E

என் கைகளை விரோதிகள் மேல்- En kaigalai virothikal mael

என் கைகளை விரோதிகள் மேல் உயர்தினீரையா என் ஏசய்யா என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி எங்க எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே ஜெயக்கொடியே வெற்றிக்கொடியே கல்வாரியில் நேசக்கொடியே 1.கொடியவரின் சீறல் மோதி அடிக்கும்போது ஏழைகளின் பெலனாக வந்தீரய்யா பலவானின் வில்லையெல்லாம் முற்றிலும் தகர்த்தெறிந்து எளியவனாம் என்னை உயர்தினீரையா 2.பாலசிங்கத்தையும்சர்ப்பத்தையும் மிதித்திடுவேன் பலமுள்ள தேவகரம் என்மேலே தீங்குசெய்த்திட ஒருவரும் என்மேல இதுவரை கை போடவில்ல

என் கைகளை விரோதிகள் மேல்- En kaigalai virothikal mael Read More »

என்னை உண்மையுள்ளவன்-Ennai Unmayullavan

Scale: G Majஎன்னை உண்மையுள்ளவன் என நம்பிஇந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்கவனமாய் நான் நிறைவேற்றனுமே-2 மாம்சங்கள் சாகனுமேஎன் சுயம் சாகனுமேஊழியம் செய்யனுமேசாட்சியாய் வாழனுமே-2-என்னை உண்மை 1.தள்ளப்பட்ட கல்லாகஇருந்த என் வாழ்க்கையைகோபுரமாய் மாற்றிட வந்தவரே-2கிருபையினாலே உயர்த்தினீரேஉமக்காய் ஓடிட பெலன் தாருமே-2-மாம்சங்கள் 2. எதை வைத்து எனை நீர்இவ்வளவாய் நம்பினீர்கனமான ஊழியத்தை கொடுத்தவரே-2பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே(இன்னும்) வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே-2-மாம்சங்கள் Ennai Unmayullavan Ena Nambi Indha Oozhiyathai Neer KoduththeerGavanamaai Naan Niraivetranumae-2 Mamsangal SaaganumaeEn Suyam SaaganuamaeOozhiyam

என்னை உண்மையுள்ளவன்-Ennai Unmayullavan Read More »

என்னை இரட்சித்த நாள் முதல்-Ennai Ratchitta naal muthal

என்னை இரட்சித்த நாள் முதல் இந்நாள் வரைக்கும் காத்தது உங்க கிருபையே ஒரு போதும் நன்மையில் குறையாமல் நடத்தியது உங்க கிருபையே மேலான கிருபை மாறாத கிருபைகண்மணிபோல் நம்மை காத்த கிருபை உம் கிருபை மேலானதே -4ஒன்றுக்கும் உதவாத என்னையே உயர்த்தியது உங்க கிருபையே என்னை பார்வோன்(பாரேன் ) சேனை தொடர்ந்தாலும் மேட்கொள்ள செய்த உங்க கிருபையே அடிமையை வாழ்ந்தவன் நான் விடுதலை செய்த உங்க கிருபையே என்ன நன்மைகள் தீமைகள் தொடர்ந்தாலும்இன்னும் அதிகமாய் உம்மை நம்பிடுவேன்

என்னை இரட்சித்த நாள் முதல்-Ennai Ratchitta naal muthal Read More »

என்னை அழைத்த தேவன் என்றும் -Ennai Azhaitha Devan Endrum

Scale: C-Majorஎன்னை அழைத்த தேவன் என்றும்உண்மையுள்ளவர்வாக்குத்தத்தம் செய்ததைநிறைவேற்றும் தேவன் அவர் இயேசு என் பக்கத்தில்நேசர் என் பக்கத்தில்நாளை குறித்த கவலை இல்லைஎதை குறித்த பயமும் இல்லை-2 என்னோடிருப்பேன் என்றுசொன்ன தேவன் அவர்என்னை கைவிடாமல் இம்மட்டும்காக்கும் தேவன் அவர்-2 இம்மானுவேல் என் பக்கத்தில்எபிநேசர் என் பக்கத்தில்தனிமை என் வாழ்வில் இல்லைகுறைவும் என் வாழ்வில் இல்லை என்னை அழைத்த தேவன் என்றும்உண்மையுள்ளவர்வாக்குத்தத்தம் செய்ததைநிறைவேற்றும் தேவன் அவர்-2 உன்னதர் என் பக்கத்தில்உத்தமர் என் பக்கத்தில்கண்கள் கலங்குவதில்லைஎன் இதயம் கலங்குவதில்லை இரட்சகர் என்

