தெ

Deivathin sannithaanam En Ullaththin song lyrics – தெய்வத்தின் சந்நிதானம் என்

Deivathin sannithaanam En Ullaththin song lyrics – தெய்வத்தின் சந்நிதானம் என் தெய்வத்தின் சந்நிதானம் என்உள்ளத்தின் ஆனந்தமேகாருண்யமாம் அவர் சத்தம்என் காதுகளுக்கின்பமே 1.⁠ ⁠கசந்த‌ மனம் புதிதாக்கும் நல்லன்புகசந்த‌ ஆன்மாவிற்கு சாந்திதரும்அவர் தரும் வாக்குத்தத்தங்கள்உன்னை அனுதினம் வழி நடத்தும் 2.⁠ ⁠உலகத்தின் உன்நிலை நிர்ப்பந்தமேநோக்கிடு கல்வாரி நாயகனைஇயேசுவின் பாதத்தில் வந்திடுவாய்ஆறுதல் கண்டடைவாய் Deivathin sannithaanam En Ullaththin song lyrics in english Deivathin sannithaanamEn ullathin aanandhamaeKaarunyamaam avar sathamEn kaathugalukinbamae 1.⁠ ⁠Kasantha […]

Deivathin sannithaanam En Ullaththin song lyrics – தெய்வத்தின் சந்நிதானம் என் Read More »

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai தெய்வத்தைப்போல யாருமில்லைதெய்வம் தருகின்ற அன்பு குறைவதில்லைவானத்தில் நின்றவர் மன்னா பொழிவார்ஒரு சிறு அப்பமாய் எளிதாகுவார்நன்றி நான் சொல்வதெப்படிநீ தந்ததல்லவோ வாழ்க்கையும்பிரியாமல் என்றும் துணையாகஎன்னிறைவா என்றும் வழிநடத்தும் பாவிக்காய் நீ விருந்தளிக்கதன்னுடலையே பங்கு வைத்தாய்பாடுகளால் படைத்தாய்வாய்மைதன் இறையுலகம்நீயெனைத் தொட்டால் வாழ்வருளடையும்தூய்மையால் ஒளிர்ந்திடும் என்னிதயம் சிலுவை தாங்கும் வழியில்உயிராய் நீ வந்திடுவாய்துணையில்லா வேளையிலும்தோள்சேர்ந்து நின்றிடுவாய்நல்வாழ்வு நல்கிடும் உயிர்தரும் உணவுதிருப்பலியில் நாதா தந்திடுவாய் Deivathaipola yaarumillai song lyrics in english Deivathaipola yaarumillaideivam

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai Read More »

தெரிந்தெடுக்கப்பட்டவன் நான் – Therinthedukapattavan Naan

தெரிந்தெடுக்கப்பட்டவன் நான் – Therinthedukapattavan Naan தெரிந்தெடுக்கப்பட்டவன் நான் பிரித்தெடுக்கப்பட்டவன்என்னை அழைத்த அழைப்பு மாறாதய்யாஅழைத்தவர் மாறாதவர் 1.என் வாழ்வில் மரண இருள் வந்தால் என்னமரணத்தை ஜெயித்த இயேசு உண்டு -2- என்னை அழைத்த 2.உலகமே என்னை வெறுத்தால் என்னஉலகத்தை ஜெயித்த இயேசு உண்டு-2- என்னை அழைத்த 3.பத்து மாசம் சுமந்து பெற்ற தாய் என்னைமறந்தாலும் அவர் என்னை மறப்பதில்லை-2- என்னை அழைத்த Therinthedukapattavan Naan song lyrics in english Therinthedukapattavan Naan Pirithedukkapattavan -2Ennai Azhaitha

தெரிந்தெடுக்கப்பட்டவன் நான் – Therinthedukapattavan Naan Read More »

தென்றல் காற்றே மெல்ல வீசு -Thentral Kattrae mella veesu

தென்றல் காற்றே மெல்ல வீசு கண்மணி தூங்கட்டுமே மெத்தையும் இல்லை பஞ்சணையும் இல்லை உறுத்தும் புல் தானோ மாளிகை இல்லை அரண்மனையும் இல்லை புல்லணைதான் மாளிகையோ எனை மீட்க புல்லணைதான் மாளிகையோ வான்வெள்ளி வானில் அழகாக ஜொலிக்கபாலன் நீர் பிறந்தீரே எனை மீட்கபாலன் நீர் பிறந்தீரே இருளை நீர் அகற்றி ஒளியை நீர் தந்தீர் ஒளியாக பிறந்தவரே எனை மீட்க ஒளியாக பிறந்தவரே

தென்றல் காற்றே மெல்ல வீசு -Thentral Kattrae mella veesu Read More »