Uncategorized

Ennai Aaseervathithaal – என்னை ஆசீர்வதித்தாலொழிய song lyrics

என்னை ஆசீர்வதித்தாலொழியஉம்மை போக விட மாட்டேன்ஆசீர்வதியும் எம் தேவாஎன்னை ஆசீர்வதியுமே 1. ஆபிரகாமை போல என்னை ஆசீர்வதியும்ஈசாக்கைப் போல என்னை ஆசீர்வதியும்யாக்கோபைப் போல என்னை ஆசீர்வதியும்யேகோவா என் தேவன் என்னை ஆசீர்வதியும் 2. வானத்து பனியினால் ஆசீர்வதியும்வறட்சியை செழிப்பாக்கி ஆசீர்வதியும்வாலாக்காமல் தலையாய் ஆசீர்வதியும்கீழாக்காமல் மேலாய் ஆசீர்வதியும் 3. என் சந்ததியை நீர் ஆசீர்வதியும்என் சந்தானத்தையும் நீர் ஆசீர்வதியும்சீயோனிலிருந்து நீர் ஆசீர்வதியும்ஜீவனுள்ள காலம் எல்லாம் ஆசீர்வதியும்

Ennai Aaseervathithaal – என்னை ஆசீர்வதித்தாலொழிய song lyrics Read More »

Neer Ennai Kaangindra Dhevan -நீர் என்னைக் காண்கிற தேவன்

நீர் என்னை காண்கின்ற தேவன் தேவன்நீர் என்னை நடத்துகின்ற தேவன் தேவன் – 2உமக்கு மறைவாக எங்கே நான் ஓடுவேன்உமக்கு மறைவாக எங்கே நான் ஒளிவேன் – 2வானத்தில் ஏறினாலும் அங்கேயும் இருக்கிறீர்பூமியில் படுத்தாலும் நீர் என்னை சுமக்கிறீர் – 2 1. வனாந்திர பாதையிலே ஆகாரை கண்டீரேவாழ்க்கையை வெளிப்படுத்தி வாழ வைத்திரேஅவளின் வேதனை வியாகுலத்தை மாற்றினீரேநீர் என்னை என்னை காண்கின்ற தேவன் என்றாளே 2. சீனாய் வனாந்திரத்தில் மோசேயை கண்டீரேமுட்செடியின் நடுவில் நின்று தேவன் நீர்

Neer Ennai Kaangindra Dhevan -நீர் என்னைக் காண்கிற தேவன் Read More »

Hark The Herald Angels Sing – song lyrics

Hark! the herald angels sing, “Glory to the newborn King!” Peace on earth, and mercy mild, God and sinners reconciled Joyful, all ye nations, rise, Join the triumph of the skies; With th’ angelic host proclaim, “Christ is born in Bethlehem.” Hark! the herald angels sing, “Glory to the newborn King!” Christ, by highest heav’n

Hark The Herald Angels Sing – song lyrics Read More »

En Aadharamae – Karuvinilayae ennai kandavare கருவினிலே என்னை கண்டவரே lyrics

கருவினிலே என்னை கண்டவரேநீரே என் ஆதாரமே-2 1.யார் என்னை மறந்தாலும்யார் என்னை வெறுத்தாலும்நீர் என்னை என்றும் மறவீரேயார் என்னை பகைத்தாலும்யார் என்னை சபித்தாலும்ஒருபோதும் என்னை மறவீரேஆயிரம் பதினாயிரம் அணுகாதுஇன்னல்கள் துன்பங்கள் நெருங்காது-2யேகோவா தேவன் நீர் என்னோடு-2 2.தாயின் அன்பு மறந்தாலும்தந்தை அன்பு குறைந்தாலும்உம் அன்பில் மாற்றம் இல்லையேஉறவுகள் உதறினாலும்உயிர் நண்பன் பிரிந்தாலும்பிரியா உம் சிநேகம் போதுமேகாயங்கள் பல நூறு அடைந்தாலும்கண்ணீரே உணவாக அமைந்தாலும்-2காக்கும் வல்ல தேவன் நீர் என்னோடு-2 3.எதிரிகள் சூழ்க்கையிலேகெர்ஜித்து நிற்கையிலேமதிலாக நீர் என்னை காத்தீரேஎன்

En Aadharamae – Karuvinilayae ennai kandavare கருவினிலே என்னை கண்டவரே lyrics Read More »