என்னை அழைத்த தேவன் என்றும் -Ennai Azhaitha Devan Endrum Read More »

என் இயேசுவே என் ராஜனே -En Yesuve En Rajanae

என் இயேசுவே என் ராஜனே உமக்கிணையான நாமம் வேறில்லையே பரிசுத்தரே, பாத்திரரே சேனைகளின் கர்த்தரே அல்லேலூயா அல்லேலுயா நீர் ஒருவரே பரிசுத்தரே (2) இரு கரம் உயர்த்தி உம்மை போற்றிடுவோம் எம் சிரம் தாழ்த்தி பணிந்து தொழுதிடுவோம் (2)சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே பரிசுத்தரே நீர் பரிசுத்தரே (2) – அல்லேலுயா பரிசுத்தரே எங்கள் பரிசுத்தரே நீர் ஒருவரே பரிசுத்தரே சேனைகளின் கர்த்தரே என்றென்றும் உயர்ந்தவரே என்றென்றும் வாழ்பவரே

என் இயேசுவே என் ராஜனே -En Yesuve En Rajanae Read More »

எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-Ezhuntharulum Deva Ezhuntharulum

Scale: C Maj, Analog Ballad, T-74 எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-4மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும் சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்-2எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும் சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்-2எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2 சபைக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும்சபை உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும் – 2எழுந்தருளும் தேவா எழுந்தருளும் 2 1.நீர் எழுந்தருளும் போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவார்நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள்-2தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர்-2அதற்கு தயை செய்யும்

எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-Ezhuntharulum Deva Ezhuntharulum Read More »

ஏழை எந்தன் ஜெபத்திற்கு -Elai Enthan Jebathitku

ஏழை எந்தன் ஜெபத்திற்கு பதில் தரும் தேவனே உம்மை விட்ட எனக்கு யாரப்பாஇந்த உலகிலே சொந்தம் பந்தம் எல்லாம் நீங்கப்பா உம்மாலே எல்லாம் கூடுமே இயேசப்பாகூடாதது ஒன்றுமில்லப்பா- 2முடவனை நடக்கக்வைக்க உம்மாலே கூடும்செவிடனை கேட்கக்வைக்க உம்மாலேகூடும் -2கூடாதது ஒன்றுமில்லப்பா-இயேசப்பா-2 (எழை ஐந்து அப்பம் இரண்டு மீனையும் ஐயாயிரம் பேருக்கு போஷித்தீங்கப்பா-2சோர்ந்து போன மனிதனுக்கு உணவு தந்தவரேசோர்ந்திடாமல் அனுதினமும் நடத்தி செல்பவரே-2கூடாதது ஒன்றுமில்லப்பா-இயேசப்பா-2 கடல் மேல் நடந்து வந்தவரே இயேசப்பாகூடாதது ஒன்றுமில்லப்பா-2காற்றையும் கடலையும் அடக்கி ஆள்பவரேகடனை எல்லாம் நொடி

ஏழை எந்தன் ஜெபத்திற்கு -Elai Enthan Jebathitku Read More »

என் திறமை செய்யாததை -En Thirama Seiyathatha

என் திறமை செய்யாதத உங்க கிருப செய்யும் En therama seiyathatha unga kiruba seiyum வாழ்நாள் செய்யாதத உங்க வார்த்த செய்யும் En vazhnal seiyathatha unga vartha seiyum மனம் கவரும் என் அழகே manam kavarum en azhagea சோர்வில் என் பெலனே sorvil en belanea தனிமையில் துணையே thanimaiyil thunaiyea மாறாது உம நேசமே maarathu um nesamae ஆராதனை ஆராதனை Aarathanai Aarathanai வாழ்நாள் வரை ஆராதனை –

என் திறமை செய்யாததை -En Thirama Seiyathatha Read More »

