்த்தர் நீரேயேகோவா மெஃபல்டிஎன் இரட்சண்ய கன்மலை நீரே ஆபத்துக்காலத்தில் கூப்பிட்டேன் உம்மையேவலக்கரம் நீட்டி விடுவித்தீரே-2வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன்நாமத்தைச் சொல்லி ஜெயித்திடுவேன்-2-யேகோவா மெஃபல்டி 1.எத்தனை அதிகாரம் எழும்பின போதும்கர்த்தர் விடுவித்தீரேசத்துருவின் சேனை சூழ்ந்த போதும்கர்த்தர் விடுவித்தீரே ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்கரிப்பீர்எதிரியின் வில்லுக்கு என்னை தப்புவித்தீரே-2 வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன் நாமத்தை சொல்லி ஜெயித்திடுவேன் -2 2.மரண கட்டுகள் சூழ்ந்தபோதும்கர்த்தர் விடுவித்தீரேபாதாள வல்லமைகள் எழும்பினபோதும்கர்த்தர் விடுவித்தீரேகைகளை போருக்கும் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கும்

Yegova Mephalti – யேகோவா மெஃபல்டி song lyrics Read More »

Neer Sonnal Ellam Aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics

Neer Sonnal Ellam Song Lyrics in Tamilநீர் சொன்னால் எல்லாம் ஆகும்உம் சொல்லால் என் ஜீவன் வாழும்உம் கண்கள் என்னை தேடும்நான் உடைந்தால் உள்ளம் வாடும்உம் கிருபையும் உம் வார்த்தையும்எந்தன் வாழ்வை தாங்கும் பெலவீனன் என்று சொல்லாமல்பெலவான் என்பேன் நான்சுகவீனன் என்று சொல்லாமல்சுகவான் என்பேன் நான் 1. பாவி என்றென்னை தள்ளாமல்பாசத்தால் என்னை அணைத்தவரேபரியாசமும் பசி தாகமும்உம்மை விட்டு என்னை பிரிக்காதே 2. மெய் தேவா உம் அன்பை காட்டவேசொந்த ஜீவனை தந்தீரய்யாஉம் மார்பிலே தினம்

Neer Sonnal Ellam Aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics Read More »

Innal Varaiyil nadathi vantheer – இந்நாள் வரையில் நடத்தி வந்தீர் song lyrics

இந்நாள் வரையில் நடத்தி வந்தீர் நன்றி சொல்வேனே (2) 1. கூப்பிடும் போது ஓடி வந்தீர் குறைவெல்லாம் நீக்கினீரே (2)தோளில் நீர் சுமந்து கொண்டீர் வழுவாமல் காத்து கொண்டீர் 2. கருவில் என்னை சுமந்து கொண்டீர் கண்மணிபோல் காத்து கொண்டீர் (2)போகும்போது கூட வந்தீர் போதித்து நடத்தினீரே 3. பெலவீனத்தில் நடுங்கினேனே கை கோர்த்து தேற்றினீரே (2)பெலன் தந்து தாங்கினீரே பெலவானாய் மாற்றினீரே 4. ஆசைகளை விளம்பினேனே ஆச்சரியத்தால் நிரப்பினீரே (2)அநுகூலமும் துணையுமானீர் அன்பான நேசர் ஆனீர்

Innal Varaiyil nadathi vantheer – இந்நாள் வரையில் நடத்தி வந்தீர் song lyrics Read More »