Kaaviyam Paadiduven -காவியம் பாடிடுவேன் lyrics

காவியம் பாடிடுவேன்காலமும் வாழ்வினிலேஇயேசுவின் அன்பினையேஇறைமகன் இயேசுவின் அன்பினையே இதயமெல்லாம் மகிழ்ந்திடவேகீதம் பாடிடுவேன் (2) — காவியம் 1. சொந்தம் பந்தம் எல்லாம்வாழ்வில் மாறுமேநெஞ்சில் வாழும் இயேசுமாறா தெய்வமே (2)அதை நினைப்பதினால் நன்றியுடன்கீதம் பாடிடுவேன் — காவியம் 2. என்னை தேடி வந்தாய்அன்பாய் தேவனேஎன்றும் என்னை காக்கும்தெய்வம் இயேசுவே (2)அதை உள்ளத்திலே உணர்வதினால்கீதம் பாடிடுவேன் — காவியம்

Kaaviyam Paadiduven -காவியம் பாடிடுவேன் lyrics Read More »

Ah Karththaavae Thaazhmaiyaaka – ஆ கர்த்தாவே தாழ்மையாக – lyrics

1. ஆ கர்த்தாவே, தாழ்மையாகதிருப் பாதத்தண்டையேதெண்டனிட ஆவலாகவந்தேன், நல்ல இயேசுவே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 2. வல்ல கர்த்தாவினுடையதூய ஆட்டுக்குட்டியே,நீரே என்றும் என்னுடையஞான மணவாளனே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 3. என் பிரார்த்தனையைக் கேளும்,அத்தியந்த பணிவாய்;கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்உம்முடைய பிள்ளையாய்;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன்.

Ah Karththaavae Thaazhmaiyaaka – ஆ கர்த்தாவே தாழ்மையாக – lyrics Read More »

10 Paisavuku – 10 பைசாவுக்கும் song lyrics

ஹே 10 பைசாவுக்கே …10 பைசாவுக்கும் பயன்படதா என்னை நெனச்சீங்களேநான் உம்மைவிட்டு தூரப்போயும் உம் அன்புக்கரம் கொண்டு என்ன தூக்கினீங்களே10 பைசாவுக்கும் பயன்படத்தான் என்னை அழச்சிங்களே நான் உம்மைவிட்டு தூரப்போயும்உம் அன்புக்கரம் கொண்டு என்ன தூக்கினீங்களேஉம்ம காட்டிக்கொடுத்தேன், உம்ம மறுதலிச்சேன் உம்ம வேணான்னு விட்டுபுட்டு தூரப்போனேன்-2ஆனாலும்..ஆனாலும் பிள்ளையா அழச்சிங்களேஉம்ம பாக்கணும் உம்மோடிருக்கணும் உமக்கா வாழனும்ஹே உம்ம பாக்கணும் உம்மோடிருக்கணும் உமக்கா வாழனும் அம்மா அப்பா மறந்தாலும்அட அண்ணன் தம்பி குழியிலே போட்டாலும் -2அங்க பிகரு கைப்பிடிக்க பாவம்னு

10 Paisavuku – 10 பைசாவுக்கும் song lyrics Read More »

Yosepai Pola யோசேப்பை போல சிறையில் song lyrics

யோசேப்பை போல சிறையில் நான் இருந்தேன்ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்தினீரே (2) 1. தீமை செய்ய நினைத்தார்கள்நன்மையாய் மாற்றினீர் (2)குழியில் தள்ள முயன்றார்கள்ஆளுநராய் மாற்றினீர் (2) 2. சொப்பனம் தந்தீரேஅப்பாவும் நம்பல (2)நிறைவேறும் நாளில் நான்அகமகிழ்ந்து துதிப்பேனே (2) 3. துரோகம் செய்தனரேமன்னிக்க துணிந்தேனே (2)கை செய்யும் தொழில் எல்லாம்நீர் ஆசிர்வதித்தீரே (2) 4. மறக்கப்பட்டு போனேனேநினைக்கும்படி செய்தீரே (2)மரிக்க வேண்டி இருந்த என்னைஉயிர் காக்க அனுப்பினீரே (2)

Yosepai Pola யோசேப்பை போல சிறையில் song lyrics Read More »

Neenga Nanacha Ellam Aagum – song lyrics

நீங்க நெனச்சா எல்லாம் ஆகும்நீங்க நெனச்சா எல்லாம் கூடும் அப்பா நீங்க நெனச்சா எல்லாம் ஆகும் நீங்க நெனச்சா எல்லாம் கூடும் மனிதனின் யோசனை பயனில்லையேஏசைய்யா நினைவுகள் நடந்திடுமே-2-நீங்க நெனச்சா சோதனை வந்திட்ட வேளைஅதில் ஜெயிச்சிட வச்சீங்க நீங்க துன்பங்கள் வந்திட்ட வேளைஅதில் திடன் கொள்ள வச்சீங்க நீங்க -2பாடுகள் பட்டிட்ட வேளை உங்க வசனத்தில் உயர்த்திவிட்டீங்கசோர்வுகள் ஆட்கொண்ட வேளைஉம்மை துதிப்பதால் நீக்கிவிட்டீங்கஎன்னை வழுவாமல் இறுக்கி பிடிச்சு வச்ச யேசப்பா நீங்க நீங்க நெனச்சா.. மனமெல்லாம் உடஞ்சிட்ட

