Uncategorized

VANATHIL YESU – வானத்தில் இயேசு தோன்றிடும் Song lyrics

LYRICS:-வானத்தில் இயேசு தோன்றிடும்அந்த நாளும் என்று வந்திடுமோ கண்ணாரவே கண்டிடுவோம்தேவ ராஜன் இயேசுவையே நோவா காலம் போலவேபாவமே பெருகுதேதலையை உயர்த்தி விழிப்பாய் தினமேநிதம் நம் வாழ்வைக் காத்திடுவோம் தேவ பக்தி நிறைந்தோராய்நீதியை காத்தோமேஉலகை வெறுத்து ஜீவியம் செய்துமேஅவர் வருகைகாய் காத்திருபோம் வானம் பூமி மாறினும்வார்த்தையோ மாறாதேஅமைதி நிலவும் சுகமே துளிரும்புது மெய் வாழ்வு மலர்ந்திடும்**************************************** Vaanathil Yesu thondridumAntha naalum endru vanthidumoKannaarave kandiduvomDeva Raajan Yesuvaye Novah kaalam polave Paavame perugutheyThalaiyai uyarthi vizhippaai […]

VANATHIL YESU – வானத்தில் இயேசு தோன்றிடும் Song lyrics Read More »

Anu Thinamum Ummil Naan Lyrics- அனுதினமும் உம்மில் நான்

LYRICS:-அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம் அனுக்கிரகம் தரவேண்டுமே என்னால் ஒன்றும் கூடாதையா எல்லாம் உம்மாலே கூடும் என் ஞானம் கல்வி, செல்வம் எல்லாம் ஒன்றுமில்லை குப்பையென்றெண்ணுகிறேன் என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே உணர்ந்தேன் என் இயேசுவே அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே அவனியில் உமக்காய் உழைத்திடவே அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவே

Anu Thinamum Ummil Naan Lyrics- அனுதினமும் உம்மில் நான் Read More »

Thooki Edutheerae – தூக்கி எடுத்தீரே Song lyrics

கீழே விழுந்தவனாய்மேலே பார்த்தவனாய் (2) தூக்கிவிட யாருமில்லை!தனிமையில் யாருமில்லை,கவலை என் வாழ்க்கையானதே, கண்ணீர் என் உணவானதே! தூக்கி எடுத்தீரே…..என்னை தூக்கி எடுத்தீரே….வாழ்வில் உதித்த சூரியனாய்என்னை தூக்கி எடுத்தீரே…. 1. ஞானிகளை வெட்கப்படுத்த பைத்தியம் என்னையும் தெரிந்ததே..பலமுள்ளதை வெட்கப்படுத்த பெலவீனன் என்னையும் தூக்கினீரே..உள்ளதை அவமாக்கவே இல்லாத என்னையும் தெரிந்தீரே,உள்ளதை அவமாக்கவே இழிவான என்னையும் தெரிந்தீரே…. என்னை தூக்கி எடுத்தீரே….என்னை தூக்கி எடுத்தீரே….வாழ்வில் உதித்த சூரியனாய்என்னை தூக்கி எடுத்தீரே….

Thooki Edutheerae – தூக்கி எடுத்தீரே Song lyrics Read More »

Thikkatra Velaiyile – திக்கற்ற வேளையிலே

LYRICS:- திக்கற்ற வேளையிலேபக்கபலம் இயேசுஎக்காலமும் உனக்குதக்கத்துணை இயேசு காலைத்தள்ளாட ஒட்டார்உன்னை காக்கிறவர் உறங்கார்காலையிலும் மாலையிலும்எவ்வேளையிலும் அணைப்பார் கண்களை ஏறெடுத்தால்இன்றே நீ விசுவாசித்தால்நன்மைகளை அற்புதமாய்இயேசுவில் கண்டிடுவாய் ***********************************thikkatra velaiyile pakka balam Yesuekkalamum unakkuthakkathunai Yesu kaalaithallada ottaarunnai kaakkiravar urangaarkaalaiyilum maalaiyilumevvelayilum anaippaar kangalai yereduthaalindre nee visuvaasithalnanmaigalai arputhamaaiYesuvil kandiduvaai***********************************

Thikkatra Velaiyile – திக்கற்ற வேளையிலே Read More »

Jis Din Mein Cover- Shelley Reddy – Neer Illatha Nallellam – Neevu Leni Rozantha – Song lyrics

Jis Din Mein Tu Na Ho,Woh Din Hi Nahi,Jis Jeevan Mein Tu Na,Woh Jeevan Nahi, Jeevan Ka Jharna, Tu Hi Hai.Sach Ki Raah, Tu Hi Hai.Rishto Ka Janma, Tu Hi Hai.Mere Dil Ki Khushi, Tu Hi Hai. Kshamtaein Meri, Tu Hi Hai.Taakat Meri, Tu Hi Hai. Rakshak Mera, Tu Hi Hai.Killa Mera, Tu Hi Hai.

