Karthar Nammai Nadathiya vazhigal – கர்த்தர் நம்மை நடத்திய வழிகள்
Karthar Nammai Nadathiya vazhigal – கர்த்தர் நம்மை நடத்திய வழிகள் கர்த்தர் நம்மை நடத்திய வழிகள்எந்நாளும் நினைத்திடுவோம்நன்றியாலே நிறைந்தவர் நாமம்எந்நாளும் துதித்திடுவோம் 1.அன்றொரு நாளில் அழைத்தவர் அவரேஇன்று வரையிலும் நடத்தி வந்தாரேசென்ற இடமெல்லாம் நம்முடன் இருந்தேஜெயமுடன் நம்மையும் நடத்தினாரே 2.ஞானிகள் வல்லவர் நல்லோர்கள் இருந்தும்ஏதுமில்லா நம்மைத் தெரிந்தெடுத்தாரேநம்மையும் நம்பியே கிருபைகள் அளித்தார்என்றுமே அவர்க்காய் வாழ்ந்திடுவோம் 3.எத்தனை குறைகள் நம்மிலே இருந்தும்எத்தனை முறையோ மன்னித்து மறந்தேநம் பெலவீனத்தில் தம் பெலனளித்தேநம்மையும் தயவாய் நடத்தினாரே 4.எத்தனை நன்மைகள் எத்தனை […]
Karthar Nammai Nadathiya vazhigal – கர்த்தர் நம்மை நடத்திய வழிகள் Read More »