Neenga Nanacha Ellam Aagum – song lyrics Read More »

ONDRUM ILLA YENNAI THERINDHU KONDEER – song lyrics

ONDRUM ILLA YENNAI THERINDHU KONDEER UNMAI ILLA YENNAI PIRITHEDUTHEERUM PUGALAI NAAN PADAVEUM NEEDHIYAI PARAISATRAVAE (1)ODUKAPATTU KALANGI NINDRAENVUDHAVI SEYA YARUM ILLAIANBU NIRANDHA KANGAL KANDADHEYEN NILAMAI MAATRINADHEY SENEERINAAL SUTHAM SEIDHEER NEEDHIYILAE NADATHUGINDREER(2)UM VARTHAIKOE SEVI SAAIKAVILLAIUM SITHATHAI THULIYUM MADHIKAVILLAIUM ALAIPAI ASATAISEIDHAENEN SUYAMAI VAALNDHAEN AIYAAAANALUM UM ANBU KURAIYAVILLAIUM KIRUBAI VITU VILAGAVILLAI -ONDRUM ARPANITHAEN UMAKAGAVEPINPATRUVAEN AAYUL MUDIYUM VARAIUNDHAN ANBAI NAAN

ONDRUM ILLA YENNAI THERINDHU KONDEER – song lyrics Read More »

Un Anbaal ennai Thangineer – உன் அன்பால் என்னை தாங்கினீர் lyrics

உன் அன்பால் என்னை தாங்கினீர்உன் பெலத்தால் என்னை தூக்கினீர்-2என்னை தேடி வந்த அன்புஉந்தனின் அளவில்லா அன்புஎனக்காக உயிரையே கொடுத்தஉந்தனின் அகப்பே அன்பு நீர் எந்தன் பாவங்களை கழுவி மீட்டீர் ஐயாநீர் எந்தன் அக்கிரமங்களை சுமந்து தீர்த்தார் ஐயா உயரமும் உன்னதமானவரேஎளியோன் உம்மை உயர்த்திடுவேன்-2-உம் அன்பால் Agape Agape Agape oh endless love of GODAgape Agape அவர் முடிவில்லா அன்பு மனிதரால் ஏமாந்தேன்குப்பைக்கு பாத்திரமானேன்குனிந்து தூக்கும் ஏவும் அன்பில்அளவில்லாமல் மூழ்கிப் போனேன்-2ஆயிரம் இருந்தாலும் உம் அன்பைப்

Un Anbaal ennai Thangineer – உன் அன்பால் என்னை தாங்கினீர் lyrics Read More »

Aarathanae Ente Aayutham – ஆராதனை என்டே ஆயுதம் song lyrics

ஆராதனை என்டே ஆயுதம்ஆராதனை என்டே ஜீவிதம் -2ஆராதிச்சிடும் ஞங்கள் ஆராதிச்சிடும்ஆராதிச்சு மறிகடந்நிடும் -2 ஆராதிச்சிடும் ஞங்கள் ஆராதிச்சிடும்கானானில் காலுவச்சு சொந்தமாக்கிடும்ஆராதிச்சிடும் சபையாய் ஆராதிச்சிடும்தூரமே கண்டதெல்லாம் கையிலெடுக்கும் 1.ஆராதிக்கும் என்டே முன்பில்தாம்றவாதில் தகர்ந்நு வீழும்-2ஆராதிக்கும் என்டே முன்பில்இரும்பு வாதில் ஸ்வதவே துறக்கும்-2 ஆராதிச்சிடும் ஞங்கள் ஆராதிச்சிடும்கானானில் காலுவச்சு சொந்தமாக்கிடும்ஆராதிச்சிடும் சபையாய் ஆராதிச்சிடும்தூரமே கண்டதெல்லாம் கையிலெடுக்கும் 2.ஆராதிக்கும் என்டே முன்பில்என்டே அப்பன் யுத்தம் செய்யும்-2வெள்ளச்சாட்டம் வீழும் போலேவைறிகள் தகர்நு வீழும்-2 ஆராதிச்சிடும் ஞங்கள் ஆராதிச்சிடும்கானானில் காலுவச்சு சொந்தமாக்கிடும்ஆராதிச்சிடும் சபையாய் ஆராதிச்சிடும்தூரமே

Aarathanae Ente Aayutham – ஆராதனை என்டே ஆயுதம் song lyrics Read More »