Jis Din Mein Cover- Shelley Reddy – Neer Illatha Nallellam – Neevu Leni Rozantha – Song lyrics Read More »

Kaatheerae oru theethum – காத்தீரே ஒரு தீதும் என்னை Song lyrics

காத்தீரே காத்தீரே ஒரு தீதும் என்னை அணுகாமல்சுமந்தீரே சுமந்தீரே என் பாதம் கல்லில் இடறாமல் (2) உம்மைப் போல யாருமில்லை இவ்வுலகில் எவரும் இல்லைவானத்தின் கீழ் பூமியின் மேல்உம்மைப் போல் ஒரு தெய்வம் இல்லை – காத்தீரே 1.உம்மை விட்டு தூரம் சென்ற நேரம் கல்வாரியின் அன்பை நான் மறந்தேன் ஆயினும் உம் அன்பு குறையவில்லை தேடி வந்தீரே (2) உம்மைப் போல யாருமில்லைஇவ்வுலகில் எவரும் இல்லைவானத்தின் கீழ் பூமியின் மேல்உம்மைப் போல் ஒரு தெய்வம் இல்லை

Kaatheerae oru theethum – காத்தீரே ஒரு தீதும் என்னை Song lyrics Read More »

Adavi Tharukkalin Idayil – அடவி தருக்களின் இடையில் Song lyrics

அடவி தருக்களின் இடையில்ஒரு நாரகம் எந்த வண்ணம்விசுத்தரின் நடுவில் காணுந்தேஅதி ஸ்றேடனாம் யேசுவினே வாழ்ந்துமே என்றெப்ரியனேஜீவ காலமெல்லாம் ஈமரூ யாத்றயில்நந்நியோடெஞான் பாடிடுமே (2) பந்நீர் புஷ்பம் சரோனின் அவன்தாமரயுமே தாழ்வரயில்விசுத்தரில் அதி விசுத்தனவன்மா சௌந்தர்ய ஸம்பூர்ணநெ பகர்ந்த தைலம் போல் நின் நாமம்பாரில் சௌரப்பியம் விசுந்நதால்பழி துஷிநிந்த நெருக்கங்களில்என்னெ சுதந்தமாய் மாற்றிடனே மனக்ளேஷ தரங்ஙங்ஙளால்துக்க ஸஹாரத்தில் முங்ஙம்போள்திருக்கரம் நீட்டி எடுத்தணச்சுபயப்படெண்டா எந்நுரைக்சவநே திருஹிதம் இஹெ திச்சுடுவான்இதோ ஞான் இப்போள் வந்நிடுந்நெஎன்றெ வேலயே திகச்சு கொண்டுநின்றெ முன்பில் ஞான்

Adavi Tharukkalin Idayil – அடவி தருக்களின் இடையில் Song lyrics Read More »

kattukkullae Kichili Maram – காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் Song lyrics

காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் போன்றவரே ஆராதனைஎன் மேலே விழுந்த கொடி நேசமே ஆராதனை – (2) பிரியமே ஆராதனைநேசரே ஆராதனை -(2) 1.என் நேசரின் கண்கள் புறாக்கண்கள்என் நேசரின் கரங்கள் என்னை அணைத்துக்கொள்ளும் – (2)அவர் இன்பமானவர் என் உள்ளத்தில் வந்தவர்அவர் ஜீவனுள்ளவர்என் உயிரில் கலந்தவர். ( காட்டுக்குள்ளே) 2.என் நேசரின் வஸ்திரம்வாசனை வீசும்என் நேசரின் முகமோ பிரகாசிக்கும்அவர் என்னை பார்த்தால் நான் பிரகாசிப்பேன்அவர் தொட்டால் நான் சுகமாவேன்(காட்டுக்குள்ளே) 3.என் நேசரின் பாதங்கள் அழகுள்ளதுஎன் நேசரின் நடையோ என்னை

kattukkullae Kichili Maram – காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் Song lyrics Read More »