என் தேவன் நல்லவரே-En Dhevan Nallavare

என் தேவன் நல்லவரேஎன்னை என்றும் காப்பவரேஎன் தேவன் பெரியவரேஎன்றும் என்னோடிருப்பவரே-2 எந்தன் சூழ்நிலைகள் உம் கரத்திலேஎன் கண்ணீரும் உம் துருத்தியிலேயெகோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்உம்மை நான் பற்றி கொள்வேனே-2-என் தேவன் 1 ஆகாரின் அழுகையைபிள்ளையின் கதறலைகண்டவர் நீரல்லவோநீரூற்றை கண்டிட கண்களை திறந்தீர்உந்தன் வல்லமையால்-2 -எந்தன் சூழ்நிலைகள் 2.பலமும் அல்ல பராக்கிரமம் அல்லஆவியால் ஆகும் என்றீர்பலத்த கரமும் ஓங்கிய புயமும்அற்புதம் செய்திடுமேபலமும் அல்ல பராக்கிரமம் அல்லஆவியால் ஆகும் என்றீர்இல்லாமை இல்லாமல் மாறி போகும்நீர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்-எந்தன்

என் தேவன் நல்லவரே-En Dhevan Nallavare Read More »

என் தலையை புது எண்ணையால்-En Thalaiyai Puthu Ennaiyaal

என் தலையை புது எண்ணையால்அபிஷேகம் செய்திடும்என் பட்சத்தில் நீர் இருப்பதைகண்கள் பார்க்கட்டும்-2 1.தோல்விகள் சூழ்ந்தாலும்உலகமே எதிர்த்தாலும்உம்மை மட்டும் நோக்கிப்பார்க்கிறேன்-2சத்துருக்கு முன் கொடியேற்றிடும்-2புயலின் நடுவில் கூடவே இரும்-2-என் தலையை 2.மலைகளை மிதிக்ககுன்றுகளை தகர்க்கபுது பெலன் ஈந்திடுமே-2சிநேகிதனாய் நீர் துணை நிற்பதால்-2பகைஞனை தேடியும் காணாதிருப்பேன்-2-என் தலையை En Thalaiyai Puthu Ennaiyaal |Philip Jeyaraj | Latest Worship Song

என் தலையை புது எண்ணையால்-En Thalaiyai Puthu Ennaiyaal Read More »

என்ன என் ஆனந்தம் – Enna yen Aanantham

1. என்ன என் ஆனந்தம் என்ன என் பேரின்பம்தூதரோடு சேர்ந்து நானும் அன்பரைப் பாடிடுவேன் 2. லோக ஜீவனே புல்லுக்கு ஒப்பானதேவாடிப்போகும் பூவைப்போல மாண்டு போகுமே – என்ன 3. இத்தரை யாத்திரையே முற்றிலும் போராட்டமேமண்ணில் வெற்றி சிறந்தோர்க்கு நித்திய மகிமையே – என்ன 4. வீணை சப்தமும் தம்புரு முழக்கமும்கர்த்தரின் சப்தம் கேட்டு நானும் மகிழ்ந்து பூரிப்பேன் – என்ன 5. என் நேசர் மார்பில் நான் சாயும் நேரத்தில்என்ன இன்பம் என்ன மதுரம் சொல்லரிதே

என்ன என் ஆனந்தம் – Enna yen Aanantham Read More »

எப்பத்தா திறக்கப்படுவதாக -Epphatha Thirakka paduvathaka

எப்பத்தா திறக்கப்படுவதாக – 4 வானம் திறந்து தெய்வம் பேசணும்வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கணும் எப்பத்தா திறக்கப்படுவதாக – 4 1. திறந்த வாசலை உன் முன்னே வைத்தேன்என்று சொன்னவரேஒருவரும் பூட்டக்கூடா வாசல்கள் திறப்பேன்என்று உரைத்தவரேதாவீதின் திறவுகோலைத் தோளின்மேல் வைத்து & 2திறக்கச் செய்பவரே என் வாசல்கள்திறக்கச் செய்பவரே 2. ஆபிரகாமும் சாராளும் ஈசாக்கைப் பெறவேகர்ப்பத்தைத் திறக்கலையோ…அன்னாளின் கண்ணீர்க்கு சாமுவேல் தந்துதீர்க்கனாய் எழுப்பலையோ…இல்லாதவைகளை இருப்பவைப்போல &2அழைத்துத் தந்தருளும் என் வாழ்விலேஉருவாக்கித் தந்தருளும் கூடுதல் சரணங்கள்3. எலியாவின் ஜெபம்

எப்பத்தா திறக்கப்படுவதாக -Epphatha Thirakka paduvathaka Read More »