Karthar Seitha Nanmaikal – கர்த்தர் செய்த நன்மைகளை song lyrics

கர்த்தர் செய்த நன்மைகளைநித்தமும் நித்தமும் நினைக்கிறேன்அவர் செய்த அதிசயம்எண்ணி முடியாதே – 2 அல்லேலுயா அல்லேலுயாஅல்லேலுயா அல்லேலுயா – 4 1. சபையே துதியுங்கள்ஒரு சேனையாய் எழும்புங்கள் – 2நம் தேசம் நம் கரத்திலேசகலத்தையும் திருப்பிக்கொள்வோம் – 2(அல்லேலுயா) 2. தம்புரோடும் நடனத்தோடும்கர்த்தரைத் துதியுங்கள் – 2எக்காள சத்தத் தொனியோடே எதிரியை துரத்திவோம் -2(அல்லேலுயா) 3. பாதையெல்லாம் பாதுகாத்தஇயேசுவை துதியுங்கள் – 2தம் கைகலில் நம்மை சுமந்தாரேசொல்லுவோம் செய்த நன்மையை – 2(அல்லேலுயா)

Karthar Seitha Nanmaikal – கர்த்தர் செய்த நன்மைகளை song lyrics Read More »

Aaviyae Ennilae Ootidumae – ஆவியே என்னிலே song lyrics

ஆவியே என்னிலே ஊற்றிடுமேபுது அபிஷேகத்தை – (2)வாஞ்சிக்கிறேன்நேசிக்கிறேன்சுவாசிக்கிறேன் அபிஷேகத்தை – (2) 1. நேற்றைய பெற்ற அபிஷேகமல்லகடந்த நாளில் பெற்றதுமல்ல – 2புதிய நாளில் புதிய அபிஷேகம் வாஞ்சிக்கிறேன் 2. பெந்தேகோஸ்தே நாளிலேஇறங்கின பரிசுத்த ஆவியே வானங்கள் திறந்ததே அபிஷேகம் இறங்கவே (2)வாஞ்சிக்கிறேன் 3. வாலிபர் தரிசனம் காணவேமூப்பர்கள் சொப்பனம் பார்க்கவே இயேசுகிறிஸ்துவில் இறங்கின அபிஷேகம் -2வாஞ்சிக்கிறேன் 4. சாபங்கள் எல்லாம் மறைந்ததேவியாதிகள் எல்லாம் சுகமானதே கட்டுகள் அறுந்ததேநீர் தந்த அபிஷேகத்தால் – 2வாஞ்சிக்கிறேன்.

Aaviyae Ennilae Ootidumae – ஆவியே என்னிலே song lyrics Read More »

Yesuva Kondaaduven – ஏசுவை கொண்டாடுவேன் -Mass Sammy Thangiah song lyrics

ஏசுவை கொண்டாடுவேன் அவர் சிலுவையை கொண்டாடுவேன் மரிச்சாரே எனக்காகதான் நான் வாழுறேன் அவரால தான் மாஸ் மாஸ் சிலுவை தான் மாஸ் இயேசு இயேசு என் உயிர் மூச்சு சாத்தான் கையில இருந்த என்னை ரத்தம் சிந்தி மீட்டாரு பாவங்களை சாபங்களை சுமந்தாரு எல்லாத்தையும் முடிச்சாருசிலுவையிலே முடிச்சாரு பாவத்தை வேரோட அழிச்சாரே மாஸ் மாஸ் மாஸ் மாஸ் சர்பங்களையும் தேள்களையும் சாத்தானின் வல்லமையும் மிதித்து போடா அதிகாரம் தந்தாரே அவர் ஜீவன் எனக்குள்ளேஅவர் ஆவி எனக்குள்ள எனக்குள்ள

Yesuva Kondaaduven – ஏசுவை கொண்டாடுவேன் -Mass Sammy Thangiah song lyrics Read More »

Uyarndha Adaikalam Neere – உயர்ந்த அடைக்கலம் நீரே Song Lyrics

Arpudhangal Seiyum DhevanEnnai ThaanguvaarAthisayam Seiyum KartharEnnai VazhinadathiduvarAaraaindhu Mudiyadha Kaariyangal Enaku KaatiduvarEnni Mudiyadha AdhisayangalEnaku Seidhiduvar Uyarndha Adaikalam NeereEn Kottai Neer ThaanaeEn Kanmalayana Kristhesu Karthave 1. Nitham Nitham En Satham KetpavareKalgal Idaramal PadhugapavareKoopidum Velayil Seviyai SaipavareVaaku Maara En Nesar Neer Oruvare Uyire Ummai Naan AaradhipenUmmaiye Endrum Naan Thudhithiduven 2. Megamai Ennodu Kooda VarubavareTheengu Naalil Ennai Thaangum DhevaneThunba

Uyarndha Adaikalam Neere – உயர்ந்த அடைக்கலம் நீரே Song Lyrics Read More »